# Aram seithigal ## Posts - [நெல் தூற்றி' விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !](https://aramseithigal.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%9f/): திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன், கிராமங்களுக்குச் சென்று ‘நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்தார். செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி, கானகம், திருப்பனாமூர், வெங்கட்ராயன் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் விவசாயிகளிடம் சென்று ‘நெல் தூற்றி’ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னதாக வேட்பாளருக்கு காரிய பெருமாள் கோவிலில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளை குறித்து கிராம மக்களுக்கு வேட்பாளர் விவரித்தார். வெம்பாக்கம் மேற்கு செயலாளர் வயலூர் ராமநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் திருமூலன் ( எ ) பையா குட்டி , அரங்கநாதன், சீ.துரை, மாவட்ட மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் உட்பட […] - [காட்பாடி கிளித்தான்பட்டறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் துளசி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பு! ](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): வேலூர் மாவட்டம், காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலையில் கிளித்தான்பட்டறையில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை ஸ்தாபகர் க. மோதிலால் சுவாமி நிர்வகித்து இதை பராமரித்து பல்வேறு பூஜைகளை இடைவிடாது நடத்தி வருகிறார். இந்த ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் மகா அன்னதான சேவை, ஸ்ரீ சத்திய நாராயண சுவாமி பூஜை, பல்லக்கு சேவை, ஊஞ்சல் சேவை, திருத்தேர் (ரத) உற்சவ சேவை, சர்வ சேவை, அனைத்து அபிஷேகங்கள், கனகாபிஷேகம் சேவா, வெள்ளிக்கவச சேவா, பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடத்தி வரப்படுகிறது. இதனை ஸ்ரீ க. மோதிலால் சுவாமி தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு விசேஷ அலங்கார பூஜைகள் நடந்தது. பின்னர் துளசி மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதைத் தொடர்ந்து இடைவிடாது நண்பகல் 12 மணி […] - [வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர சிறப்பு பூஜை!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%9a%e0%af%87%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/): வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேட்டில் கிராம தேவதை ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் வளாகத்தில் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் அனைத்து தெய்வங்களும் பரிவார மூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இதில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வள்ளி -தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியருக்கு காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் தீப, தூப ஆராதனைகள் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட்டனர். இந்த ஸ்ரீ சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரி அம்மன் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதையடுத்து […] - [துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற சேர்க்காடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்!](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a9%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறிதல் தேர்வை நடத்ததிவருகிறது. 27வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வு 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 20 மையங்களில் நடைபெற்றது. இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல், துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம்,சொற்சுருக்கம், சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சேர்க்காடு அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.சைமன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், காட்பாடி ஒன்றிய தலைவர் ஆர்.சுதாகர் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினர். முன்னதாக பள்ளியின் துளிர் திறனறிதல் தேர்வு ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.சரிதா வரவேற்று […] - [காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பறவை காய்ச்சல் சோதனை சாவடியில் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை கடத்தும் பணியாளர்கள்! ](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa-2/): வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் மோட்டார் வாகன சோதனைச் சாவடி இயங்கி வருகிறது. இந்த சோதனைச் சாவடியை ஒட்டி வனத்துறை சோதனைச் சாவடியும் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த சோதனைச் சாவடி அருகில் வனத்துறை சோதனை சாவடிக்கு பக்கத்தில் பறவை காய்ச்சலுக்கான சோதனைச் சாவடி தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச் சாவடியில் பணியாற்றும் பெண் பணியாளர்கள் ஹாயாக அமர்ந்து கொண்டு நேரத்தை வீணடித்து வருவதுடன் தங்களது வேலை நேரம் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருக்கின்றனர். தங்களுக்கு அளித்த பணியை கடமையாக கருதி செய்ய தவறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பறவை காய்ச்சல் என்பது பக்கத்து மாநிலமான ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து அதில் திரவங்களை பீய்ச்சி அடித்து அதற்கு பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி. ஆனால் இந்த […] - [அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமார் வாக்கு சேகரிப்பு!](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95/): திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆசி பெற்ற அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திமுக வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர்) அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, வேலூர் ஒன்றியம், மேல் மேல்மொணவூர் ஊராட்சி பகுதியில் திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்து கூறி உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், கழக தோழர்கள் உடன் இருந்தனர். - [காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று கொண்டு சென்றனர். இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்பும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். இதை பார்த்ததும் ஆவேசமடைந்த திமுக வேட்பாளர் துரைமுருகன் எங்கே ஏறுகிறாய் இறங்கு என்று அவரை அவமரியாதை செய்து அந்த பிரச்சார வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார். இதனை பார்த்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தனர். ஆனாலும் கூட்டணி தர்மத்தை தேர்தல் நேரத்தின் போது வெடிக்கச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அரசியல் […] - [வேலூர் விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா! ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95/): தமிழ் திரைப்பட உலகில் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேலூர் வீரபிரம்மங்கார் மடத்தில் நடைபெற்றது. இந்தியாவின் முதல் திரைப்பட நட்சத்திரம் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்க தலைவர் சி.தேஜோமூர்த்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எல்.பன்னீர்செல்வம், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநகர தலைவர் எஸ்.சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார் .அப்போது அவர் கூறியதாவது: எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆங்கிலேய அரசுக்காக பல நிதிக்கொடை நிகழ்ச்சிகளை நடத்தினார். போருக்கு நன்கொடையும் அளித்தார். அதன்பொருட்டு அவருக்கு ராவ்பகதூர் பட்டம் அளிக்க பிரிட்டிஷ் அரசு விரும்பியதாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் அவருடைய வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர். பலுசிஸ்தானின் குவெட்டா நகரில் நிகழ்ந்த பூகம்பத்தில் முப்பதாயிரம் பேர் […] - [சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவில் சமூக நீதி இல்லை என திமுக தொண்டன் குமுறல்](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%b3/): திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 32 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து திமுக கட்சியில் பணியாற்றி வருகிறார். மேலும் இவரது மனைவி சித்ரா தோட்டனுத்து ஊராட்சி மன்ற தலைவியாகவும், ராதாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் 2011ல் திமுக ஒன்றிய செயலாளர் தேர்தல் வரும் பொழுது மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் அப்பகுதியில் உள்ள செழியன் என்பவரை ஒன்றிய செயலாளராக தேர்வு செய்து விடுகிறார். அதன் பிறகு 2021ல் இந்த ஒன்றியத்தை 2 ஒன்றியமாக பிரிக்கும் பொழுதும் ராதாகிருஷ்ணனை விட்டு விட்டு, வேறு இருவருக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. அப்பொழுது திமுகவில் மாவட்டம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்படும் பொழுதும் 32 ஆண்டு காலமாக திமுகவிற்கு பணியாற்றிய ராதாகிருஷ்ணனை பதவி வழங்காமல், ஜாதி அடிப்படையில் திமுக திண்டுக்கல் […] - [வேடசந்தூர் அருகே வீடு புகுந்து முதியவரை தாக்கி 5 பவுன் தங்க நகை பறித்து சென்ற வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81/): திண்டுக்கல், வேடசந்தூரை அடுத்த மண்டபம் புதூர் பெட்ரோல் பங்க் அருகே குடியிருந்து வரும் சண்முகம்(80) என்பவரின் வீட்டிற்குள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மர்ம நபர்கள் நுழைந்து சண்முகத்தை தாக்கி 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர் இது குறித்து மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் DSP.பவித்ரா மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன்மூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வேடசந்தூர் மேல்மாத்தினிபட்டியை சேர்ந்த கதிர் (எ)கருப்பசாமி (21) மற்றும் 17-வயது சிறுவர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகையை மீட்டு, செல்போன்கள், டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் - [கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது! ](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81-%e0%ae%aa%e0%af%8b/): திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மது போதையில் இருந்த நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மார்க்கபந்து. இவரது மகன் சந்தோஷ் (23). இவர் கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இதே காட்டுக்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார் ஓட்டுநர் சக்திகுமார் (26), பைனான்சியர் அஜய் (23). இவர்கள் மூவரும் நண்பர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர். குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்த பிறகு மூவரும் ஒன்றாக சேர்ந்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் சந்தோஷ் மீது சக்திகுமாருக்கும் அஜய்க்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது தெளிவாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவரை திட்டமிட்டு தீர்த்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு மது அருந்துவதற்காக சக்தி குமாரும், அஜயும் சேர்ந்து சந்தோஷை […] - ["மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88/): “மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்” – தேரேகால்புதூர் பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் தேரேகால்புதூர் பகுதியில் உள்ள பேர்ல் மேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில், சமூகப் பணித்துறை சார்பில் “மூத்த குடிமக்களுடன் தலைமுறை இடையிலான பிணைப்பை வலுப்படுத்தல்” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 18.02.2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இளம் தலைமுறையினரும் மூத்த குடிமக்களும் இடையே பரஸ்பர புரிதல், மரியாதை மற்றும் அன்பை வளர்த்தெடுத்து, குடும்ப மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதாகும். சிறப்பு உரையாற்றிய திருமதி எவர்லின் சுபா, கன்னியாகுமரி மாவட்ட HUB for Empowerment of Women ஒருங்கிணைப்பாளர், தலைமுறை இடையிலான பிணைப்புகள் சமூகத்தில் ஒற்றுமை, மதிப்பு மற்றும் பரஸ்பர ஆதரவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை வலியுறுத்தினார். மூத்த குடிமக்களின் அனுபவம் மற்றும் அறிவு இளம் தலைமுறைக்கு வழிகாட்டியாக அமைய வேண்டும் என்றும், இளம் தலைமுறை அவர்களை […] - ["சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்" – கரும்பட்டூர் பஞ்சாயத்தில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%82%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2/): கன்னியாகுமரி மாவட்டம் கரும்பட்டூர் பஞ்சாயத்தில், சமூகப் பணித்துறை சார்பில் “சமூக நலத் திட்டங்கள் மூலம் சமூக வலிமைப்படுத்தல்” என்ற தலைப்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 16.02.2026 அன்று நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பஞ்சாயத்தில் பணிபுரியும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சமூக நலத் திட்டங்களை அறிந்து, அவற்றை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை ஊக்குவிப்பதாகும்.   சிறப்பு உரையாற்றிய திருமதி எவர்லின் சுபா, கன்னியாகுமரி மாவட்ட HUB for Empowerment of Women ஒருங்கிணைப்பாளர், சமூக நலத் திட்டங்கள் பொதுமக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதை வலியுறுத்தினார். கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், தொழில் பயிற்சி போன்ற துறைகளில் அரசு வழங்கும் திட்டங்கள், சமூக வலிமைப்படுத்தலுக்கான அடித்தளமாக அமைகின்றன என அவர் குறிப்பிட்டார். மேலும், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை அறிந்து, திட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சமூகத்தில் மதிப்பு மற்றும் பாதுகாப்புடன் […] - [கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தலைமை திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1/): கன்னியாகுமரி மாவட்டம், பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தலைமைத்திறனை வளர்க்கும் நோக்கில் “Developing Leadership” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வணிக வியல் மற்றும் வணிக நிர்வாகவியல் துறைகளுடன் இணைந்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நாகர்கோவில் Holy Cross College (Autonomous) சமூகப்பணி முதுநிலை (MSW) துறையைச் சேர்ந்த மாணவி கே. சுஜாதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு புனித சிலுவை கல்லூரி சமூகப் பணித் துறை தலைவர் மற்றும் ஆசிரியர் வழிகாட்டியாக மேரி தீபா அவர்கள் வழிகாட்டினர். நிகழ்ச்சியில் வணிக வியல் துறை தலைவர் டாக்டர் அன்ட்ரூஸ் ஸ்காட் தனது தலைமை உரையில், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற தலைமைத்திறன் மிகவும் அவசியம் என வலியுறுத்தினார். மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஶ்ரீ கிருஷ்னா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கு தலைமைத்திறன் பயிற்சி வழங்கி, தங்கள் திறமைகளை பயன்படுத்தி சிறு […] - [பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a/): தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ள பண்பொழி, திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் வருடம்தோறும் தைப்பூசத் திருவிழாவானது 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான தைப்பூசத் திருவிழாவானது கடந்த 23-ஆம் தேதி 100 அடி உயரமுள்ள அன்னக்கொடி ஏற்றப்பட்டு வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து கடந்த 29-ஆம் தேதி அன்று முருகர்-சண்முகர் எதிர்சேவை காட்சி வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் திருத்தேரோட்டம் நிகழ்வானது நடைபெற்றது. பண்பொழி பகுதியில் நடைபெற்ற இந்தத் திருத்தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷங்கள் முழுங்க முன்பாக பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், வெகு விமர்சையாக நடைபெற்ற இந்த தேரோட்டம் […] - [குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae/): இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்”பாரத் யாத்ரா என்று 28 மாநிலங்களில் 90நாள்கள் 17,000 கிலோமீட்டர் வெள்ளிவிழா” பாரத்யாத்ரா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 23 மாவட்டத்தில் 25 சிறப்பு கூட்டங்கள் நடைபெற இருங்கின்றன . இதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் ஸ்ரீபரா சக்தி மகளிர் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றமும் இந்திய நுகர்வோர் சம்மேளனமும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் அமுதவள்ளி தலைமையிலும் தென்காசி குடிமை பொருள்கள் வட்டச்சியர் பாபு முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்தியநுகர்வோர். சம்மேளனத்தின் தேசியத்தலைவர் ஆனந்தசர்மா, தேசிய செயல் தலைவா டாக்டர் செல்வராஜ்அகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள். கல்லூரிகுடிமக்கள் நுகர்வோர்மன்ற திட்ட அலுவலர் முனைவர் அனிதா. […] - [கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b2%e0%af%8d-t-p-s-h-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/): நெல்லை மாவட்டம் முக்கூடலில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சுமார் 32 அணிகளுக்கு இடையில் நடைபெ ற்றது. முதல் பரிசு பெற்ற அபிஷேகபட்டி இரண்டாவது பரிசு பெற்ற ரோக்கோ மூன்றாம் பரிசு பெற்ற பிரபாகரன் சிசி அணி நான்காவது பரிசு பெற்ற VRCC அணி ரஸ்தா ஐந்தாவது பரிசு பெற்ற முக்கூடல் சிசி அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னால் கழக மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், அரசன் ஹார்டுவேர் உரிமையாளர் P.பொன்னரசு மற்றும் சேஷசாயி காகித ஆலை மனிதவளத் துறை தலைவர் பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர் கிருஷ்ணவேணி ஸ்டார் கோல்டு உரிமையாளர் எஸ் ஆர் டி பெரியசாமி முக்கூடல் பேரூராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் பி ராஜலட்சுமி கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி […] - [தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-2/): தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் அம்பாள் சன்னதி வழியாக யாரும் செல்லக்கூடாது என்று ஒரு விசித்திரமான உத்தரவை செயல் அலுவலர் பிறப்பித்துள்ளார். இது பக்தர்களிடையே மேலும் சிவனடியார்கள் வேதனை அடந்துள்ளனர் அறநிலை துறையின் அத்துமீறலுக்கு அளவில்லை கடந்த காலங்களில் கோயிலின் செயல் அலுவலர் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுக்கள் உள்ளன. கோயில்களில் முற்றோதல் நடத்தக்கூடாது என்று உத்தரவு போட்டது இவர்தான் பல சிக்கல்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து வருகிறார் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? - [](https://aramseithigal.com/77366-2/): தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவை சேர்ந்த சத்யராஜ் என்பவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள பல கோடி மதிப்பிலான கோவில் நிலத்தினை போலி பத்திரம் மூலம் அவரது மைத்துனருக்கு பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கோயில் நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்து அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தென்காசி மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்திருக்கின்றனர். இந்த நிலையில், அந்த புகாரியின் அடிப்படையில் இரு தரப்பினரையும் மாவட்ட பதிவாளர் அழைத்து இன்று விசாரணை நடத்திய நிலையில், அடுத்த கட்ட விசாரணை வருகின்ற பிப்ரவரி மாதம் 9-ம் தேதி நடைபெறும் எனவும், இந்த பத்திரப்பதிவில் மோசடி நடைபெற்றிருந்தால் துறை ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து பத்திரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மாவட்ட பதிவாளர் […] - [சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d/): தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும், வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. இதில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச் செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சரவணகுமார், துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் திருமலைக்குமார், அரசு வழக்கறிஞர் அன்பு செல்வன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய பிரதிநிதி ராஜதுரை, கிளை கழகச் செயலாளர்கள் திருமலாபுரம் முருகன், சுகுமாரன், ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், திமுக நிர்வாகிகள் சட்டநாதன், ஜெயக்குமார், மடத்துப்பட்டி விஜயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி மதி, கலைச்செல்வன், செல்வ சூரியன், […] - [தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2/): பொங்கல் கலை விழா ஏற்பட்டினை கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற “பொங்கல் கலை “விழாவிற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சார்பாக சங்கரன் கோயில் நகர வருவாய் கோட்டாட்சியர் அலுவலர் விழாவினை துவங்கி வைத்தார்கள் , பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும், சங்கரன்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் நகர்மன்ற தலைவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள்  வருகை புரிந்து கலைஞர்களுக்கு நற்சான்றிதழ்கள் பொற்கிளியும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள். கலைநிகழ்சியில் 60க்கு மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர் சங்கரன்கோவில் பால்செல்வி முத்துராமலிங்க ஐயா கலைக்குழு வில்லிசை, தென்றல் கலைக்குழு நையாண்டி மேளம் கரகாட்டம், ஓயிலாட்டம், பனவடவலிசத்திரம் விழுதுகள் கலைக்குழு சிலம்பாட்டம் போன்ற கிராமிய கலைநிகழ்ச்சிகளும் முன்னதாக சிவநர்த்தனலயா கலைக்குழு பரதநாட்டியம் நடைப்பெற்றது. மண்டல கலைப்பண்பாட்டுமையம் சார்பாக தென்காசி ஜவஹர் மன்ற ஆசிரியர்கள் புருஷோத்தமன், வீரபாண்டியன், மீனாட்சி, […] - [புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் சார்பில் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நகர ஏசிஎஸ் பேரவை செயலாளர் ம.சசிகுமார், நகர பொருளாளர் சத்தியமூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி, துணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் பொறுப்பாளர்கள் குமரவேல், மோகன், திருநாவுக்கரசு, வினோத்குமார், எல்ஐசி சிவா, சுந்தரமூர்த்தி, சுந்தரேசன், கன்னியப்பன் மற்றும் நகர மகளிர் அணி பொறுப்பாளர்கள் யசோதா, ஹேமலதா, மால்கி, தேவலக்ஷ்மி, லக்ஷ்மி மற்றும் புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் கணபதி, சுமன், வசந்த்குமார், பூவரசன், புவனேஷ், பிரபு, தருண் ஆகியோர் மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து […] - [ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.](https://aramseithigal.com/%e0%ae%86%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95/): ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தெய்வக்கனி குணரத்தினம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் செல்வவேல்மாயவநாதனன் அருள்பாண்டி சரவணன் நயினார் மூக்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருளானந்தம் வரவேற்று பேசினார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை தென்காசி தெற்கு மாவட்ட கழக முன்னால் செயலாளர் சிவ பத்மநாதன் அவர்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் பொன் செல்வன் மாவட்ட பொறுப்பு குழு முன்னாள் உறுப்பினர் மேகநாதன் ஒன்றிய பிரதிநிதி சேர்மலிங்கம் கே எஸ் மணியன் டெய்லர் குணம் கிரகலட்சம் மனுவேல்ராஜ், கணேசன்,கிருஷ்ணராம்,,குமரேசன், அன்பழகன், சுடலைமணி, செல்வநாயகம், வில்சன், செல்வம், நடுப் பூலாங்குளம் அருள் பாண்டி,,பொருள் செல்வி, ரோஸ்லின், திருமலைச் […] - [செய்யாறு கலைஞர் சிலை அருகே  8-ம் நாள் அன்னதானம்](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81/): திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொது மக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன், தி.மு.க., பொறுப்பாளர்கள் பொது மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான வேல்முருகன், லோகநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்.சங்கர், ஜே.சி.கே.சீனுவாசன், சி.கே.ரவிக்குமார், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன், நகர மன்ற துணைத் தலைவர் பேபிராணி, வெம்பாக்கம் நிர்வாகிகளான சிட்டிபாபு, சீத்தாராமன், சிவப்பிரகாசம், பெருமாள், கல்பட்டு பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். - [அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு 'லேப் டாப்'களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0/): திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி ‘லேப் டாப்’களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயின், கல்லூரி முதல்வர் முனைவர் சு.தனலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். பற்றாளர் அ.ரவிச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் ச.சரவண காந்தி, அமைப்பியல் துறை தலைவர் த.கலைமணி, மின்னியியல் துறை தலைவர் முனைவர் மா.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 210 மாணவ, மாணவிகளுக்கு ‘லேப் டாப்’ வழங்கி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி உதவி இயக்குனர் வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், தேர்தல் பொறுப்பாளர் அரசு, நகர செயலாளர் விஸ்வநாதன், சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் கலைஞர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர் ஞானவேல்‌, கபடி ஞானமுருகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். - [அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/): வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நா.சே.தலித்பாஸ்கர், மனு அளித்தார். பகுதி செயலாளர் தாலுகா குழு உறுப்பினர், பேரணாம்பட்டு நகரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மக்களுக்கு 120 இலவச பட்டா அரவட்லா மலைப் பகுதியில் சர்வே எண் 219,237, 238, ஆகிய எண்களில் உள்ள கல்லாங்குத்து ஆனது என பாறை ஆகிய இடங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். பேரணாம்பட்டு தமிழ்நாடு அரசு பணிமனைக்கு புதிய 10 பேருந்துகள் வழங்கவும், நகரப் பகுதிக்கு போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கவும், அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் உதவி பணியாளர்கள் 10 நபர்களை நியமிக்கவும், சாத்கர் ஊராட்சி சேர்ந்த சுமங்கலி தியேட்டர் பின்புறம் சிவராஜ் நகர் பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைக்கவும் இந்த ஐந்து கோரிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய லீக் […] - [ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்](https://aramseithigal.com/%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2/): தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் காவலூர் ஜவ்வாது மலையில் ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் “ (Vainu Bappu Observatory) பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்ட தினம் இன்று. ( 06 ஜனவரி 1986 ) இது புகழ்பெற்ற இந்திய வானியியலாளர் Manali Kallat Vainu Bappu ன் முயற்சியால் உருவாக்கப்பட்டதால், இவர் காலமானபின் இது திறக்கப்பட்டதால் இவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டது. இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வைணு பாப்பு தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது என்பது பற்றி பார்வையாளர்களுக்கு காட்டப்படும், வானம் தெளிவாக இருப்பின் 15 செ.மீ தொலைநோக்கி மூலம் இரவில் வானம் எவ்வாறு உள்ளது என காட்டப்படும். இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள்:- வியாழன் (Jupiter) கோளின் நிலவான Ganymede வளிமண்டலம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சூரியக்குடும்பத்தில் […] - [செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/): தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ( டி.ஏ.பி.எஸ்., ) நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதுணையோடு செயல்படுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையினை வரவேற்கும் விதமாக செய்யாறு நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலக வளாகத்தில் அதிகாரிகள், அலுவலர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். - [வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு: புதிய நிர்வாகிகளுக்கு துணை மேயர் எம்.சுனில்குமார் பாராட்டு! ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/): தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட 19வது மாநாடு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா தலைமை தாங்கினார். வேலூர் மாநகராட்சியின் துணை மேயர் எம்.சுனில்குமார் மாநகராட்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை பாராட்டி பேசினார். மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்து வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் வி குமரன், மாநாட்டு பொருளாளர் பா.ராஜேந்திரன் ஆகியோர் நிதி அறிக்கை சமர்ப்பித்து பேசினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் கே. விசுவநாதன் பொன் வள்ளுவன் ஆர். காயத்ரி, வே. விநாயகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். 19ஆவது மாவட்ட மாநாட்டினை மாநில மேனாள் பொதுச்செயலாளர் சா.சுப்பிரமணி தொடக்கி வைத்து பேசினார். குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன் மாவட்ட இணைச்செயலாளர்கள் மு.பிரபு, என்.கோடீஸ்வரி, பி.ரவீந்திரன், சி.எப்சி, கிளைச் செயலாளர் பி.ரவீந்திரன், […] - [சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் திருவாதிரை திருவிழாவில் ஆருத்ரா தரிசனம்](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0-7/): தென் தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருவாதிரை திருநாள் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் டிச 28ம் தேதி 4ம் திருநாள் அன்று 63 நாயன்மார்களுக்கு சுவாமி அம்பாள் திருக்கயிலாய காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. 6ம் திருநாளான டிச 30ம் தேதி காலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது, அதனை தொடர்ந்து டிசம்பர் 31 ஆம் தேதி இரவு முதல் காலத்தில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் சிவப்பு சாத்தி ருத்ரன் அம்சமாகவும், இரண்டாம் காலத்தில் வெள்ளை சாத்தி பிரம்மா அம்சத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து 8ம் நாளான ஜன 1 தேதி சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் மூன்றாம் காலம் காலையில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 9ம் திருநாள் நேற்று முன்தினம் […] - [காட்பாடியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா கோலாகலம்!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம் தூய்மை பணியாளர்கள் பங்கேற்கும் புத்தாண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி ஆணையர், துணை மேயர் எம்.சுனில்குமார், 1வது மண்டல குழு தலைவர் புஷ்பலதா, மாநகர நல அலுவலர், மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தூய்மை பணியாளர்கள் சார்பாக அன்போடு மகிழ்ச்சியோடு வரவேற்று உபசரிக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ச்சியோடு பொங்கலோ பொங்கல் என உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர். அவர்கள் அனைவரும் கோலப்போட்டி, உரியடிக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி, மியூசிக் சேர், தண்ணீர் நிரப்பும் போட்டி இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று குவித்தனர். இதை தொடர்ந்து அனைவருக்கும் மதிய உணவு வழங்கி நடனத்துடன் நிகழ்ச்சி விழா இனிதே முடிவடைந்தது. 200 தூய்மை பணியாளர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் 75 பணியாளர்கள் போட்டிகளில் பரிசுகளை தட்டிச் சென்றனர். 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியோடு […] - [ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஜெய் ராம் சேவா சங்கம் சார்பில் வெள்ளி வேல் பூஜை: ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்பு!](https://aramseithigal.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%9c%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2/): 02.01.2026 காலை, அருள்மிகு வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் நிறுவனர், ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி பொன் விழாவை முன்னிட்டு, ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற வெள்ளி வேல் பூஜையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். அவருடன் முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். சேவை, தியாகம், ஆன்மிக அர்ப்பணிப்பின் அடையாளமாக விளங்கும், ஸ்ரீ சக்தி அம்மாவுக்கு, வெள்ளி வேல் வழங்கி கௌரவித்தனர். கல்வி, மருத்துவம், ஆன்மீகம், சுற்றுச்சூழல் என மனிதநேயத்தை வழிகாட்டியாகக் கொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றி வரும் ஸ்ரீ சக்தி அம்மாவின் அறப்பணி, மேலும் பல்லாண்டுகள் தொடரும் என விழாவில் கலந்து கொண்டவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டனர். - [காட்பாடி பிரம்மபுரம் ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை! ](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0/): வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் மலையின் மேல் அமைந்துள்ள சஞ்சீவிராய பெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த சஞ்சீவி ராய பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து பெருமாளுக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாளை தரிசனம் செய்தனர். பெருமாளை தரிசித்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில் செயலாளர் டீக்காராமன் தலைமையில், பட்டாச்சாரியார் அன்பழகன் செய்திருந்தார். - [100 நாள் வேலையை அரசு நிறுத்தி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது: அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி பேட்டி!.](https://aramseithigal.com/100-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): மத்திய அரசு 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தி ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் திமுக அரசு நூறு நாள் வேலையை நிறுத்திவிட்டதாக பொய்ச் செய்தி பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தலில் ஓட்டு பெறுவதற்காக பொங்கல் பரிசாக ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை தர தயங்க மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் கே .சி .வீரமணி- குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் வேலூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மேஷாக்ராஜா, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் குடியாத்தம் செருவங்கி பகுதியில் உள்ள ஏ.ஜி.சபையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே .சி .வீரமணி, வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வேலழகன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மேஷாக்ராஜா, கிறிஸ்துவ கூட்டமைப்பு தலைவர் நோவா […] - [சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு!](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d/): வேலூர் மாவட்டம், பரதராமி அடுத்த கொத்தூர் கிராமம் விழுதோன் பாளையம் ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக 35 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்னர். இதுவரையும் அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. இவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டுவரி, கூரை வரி, தரை வரி, இபி பில் கட்டி வாழ்ந்து வருகின்றனர். மேலும் இது குறித்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தில் முறையிட்டனர். சங்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் ச. கௌரி தலைமையில் அந்த ஊர் பொதுமக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வேலூரில் கடந்த திங்கட்கிழமை காயிதே மில்லத் கூட்டரங்கில் மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 31.12.2025 அன்று குடியாத்தம் […] - [பேரணாம்பட்டில் தமிழக மக்கள் கழகம் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் ஜி.டி.பூவரசன்1450 -பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள், இலவச அரிசி வழங்கல்!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பாகருஷேன் வீதியில் உள்ள தமிழக மக்கள் கட்சியின் தலைவர் ஜி. டி .பூவரசன் இல்லத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி ,சேலைகள் மற்றும் இலவச அரிசி வழங்கும் விழா கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி. டி .பூவரசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கே. குமரேசன் கட்சியின் நிர்வாகிகளான எம். முத்தமிழன், கார்த்திக், ராஜ்குமார், லோகேஷ், ராகுல், ஆர். சதீஷ், ஆர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 1450 பேர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளும், அரிசியும் வழங்கப்பட்டது. - [வேலூர் மாநகராட்சி காட்பாடி உழவர் சந்தையில் பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு நிகழ்ச்சி!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/): வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர், மாநகர நல  அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும், வேலூர் மாநகராட்சி, காட்பாடி 1வது மண்டலம், காட்பாடி உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் தலைமையில், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்… மஞ்சப்பையை கையில் எடுப்போம், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பயன்படுத்தினால் வரக்கூடிய நோய்கள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், அனிமேட்டர்கள் உடன் இருந்தனர். - [தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4-2/): வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் டாக்டர் பி. பாஸ்கர் தலைமையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு, மாநில பொதுச் செயலாளர் பி. பாலாஜி சிங், சட்ட ஆலோசகர் ஜி .பிரபாகர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டி .கே. ரமேஷ் வரவேற்றார். தலைமை உரையாற்றிய மாநில கவுரவத் தலைவர் சி. ராஜவேலு குறிப்பிடுகையில், தமிழக அரசிடம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில தலைவர் தலைமையில் சென்னை சென்று முதல்வரின் சிறப்பு செயலர் பல்வேறு துறை செயலர்கள் மற்றும் இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திய விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்த மாநில பொதுக் குழுவில் தமிழ்நாடு அரசுத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ். […] - [முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் 38வது நினைவு நாள் அனுசரிப்பு!](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): புரட்சித்தலைவர், பொன்மனச் செம்மல், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆரின் 38 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதிய நீதி கட்சி சார்பாக நகர செயலாளர் என். ரமேஷ் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் எம்ஜிஆர் சிலைக்கு புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் பாரத் மகேந்திரன், ஆர். ராஜ்குமார், ராம. இளங்கோ, செந்தில்குமார், உமா மகேஸ்வரி, யசோதா, கன்னியப்பன், சுந்தர்ராஜ், வெங்கடேசன், சத்தியமூர்த்தி, கணபதி மற்றும் புதிய நீதி கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு எம். ஜி. ஆரின் நினைவு நாளை அனுசரித்து மௌன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். - [அரசு பள்ளி மாணவிகளுக்கு ஒருநாள் உழைப்பை தானம் செய்த வேலூர் தச்சு தொழிலாளர்கள்!](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் அரசு பள்ளி மாணவிகளுக்காக தங்களின் “ஒரு நாள் உழைப்பை தானமாக” வழங்கியதற்கு அச்சங்கத்தின் அகில இந்திய கட்டுமான தொழிற்சங்க மாநில தலைவர் பாலகணேஷ் தச்சு தொழிலாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். இதில் மாநிலத் துணைத் தலைவர் எம்.தங்கராஜ், கிழக்கு பகுதி ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உட்பட மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பள்ளியில் பழுதடைந்து இருந்த பெஞ்ச் மற்றும் மேஜைகளை சீர்படுத்தி கொடுத்து பள்ளி மாணவிகளுக்கு உதவியதை பொதுமக்களும் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது. - ['தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்' ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/): மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் ‘கண்டிப்புடன்’ பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். செய்யார் அடுத்துள்ளது மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன் முன்னிலை வகித்தார். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர் பேசியதாவது; ‘மிதி வண்டிகளை பெற்றுச் செல்லும் மாணவ – மாணவிகளாகிய நீங்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேனலூர் பள்ளி தலைமையாசிரியர் தயாளன் என்றாலே […] - [பேரணாம்பட்டு சாத்கர் ஊராட்சி லாலாபேட்டையில் பொது இடம் ஆக்கிரமிப்பு: ஆட்சியர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா?](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0-5/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், சாத்கர் ஊராட்சி லாலாபேட்டை கிராமத்தில் பல்லாயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியில் பொது குளம் ஒன்று இருந்து வந்தது. இந்த குளத்தில் லாலாபேட்டை கிராம மக்கள் குளிப்பது, துணிகளை துவைப்பது போன்ற பயன்பாடுகளுக்கு இந்த குளத்தை பயன்படுத்தி வந்தனர். பல வருடங்களாக லாலாபேட்டை கிராம மக்கள் பயன்படுத்தி வந்த இந்த குளம் நாளடைவில் தண்ணீர் வற்றிப்போய் பாழடைந்து விட்டது. இந்த குளம் லாலாபேட்டை கிராம மக்களுக்கு பொது இடமாக திகழ்ந்து வந்தது. இந்நிலையில் பேரணாம்பட்டைச் சேர்ந்த முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் சிமெண்ட் அப்துல்லா என்பவர் பல்வேறு தில்லுமுல்லு வேலைகளை செய்து குளம் இருந்த இடத்தை தனது பெயருக்கு பட்டா போட்டுக் கொண்டதாக லாலாபேட்டை கிராம பொதுமக்கள் தரப்பில் கடுமையான புகாராக கூறப்படுகிறது. இந்நிலையில் குளம் இருந்த இடத்தில் சிமெண்ட் அப்துல்லா ஏதோ கம்பெனி கட்டுவதற்காக கடகால் போட்டுள்ளார். இதையறிந்த லாலாபேட்டை கிராம மக்கள் […] - [வேலூர் மாவட்ட பி ஆர் ஓ மற்றும் ஏ சி ஆர் ஓ வுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%93-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d/): வேலூர் மாவட்ட செய்தியாளர்கள் தாங்கள் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து பணி நியமன கடிதம் கொடுத்த பிறகும் whatsapp குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் பி ஆர் ஓ மற்றும் ஏ பி ஆர் ஓவுக்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் கண்டனம்! வேலூர் மாவட்டம், காட்பாடியில் கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்குட்டை சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் வேலூர் மாவட்ட கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது. இந்த வேலூர் மாவட்ட கிளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் டாக்டர்.மு. சிவதமிழவன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சி. பி. ராஜன், மாநில இணை […] - ['மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்' ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%af%87%e0%ae%a9%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%88-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0/): திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் ‘கண்டிப்புடன்’ பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். செய்யார் அடுத்துள்ளது மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன் முன்னிலை வகித்தார். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர் பேசியதாவது; ‘மிதி வண்டிகளை பெற்றுச் செல்லும் மாணவ – மாணவிகளாகிய நீங்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேனலூர் பள்ளி தலைமையாசிரியர் […] - [சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விருப்ப மனு](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2/): சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி மாநில துணைச் செயலாளருமான வி.எம். ராஜலெட்சுமி முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான கோகுல இந்திராவிடம் விருப்ப மனுவை வழங்கினார். அப்போது தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம் எல் ஏ, முன்னாள் எம்பி வசந்தி முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப்பையா பாண்டியன், ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட அவைத் தலைவர் வி. பி. மூர்த்தி, மாநில எம் ஜி ஆர் மன்றத் துணைச் செயலாளர் கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நெல்லை மண்டல செயலாளர் சிவானந்த், மாவட்ட பொருளாளர் சண்முகையா, விவசாய அணி செயலாளர் பரம குருநாதன், பொதுக்குழு உறுப்பினர் காளிராஜ், சங்கரன்கோவில் நகரச் செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய […] - [தமிழகம் முழுவதும் சார் பதிவாளர்களாக பணிபுரிபவர்கள் இருக்கும் இடத்தை தக்க வைக்க பேரம் நடக்குது: தமிழ்நாடு அரசியலில் அதிரடி வசூல் வேட்டை! ](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa/): தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது வரும் 6 மாதங்களுக்குள்ளாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள துறை சார்ந்த அமைச்சர்கள் அந்தந்த துறையில் உள்ளவர்களிடம் எவ்வளவு வசூல் செய்து கொள்ள முடியுமோ அவ்வளவு வசூல் செய்து கொள்ள முனைப்புடன் செயல்படுவதாக ஒரு ரகசிய தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சார் பதிவாளர்களாக பணியாற்றும் பலர் தற்போது இருக்கும் இடத்திலேயே தொடர்வதற்கும், அவர்கள் விருப்பப்படி வேரு இடம் மாற்றம் ( TRANSFER ) செய்ய ரூபாய் 30 லட்சத்திலிருந்து, ரூபாய் 50 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு வசூல் வேட்டை நடத்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இது ஒரு நம்பகமான தகவல் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஜனவரி முதல் வாரத்துக்குள் இதற்கான தொகையை அந்தந்த துறை தலைவர்களிடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு ரகசிய தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. தற்போது இருக்கும் இடத்திலேயே இருந்து கொள்ள […] - [ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா! ](https://aramseithigal.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a8%e0%af%87%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/): வேலூர் மாவட்டம் ,வேலூர் வட்டம், கணியம்பாடி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கணியம்பாடியில் சாலையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப தூப ஆராதனைகள் வெகு விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். குறிப்பாக அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி விழா ஒருங்கே இணைந்து இன்று சீரும் சிறப்புடன் இந்த கோவிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வினியோகம் செய்யப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும், அலங்காரத்தையும் ஸ்ரீ விக்ரம் அர்ச்சகர் […] - [செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஒளிபரப்பு! ](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f/): வேலூர் மாவட்டம், குடியாத்தம் செருவங்கியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மண்டல செயலாளர் இராசி. தலித் குமார் தலைமையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மாணவ, மாணவியர் மற்றும் பெரியோர்கள் வரை கண்டு களித்தனர். இந்த நிகழ்வில் பேராசிரியர் விஜயரங்கம், ஆசிரியர்கள் கோபி, திருமலை, கணேசன், தனஞ்செழியன், தம்மதேவா ,ராம்கி, குமரேசன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். - [பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு: புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்! ](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை மாநாடு, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் கோ. ரவி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சி. எப்சி வரவேற்று பேசினார். மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து சிலுப்பன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் முனைவர். செ. நா. ஜனார்த்தனன் சிறப்புரை ஆற்றினார். இவ்வாண்டில் நடைபெற்ற துளிர் வினாடி–வினா போட்டியில் அதிக பள்ளிகளை பங்கேற்கச் செய்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் இயக்கத்தின் கருத்துக்களை எடுத்துச் சென்ற சிறந்த கிளையாக பேரணாம்பட்டு வட்டாரத்தை செயல்படுத்தியதற்காக, அதன் செயலாளர் பொன்.வள்ளுவன் மற்றும் பொறுப்பாளர்களின் சிறந்த முயற்சிகளைப் பாராட்டி, மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு: கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை ஐ.இ.எல்.சி. பள்ளிகளின் தாளாளர் க. கருணாகரப்பிள்ளை அறிமுகம் செய்து […] - [அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be/): கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றத்துடன் துவங்கியது 25 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள அச்சன்கோவில் ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவிலில் மண்டல பூஜைக்கான கொடி ஏற்றம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தந்திரி கண்டரரு மோகனர் தலைமையில் மேல்சாந்தி அனீஸ் நம்பூதிரி  கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது.. ஐந்தாவது நாள் வரை திருவிழாக்களில் பிரதானமாக உற்ஷவபலி நடைபெறும்.6,7 நாள் திருவிழாக்களில் பிரதானமாக கருப்பன் துள்ளலும் 8ம் திருநாளில் பள்ளிவேட்டையும் நடைபெறும். 9ம் திருவிழாவான 25ஆம் தேதி அன்று கேரளத்தில் எங்கும் இல்லாத விதமாக தேரோட்டம் நடைபெறும். 10 ம் நாள் முக்கிய விழாவான ஆராட்டு திருவிழா நடைபெறும்.. 27ஆம் தேதி அன்று மதியம் மண்டல பூஜை  நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்ப்பாடுகளை அச்சன்கோவில் தேவசம் சார்பாக தேவசம்போர்டு உதவி ஆனையர் வினோத்குமார் தலைமையில் நிர்வாக அதிகாரி  நிர்மலானந்தன் […] - [குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95/): தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த வழியாக வருவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் எப்போதுமே அதிகரித்து காணப்படும். ஐயப்ப பக்தர்களின் வருகையை ஒட்டி மூன்று மாதத்திற்கு குற்றலத்தில் உள்ள சுவாமி சன்னதி பஜார் பகுதிகளில் இருபுறமும் சிப்ஸ் கடைகள் அல்வா கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கே தரம் இல்லாத பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முகம்மது முஹப் ரபின் , வெங்கடேஷ், ஆகியோர் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிகரிகளின் […] - [உலக எச்.ஐ.வி,& எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா](https://aramseithigal.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%90-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%8e-%e0%ae%90-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/): பேரணாம்பட்டில் உணவு பொருட்கள், போர்வைகள், வழங்கும் விழா: ஜி.டி.பூவரசன் பங்கேற்பு! வேவலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் உலக எச்.ஐ.வி, & எ.ஐ.டி.எஸ்.தினம் மற்றும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு CROSS (CSC)ஏழைகளுக்கு உணவு பொருட்கள் மற்றும் போர்வைகள் வழங்கும் விழா பேரணாம்பட்டு, வி.கே.சாலையில் உள்ள இயேசு நேசிக்கிறார் ஜெபக்குழு எழுப்புதல் ஜெப கூடாரத்தில், நடைப்பெற்றது. இந்த விழாவுக்கு தமிழக மக்கள் கட்சியின் நிறுவன தலைவர்.ஜி.டி.பூவரசன், தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு காவல் இன்ஸ்பெக்டர்கள் முன்னிலை வகித்தனர். CROSS (CSC) யை சேர்ந்த அடுக்கம்பாறை, எம்.பி.கண்ணன். வரவேற்புரையாற்றினார். அரசு மருத்துவர் டாக்டர் ஜே.பிரதாப் குமார் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் ஜெ பிரகாஷ் குமார் குடியாத்தம் அன்னை தொழிற்பயிற்சி நிலைய தாளாளர் மது இயேசு நேசிக்கிரா ஜெப குழு போதகர் கே.தினகரன் ஆகியோர்கள் உணவுப் பொருட்களையும், போர்வைகளையும் ஏழைகளுக்கும், சபை ஊழியர்களுக்கும் வழங்கினர். இந்த விழாவில் அருட்பெருஞ்ஜோதி அருவிகள் எஸ் .சுரேஷ்குமார், எம் ஜி […] - [வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடைவீடு பக்தர்கள் ஆன்ம்ீக யாத்திரையின் தேர்த்திருவிழா கோலாகலம்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%87%e0%ae%a4-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/): வேலூர் மாநகரம், தொரப்பாடி அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 15 ஆம் ஆண்டு ஆறுபடை வீடு பக்தர்கள் ஆன்மிக யாத்திரை நடத்தும் தேர் திருவிழா நடைபெற்றது. தேர் திருவிழாவை எம்எல்ஏ கார்த்திகேயன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் . வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் அசோகன், அப்பு என்கின்ற தனசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் ஜோதி, மூர்த்தி, முரளி, சிவா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர் .காலையில் விநாயகருக்கு அபிஷேகம், முருகர் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து பிரகார மூர்த்திகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாரதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் அன்னதானம் நடைபெற்றது. இதனை வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார். அப்பு என்கின்ற தனசேகர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீதரன், பாஸ்கரன், சங்கீதா பாபு ,ஆறுமுகம் ஆகியோர் […] - [விஐடி-யில் 3வது நானோ தொழில்நுட்ப மாநாடு!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%90%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8b-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2/): வேலூர் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு நடைபெற்றது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பழைய காட்பாடி, வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு தொடக்க விழா, வி ஐ டி பல்கலைக்கழக நிறுவன தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, அமெரிக்க எம்.ஐ.டி. பேராசிரியர் மவுங்கி பவெண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்தனர். 20 நாடுகளைச் சேர்ந்த 42 சர்வதேச கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்ற மாநாட்டில், நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ மருத்துவம், ஆற்றல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டன. ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த மாநாட்டில் வி.ஐ.டி. […] - [சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b0-6/): தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.   இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று காலை சங்கர நாராயணசாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு சங்கரநாராயணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதணைகள் நடைபெற்றது. மேலும் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சாமி சன்னதி, கோமதி அம்மன் சன்னதி, சண்முகர் சன்னதி ஆகிய சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். - [சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/): தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 – 26 -ல் கல்வியாண்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். “பசுமையும் பாரம்பரியமும் ” என்ற தலைப்பில் தனிநபர் நடிப்பு பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் அஜய் மாநில அளவில் முதலிடம் பெற்றார். முதலிடம் பிடித்த அஜயை பள்ளி தலைமை ஆசிரியை தெய்வ பிரியா, பயிற்சி அளித்த தமிழ் ஆசிரியர் சங்கர் ராம், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர். - [மதச்சார்பின்மையில் வேலூர் மாவட்டம் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக உள்ளது சீயோன் பெந்தகொஸ்தே சபை: 21வது ஆண்டு விழாவில் ஆட்சியர் சுப்புலட்சுமி பெருமிதம்!](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82/): வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே சபையின் 21-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 15-ம் தேதி திருச்சபையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சீயோன் பெந்தகொஸ்தே சபையின் தலைமை போதகர் இம்மானுவேல் பால் வரவேற்புரையாற்றினார். விழாவில் எம்.எல்.ஏ.,க்கள் அணைக்கட்டு நந்தகுமார், வேலூர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோருக்கு லிடியா இமானுவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன் ,மேயர் சுஜாதா வாழ்த்துரை வழங்கினர். வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, ஒழுக்கம், சமாதானம், மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவது மூலம் கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ்சை சந்தோஷத்துடன் கொண்டாடுகிறார்கள். இந்த மாவட்டத்தில் இருக்கிற பெரும்பான்மையான சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த அவ்வளவு மக்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் அவ்வளவு மக்கள் தொகை இருந்தாலும் இங்கே மிகுந்த நல்லிணக்கத்தோடு வாழ்ந்து ஒரு சமுதாயத்திற்கும், இந்திய திருநாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக […] - [9 தங்கம் 1 வெள்ளி பதக்கங்களை வில்வித்தை போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!](https://aramseithigal.com/9-%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/): கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் குடியாத்தம் எஸ் .கே. ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த 7 மாணவ, மாணவிகள் 9 தங்கப்பதக்கம் ,ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார்கள். நித்தின் இரண்டு தங்கப்பதக்கம், தஷ்யன் இரண்டு தங்கப்பதக்கம், ஷஸ்வந்த் ஒரு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம், சபரிநாதன் ஒரு தங்கப்பதக்கம், ரித்துல் ஒரு தங்கப்பதக்கம், லோகேஷ் ஒரு தங்கப்பதக்கம், ஷிருஷ்டிகா ஒரு தங்கப்பதக்கம் ஆக மொத்தம் 10 பதக்கங்களை பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா குடியாத்தம் கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. மேலும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜே.தினகரன், வேலூர் மாவட்ட கள வில் வித்தை சங்க தலைவர் எஸ்.சத்தியன், எஸ். எஸ். குழும தலைவர் எஸ். சோபன் பாபு, கள்ளபாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருணா , ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டனர். […] - [அதிமுக மாநில அமைப்பு செயலாளர்,வேலூர் முன்னாள் மாவட்ட செயலாளருமான ராமுவுக்கு பிறந்தநாள் விழா! ](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af/): அதிமுக மாநில அமைப்பு செயலாளர் , வேலூர் கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளருமான பொறியாளர் ராமுவிற்கு பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராமுவின் பிறந்த நாளையொட்டி குடியாத்தம் நகர புதிய நீதிக் கட்சியின் செயலாளர் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ் சால்வை அறிவித்து ராமுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அவருடன் குடியாத்தம் நகர பாஜக தலைவர் எம் .கே. ஜெகன், நகர பாமக செயலாளர் எஸ். குமார் ,ஏ. சி .எஸ். பேரவை நகர செயலாளர் எம். சசிகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். தன்னை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் அதிமுக மாநில அமைப்பு செயலாளர் ராமு நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார். - [பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயிலில் இருந்த மன்னர்கள் காலத்து பாரம்பரிய நகைகள் 512 பவுன் மாயம்: அறநிலையத்துறை இணை ஆணையரிடம் பாஜக மனு!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-2/): வேலூர் மாவட்ட பாஜகவின் அரசு தொடர்பு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேசன், ஆன்மிக பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் செல்வராஜ் மற்றும் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் இந்து சமய அறநிலைய துறையின் வேலூர் மண்டல இணை ஆணையர் விஜயாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிகொண்ட அரங்கநாயகி சமேத ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி கோயில் 1500 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் வீற்றிருக்கும் சுவாமியை அலங்கரிப்பதற்காக மன்னர்கள் காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரக்கற்கள் தங்கம் மற்றும் விலை மதிக்க முடியாத ரத்தின கற்கள் பதித்த நகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது சுமார் 512 பவுன் நகைகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவை எல்லாம் கடந்த 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு சுவாமிக்கு அணிவிக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்போதிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 17 […] - [குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் ரூபாய் 80,000 பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி நடவடிக்கை! ](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95/): வேலூர் மாவட்டம், குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 80,000 பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் கூட்டு ரோட்டில் இருந்து காந்திநகர் செல்லும் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் குடியாத்தம், பரதராமி, கே. வி. குப்பம், பள்ளி கொண்டா, பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வாகனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜேஷ் கண்ணா பணியிட மாறுதலாகி வேறு ஊருக்கு பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த செந்தில் பதவி உயர்வு பெற்று கடந்த மாதம் அதாவது ஒரு வாரத்திற்கு முன்புதான் மோட்டார் வாகன ஆய்வாளராக குடியாத்தத்தில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல் இடைத்தரகர்கள் […] - [அறிவியல் இயக்கம் ஆக்ஸிலியம் கிளை சார்பில் 'வாசிப்போம் நேசிப்போம்' இயக்கம் தொடக்கம்! ](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf/): தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆக்ஸிலியம் கல்லூரி கிளையின் சார்பில் தண்டல கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அறிவியல் வெளியீட்டு புத்தகம் வழங்கி, ‘வாசிப்போம் நேசிப்போம்’ என்ற வாசகத்தின் படி அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிளை மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் பே.அமுதா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஆர்.காயத்ரி வரவேற்றார். பின்னர் செயல்அறிக்கை சமர்பித்து பேசினார். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார். வேலூர் கிளையின் துணைத்தலைவர் முத்து.சிலுப்பன், வினாடி-வினா போட்டியின் இணை ஒருங்கிணைப்பாளர் க.சுகுமார் ஆகியோர் இணைந்து அறிவியல் செயல் முறைகளையும், சிந்திக்கும் ஆற்றலை ஏற்படுத்தும் அறிவியல் விளையாட்டுகளையும் செய்து காண்பித்தனர். ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை அலுவலர் நீதிமணி, காட்பாடி கிளை தலைவர் ஆர்.சுதாகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன் அறிவியல் பரிசோதனைகளை அறிமுகம் செய்து செயல் விளக்கம் அளித்தார். கிளை செயல்பாட்டு அறிக்கையினை செயலாளர் ரா.காயத்ரி […] - [வேலூரில் ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரதம்! ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0/): ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 2021 தேர்தல் கால வாக்குறுதியின்படி லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி 13.12.2025 ஒரு நாள் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.ஜெயகாந்தன், எம்.எஸ்.தீனதயாளன், ஆ.ஜோசப்அன்னையா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சி.சேகர், உண்ணாவிரத போராட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக சோ.சுரேஷ் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரையாற்றினார். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமதுஷாநவாஸ், ஜி.கோபி, அக்ரி.எ.இராமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், ஆரம்பபள்ளி […] - [பேரணாம்பட்டு நகர அ.ம. மு.க., சார்பில் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%85-%e0%ae%ae-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%9a/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகச் செயலாளர் எம். சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர். ரமணி ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். வெங்கடேசன், நகர இணை செயலாளர் எஸ். திலீப் குமார், எஸ். ரூபிசோக்கன், நகரமன்ற துணை செயலாளர் பூக்காரர் அப்துல் கரீம், நகர அவைத் தலைவர் அப்துல் மஜித், நகர துணைச் செயலாளர்கள் ஆர். தேவராஜ், ஆர். ராணி ரங்கசாமி, நகர பொருளாளர் வழக்கறிஞர் எல். கண்ணதாசன், மாவட்ட, நகர பிரதிநிதிகள் எம். ஷாதுல்லா பாஷா, டி. நீலாவதி, எம். அஸ்லம் பாஷா உள்பட மற்றும் பலர் கலந்து […] - [பேரணாம்பட்டில் முஸ்லிம் பெண் ஜாயிதாவூக்குச் சொந்தமான இடத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து திமுக பிரமுகர் அராஜகம்!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு குப்பைமேடு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாயிதா. இவருக்கு கடந்த 2001 ஆம் வருடம் பேரணாம்பட்டு ஜெயலலிதா நகர் அருகில் அமைச்சர் துரைமுருகனால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் ஜாயிதாவின் கணவருக்கு உடல் நலம் குன்றியதால் ஜாயிதாவால் தமிழக அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாவில் வீடு கட்ட முடியாமல் தவித்தார். இந்நிலையில் தனக்கு பணம் தேவைப்பட்டதால் தற்போதைய 3வது வார்டு நகர மன்ற உறுப்பினராக உள்ள ஜானகியின் கணவரான திமுக பிரமுகர் வில்லியம் பீட்டர் என்பவரிடம் 2000 ரூபாய்க்கு அந்த இடத்தை அடமானமாக வைத்துள்ளார். இந்நிலையில் ஜாயிதா ஒரு படிக்காதவர் என்பதை தெரிந்து கொண்ட வில்லியம் பீட்டர், ஜாயிதா அடமானம் வைத்த வீட்டுமனை பட்டாவை ஏதேதோ தில்லுமுல்லு வேலைகள் செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஹசேன் என்பவரது மகன் ஜமீலுக்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து படிக்க தெரியாத அப்பாவியான […] - ['வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்' வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88/): ‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்’, என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் ‘என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பல்லாவரம் கிராம மக்களிடம் பேசினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் என்.சங்கர், ஏழாச்சேரியை சேர்ந்த மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் என் ‘வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பல்லாவரம் கிராம மக்களை நேற்று சந்தித்தனர். பல்லவர் காலத்து மாமண்டூர் – குரங்கனில்முட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள ‘குடைவரை கோயில்களின்’ கலை தொழில் நுட்பங்கள் குறித்து எடுத்துரைத்து, கிராம மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வந்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.சங்கர் கிராம மக்களிடம் பேசியதாவது; ‘தமிழ்நாடு தலை குனியாது. மண் – மொழி – மானத்தை நாம் […] - [பணம் வைத்து சூதாடிய இளம் பெண் கைது: இளம்பெண்ணின் கணவர் தப்பியோட்டம்!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/): வேலூர் மாவட்டம் ,விரிஞ்சிபுரம் பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் விரிஞ்சிபுரம் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுகன்யா (27) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடியது அவரது கணவர் சதீஷ்( 32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுகன்யாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூபாய் 3000 ரொக்கப் பணத்தை கைப்பற்றினர் . போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சதீஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்  - [விரிஞ்சிபுரம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளை: மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படும் காவல் ஆய்வாளர் சுபா! ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): வேலூர் மாவட்டம்) ,அணைக்கட்டு காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்டது விரிஞ்சிபுரம். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா தற்போது பணியாற்றி வருகிறார். இவர் எந்த காவல் நிலையத்திற்கு செல்கிறாரோ அங்கெல்லாம் மாத ஊதியம் தவிர்த்து வேறு என்னெல்லாம் வசூல் செய்து கொள்ளலாம் என்று முதலில் திட்டமிடுகிறார். பின்னர் அந்த வசூல் வேட்டையில் நேரடியாகவே களம் இறங்குகிறார் தைரியமாக. இவர் ஏற்கனவே வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றினார். அங்கிருந்த போதும் என்னென்ன சமூக விரோதச் செயல்கள் உள்ளனவோ அவற்றிற்கெல்லாம் நேரடியாக துணை போவது, அதில் பணம் பார்ப்பது என்று தனது செயல்பாட்டை வைத்திருந்தார் சுபா. இது வேலூர் சரக டிஐஜியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து அணைக்கட்டு காவல் உட்கோட்டதிற்கு உட்பட்ட விரிஞ்சிபுரம் காவல் நிலையத்திற்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த விரிஞ்சிபுரம் காவல் நிலைய பகுதியில் பாலாறு […] - [வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் உணவகங்களில் அஜினமோட்டோ பயன்பாடு அதிகரிப்பு: பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு அதிகரிப்பு](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/): வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் அஜினமோட்டோ எனப்படும் உணவுக்கு சுவையூட்டும் பொருளை அதிக அளவில் கலந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த அஜினமோட்டோ சிகப்பு நிறத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிர்களில் இருந்து இயற்கை நொதித்தல் செயல்முறை மூலம் அஜினமோட்டோ தயாரிக்கப்படுகிறது. இந்த அஜினமோட்டோ சேர்த்த உணவை சாப்பிடுவதால் உணவு சுவையாக இருக்கும் .ஆனால் நாளடைவில் அதுவே பல்வேறு அபாயகரமான நோய்களை விளைவுகளை கொண்டு வரும் என்று உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கூறுகின்றனர். இதை தடை செய்யப்பட்டதாக அறிவித்தும் உணவகங்களில் பயன்படுத்துபவர்கள் இதை நிறுத்தாமல் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் கண்டும் காணாமல் விட்டு விட்டதால் உணவகங்களை நடத்துவோர் தங்கள் விருப்பம் போல் அஜினமோட்டாவை பயன்படுத்தி வருகின்றனர். ஆதலால் விரைவில் […] - [பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் : 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5/): பேரணாம்பட்டு பாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கோமதியின் தில்லாலங்கடி வேலைகள்: 100 நாள் வேலையில் ஏகப்பட்ட பணம் சுருட்டல்- கலெக்டர் சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் ,பாலூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கோமதி. துணைத் தலைவராக ஜீவிதா என்பவர் இருந்து வருகிறார். கோமதி என்று ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்று கொண்டாரோ அன்றிலிருந்து இன்று வரை கோமதி செய்யும் தவறுகளுக்கு அளவே இல்லை. ஊராட்சி மன்றத்தில் எந்த ஒரு பணி செய்தாலோ எந்த ஒரு நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரை வைத்துக்கொண்டு தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் .ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவிதாவை மதிப்பதே இல்லை என்றும், எந்த ஒரு பணியையும் துணைத் தலைவர் ஜீவிதாவுக்கு தெரியப்படுத்தாமலேயே தன்னிச்சையாக செயல்படுவதாகவும், இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் உயர்ந்த […] - [திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4/): திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இந்த தீபத்திருவிழாவில் இன்று அதிகாலை ஆலயத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து இன்று மாலை ஆலயத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார்,உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வர் எழுந்தருள அப்போது ஆண்டிற்கு ஒரு முறை ஒரு நிமிடம் காட்சி தரும் அர்த்தநாரிஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுக்கு காட்சி தர அப்போது 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலயத்தில் அகண்ட தீபமும் ஏற்றப்பட்டது. அப்போழுது பக்தர்கள் அண்ணாமைலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பி மகா தீபத்தை கண்டு வணங்கி […] - [பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த பாலத்தின் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf/): திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புத்தாம்பட்டியில் இருந்து கீழ்மார்த்தினி பட்டி செல்லும் சாலையில் பாலம் உடைந்து நொறுங்கியது. இந்த சாலைக்கு சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இந்த சாலையில் 1991 96 இடைப்பட்ட காலகட்டத்தில் போடப்பட்ட பாலம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வந்தது. அதன் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டு வந்ததால் பாரம் தாங்காமல் இரண்டாக பிளந்து உடைந்து நொறுங்கியது இதன் காரணமாக பூதம் பட்டியில் இருந்து கீழ் மாத்தின வட்டி மேல் மாத்தினி வட்டி அருப்பம்பட்டி ஆகிய சிற்றூருக்கு செல்லும் பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது 50 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலைக்கு காலம் எவ்வாறு உள்ளது என்று அரசு கவனிக்க தவறி விட்டதா அல்லது இந்த சாலை கண்துடைப்புக்காக போடப்பட்டு வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ் காந்திராஜன் அவர்களின் […] - [ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் விபத்து உயிர் சேதம் இல்லை](https://aramseithigal.com/%e0%ae%90%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%be/): கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட 15 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணத்தை முடித்துவிட்டு பழனிக்கு சென்றுகொண்டிருந்தபோது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழங்கனூத்து பிரிவில் சென்ற போது நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரி வளைவில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது பக்கவாட்டுப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதமும் ஏற்படவில்லை வாகனத்தின் முன் பகுதியில் அமர்ந்திருந்த ஒருவருக்கு கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது . உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காயம் பட்டவர்களை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இச் சம்பவத்தால் சிறிது நேரம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது - [வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2/): பேரணாம்பட்டு நகராட்சியில் வைப்புத் தொகை செலுத்தாமல் புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் அவலம்: துணை போகும் நகராட்சி ஆணையர் மோகன் குமார்: கலெக்டர் சுப்புலட்சுமி நடவடிக்கை எடுப்பாரா ? வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த 21 வார்டுகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல நூற்றுக்கணக்கான புதிய தண்ணீர் குழாய் இணைப்புகள் (வைப்பு தொகை) டெபாசிட் செலுத்தாமலேயே 3 ஆயிரம் ரூபாய் முதல் 4000 ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஒரு சில நகரமன்ற உறுப்பினர்களும், ஒரு சில பெண் நகரமன்ற உறுப்பினர்களின் கணவர்களும் பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டு இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு சேர வேண்டிய பல லட்ச ரூபாய் வருமானம் கணக்கில் வராமல் மோசடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நகராட்சி ஆணையராக சில தினங்களுக்கு முன்பு மோகன் குமார் […] - [கடந்த 24 ஆண்டுகளாக மெட்டு குளத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரியும் சரவணன்: இவர் பணியிட மாற்றம் செய்யப்படுவாரா?](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-24-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95/): வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சியில் கடந்த 24 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக பணிபுரிபவர் சரவணன். இவர் மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசி ஆவார். இவரை புல்லட் சரவணன் என்று அனைவரும் செல்லமாக அழைக்கின்றனர். இந்த ஊரில் உள்ளவர்கள் பாதி பேர் இவருக்கு உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதையெல்லாம் இவர் செய்து தருகிறார். வீட்டிற்கு வரி செலுத்துவதாக கருந்தாலும் சரி, தண்ணீர் வரி என்று எந்த வரி செலுத்துவதாக இருந்தாலும் இவர் பார்த்துக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு இவர் சலுகைகள் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளாக மெட்டுக்குளத்திலேயே ஊராட்சி செயலராக இவர் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் இவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக உள்ளார் என்றால் வரும் அதிகாரிகளை எல்லாம் பார்த்து சரி கட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு அதிகாரி […] - [சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை! ](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8b%e0%ae%a4%e0%af%8d%e0%ae%95%e0%af%81/): வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. காட்பாடி, விருதம்பட்டு காவல் நிலைய எல்லையில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய எதிரிகள் மூன்று பேருக்கு ஆயுள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டார். காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தயாளன் மற்றும் மாவட்ட காவல் துறைனரின் பார்வையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விருதம்பட்டு காவல் நிலைய எல்லையில் சுனில் என்கின்ற வினோத்குமார் என்பவரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் 1) மணிகண்டன் ( 33) த/பெ மாரிமுத்து, திருவாரூர், 2) […] - [சுரண்டை நகராட்சி சார்பில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழா](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2/): தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்று பனை விதைகளை நட்டனர். சுரண்டை நகராட்சி சார்பில் சுரண்டை ஆலடிபட்டி கண்டையன் குளத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் முகைதீன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் , சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சங்கீதா ஆகியோர் பங்கேற்று பனை விதைகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளர் கூட்டுறவு கணேசன், பால் என்ற சண்முகவேல், […] - [உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது](https://aramseithigal.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/): துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் புத்தாடைகள், காலை உணவு டாக்டர் இம்மானுவேல் வழங்கினார். கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி புத்தாடைகள், காலை உணவினை டாக்டர் இம்மானுவேல் அவர்கள் வழங்கினார்கள். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் ஊராட்சி ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சி கோவிலூற்று பகுதியில் 2023ம் ஆண்டு முதல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு இல்லமான வில்லியம் கிளார்க் அன்பின் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு ஆண்கள், பெண்கள் ஏராளமான மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ளனர். இந்த இல்லத்தில் இன்று டாக்டர் . இம்மானுவேல் அவர்கள் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இல்லத்தில் தங்கியுள்ள அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் காலை உணவினை டாக்டர் இம்மானுவேல் அவர்கள் வழங்கினார்கள். […] - [பேரணாம்பட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%a3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/): வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகர திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு பேரணாம்பட்டு நகர திமுக செயலாளரும், நகர மன்ற துணைத் தலைவருமான ஆலியார் ஜூபேர் அஹமத் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர். வி. பிரேமா வெற்றிவேல், மூத்த நகர மன்ற உறுப்பினர் டி.அப்துல் ஜமீல், ஆலியார் ஹர்ஷத் அஹமத், நகர திமுக துணைச் செயலாளர் பி. பொற்கைபாண்டியன் (எ) சின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர். இந்த விழாவில் எம்.பிரபாத் குமார், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஜெ.ராஜமார்த்தாண்டன், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், நகர மன்ற உறுப்பினர்கள் பி. நாகஜோதி பாபு, எஸ். சுல்தானா அப்துல் பாசித், எல். சின்ன லாசர், கே.தேன்மொழி கிருபாகரதாஸ், நாகிஹா ஜூபேர் அஹமத், சாஜிரா […] - [வாசுதேவன் லே அவுட்- “சமத் நகரில் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன்     சட்டவிரோத ஆக்கிரமிப்பும்-ஏப்பம் விடும் திமுக பிரமுகர்களும்  ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87-%e0%ae%85%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d/): வேலூர் மாநகராடசி வார்டு எண் 17 மற்றும் 33 க்குட்பட்ட பெங்களுர் சாலையினை ஒட்டியுள்ள வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் உள்ளது. ஆதில் சமத் நகரில் வசிக்கும் திமுக பிரமுகர் சேண்பாக்கம் அறங்காவலர்; குழ உறுப்பினரான தனகோட்டி வார்டு எண் 33 கவுன்சிலரான காசு சண்மூகம் ஆகிய இருவரும் வார்டில் எநத் மனைகள் கேட்பாரற்று உள்ளதோ அந்த மனைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு போலியான ஆவணங்கள் தயார் செய்து விடுவது வாடிக்கையாகும் இதுகுறித்து வேலூர் நகரின் வாசுதேவன் லே அவுட் மற்றும் சமத் நகர் பகுதி தற்போது சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் அனுமதியற்ற ஹவுஸ் சைட் விற்பனை காரணமாக மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. பொதுமக்கள் கூறுவதற்கு, கடந்த மாதங்களாக இப்பகுதியில் பேரிடராய் ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானம் நடைபெற்று பின்னர் அவை சூழ்ச்சியான முறையில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்படுகின்றன. அந்த ஆவணங்கள் மூலம் மாநகராட்சி கவுன்சிலர் […] - [கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 கூலி தொழிலாளர்கள் வெட்டி கொலை - போலீசார் விசாரணை](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%87-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50). அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம் (40) ஆகிய 2 பேரும் நேற்றிரவு தளவாய்புரம் மதுபானம் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு(55) என்பவர் தன்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மந்திரம் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மந்திரம் இன்று உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு […] - [காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் சிறப்புரை](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/):   தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தலைவர் விஜய், “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில் தானே நாள் முழுக்க கண்ணாக இருந்தார்” அப்படி எம்ஜிஆர் ஒரு பாடல் பாடியதைக் கேட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நம்ம காஞ்சித் தலைவர் பிறந்த மாவட்டம் இது. தன்னுடைய வழிகாட்டு என்பதாலேயே தான் ஆரம்பித்த கட்சிக் கொடியில் அறிஞர் அண்ணா அவர்களை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால், அறிஞர் அண்ணா அவர்கள் ஆரம்பித்த கட்சியை அதன்பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்றாங்க என்பது நான் சொல்லித்தான் தெரியனுமா? மக்களே உங்களுக்கே நல்லாத் தெரியுமே. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. எந்த வாய்க்கா வரப்புத் தகராறும் கிடையாது. அப்படியே இருந்தாலும் நாம் கண்டுகொள்ளப் போவதில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நாமெல்லாம் அப்படிக் கிடையாது. ஆனால், உங்களை, […] - [காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf/): வேலூர் மாவட்டம் காட்பாடியில் கராத்தே பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு  சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது ஒகினோவா கொஸிகி கோஜிரியோ கராத்தே டூ சீடோ சகமோட்டோ ஸ்ரின்கான் இந்தியா சார்பில் கேஒய்யூ கிரேடிங் எக்ஸாமினேஷன் சார்பில் சான்றிதழ்கள் மற்றும் கராத்தே பெல்ட்டுகள் வழங்கும் விழா நடந்தது. வேலூர் மாவட்டம் , காட்பாடி செங்குட்டை பகுதியில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார் காட்பாடி செங்குட்டை பகுதியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் பிளாக் பெல்ட் அமுதா. இவரிடம் பயிற்சி பெற்று பயிற்சியை முழுமையாக நிறைவு செய்த 20 மாணவ, மாணவிகளுக்கு கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் செங்குட்டை திரௌபதி அம்மன் கோயில் திடல் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் முற்பகல் 11 மணியளவில் நடந்தது. இந்த விழாவிற்கு சென்னை சேர்ந்த கராத்தே மாஸ்டர் எஸ்.கோபி தலைமை வகித்து […] - [காட்பாடி வள்ளிமலை ரோட்டில் பல மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை அப்புறப்படுத்தாத அவலம்!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/): வேலூர் மாநகராட்சி காட்பாடி 1வது மண்டலத்திற்கு உட்பட்டது வள்ளிமலை சாலை. இந்த வள்ளிமலை சாலையில் பாரதி ஐடிஐ அருகில் உள்ள கல்லறையின் சுற்றுச்சூழல் அருகில் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டி விட்டு பல விஷமிகள் செல்கின்றனர். இதனை தடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை. இதனால் காற்றில் குப்பைகள் பறந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த சாலை 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை ஆகும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கால்நடைகள் அதிகம் சுற்றி திரியும் பகுதியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வீசப்படுவதால் கால்நடைகள் அவற்றை தின்றுவிட்டு பரிதாபமாக அடிக்கடி உயிரிழந்து வருகின்றன. இது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது பரிதாபத்துக்குரியதாகும். இந்த குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டிய வேலூர் மாநகராட்சி நிர்வாகம் காட்பாடி 1வது மண்டலத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் மற்றும் துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட யாரும் இதில் தனிக் கவனம் செலுத்துவது கிடையாது. […] - [வேலூரில் முட்டை விலை கடும் உயர்வு பொதுமக்கள் கடும் பாதிப்பு!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%af%81/): வேலூர் மாவட்டத்தில் முட்டை ரூபாய் 5க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மெல்ல விலை உயர்ந்து ரூபாய் 6.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முதல் முறையாக முட்டை கொள்முதல் விலை ரூபாய் 6ஐ தொட்டுள்ளது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய உச்சமாக ரூபாய் 6.5 காசுகள் அதிகரித்தது. அதன் விளைவு தான் இதன் எதிரொலியாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கோழி தீவன மூலப்பொருள்களின் விலை உயர்வு முட்டையின் விலை ஏற்றத்திற்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர் என முட்டை வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கொள்முதல் விலை அதிகரிப்பால் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூபாய் 7 முதல் 8 வரை விற்பனையாக வாய்ப்புள்ளது என்றும் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் மற்றும் காட்பாடி பகுதிகளில் ரூபாய் 6.60 க்கு ஒரு முட்டை […] - [அணைக்கட்டு மலைப்பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில் 24 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு உட்கோட்டத்தில் உள்ள பீஞ்சமந்தை, அல்லேரி, ஜார்தான் கொல்லை, பட்டிகுடிசை ஆகிய மலைப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிக் கொண்டு வந்து அதிக அளவில் பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ். பாஸ்கரன் (தலைமையிடம்) தலைமையில், அணைக்கட்டு உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார், 5 காவல் ஆய்வாளர்கள், மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் இணைந்து அதிரடியாக இருசக்கர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் முறையான ஆவணங்கள் இல்லாத 24 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர மயில்வாகனன் எச்சரித்துள்ளார். குறிப்பாக திருட்டு வாகனங்களை வாங்குவதும், ஓட்டுவதும் சட்டப்படி குற்றம் என்றும் வேலூர் மாவட்ட காவல்துறை […] - [வேலூர் FITJEE குளோபல் பள்ளியன் 5ஆம் ஆண்டு விழா முன்னிட்டு உலக சாதனை விழா](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-fitiee-%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8b%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-5/): உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முழுமையான கல்விக்காகப் புகழ்பெற்ற வேலூரில் உள்ள முன்னணி CBSE நிறுவனமான FITJEE குளோபல் பள்ளி, FGS உலக சாதனை விழா 2025″ மூலம் தனது 5வது ஆண்டு கல்விச் சிறப்பைக் கொண்டாடுகிறது. இந்த நிகழ்வு, தொடர்ச்சியாக 25 உலக சாதனைகளை முயற்சித்த வேலூரில் முதல் பள்ளியாக ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது, இதில் 9 குழு மற்றும் 16 தனிநபர் சாதனைகள் உள்ளன, இவை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆசியன் சாதனை புத்தகம், இந்தியன் சாதனை புத்தகம் மற்றும் தமிழன் சாதனை புத்தகம் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட உள்ளன. தனிப்பட்ட சாதனைகள் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறும், அதைத் தொடர்ந்து நவம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் குழு சாதனைகள் நடைபெறும், நவம்பர் 29, 2025 அன்று பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்க்கான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. - [உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச நீரிழிவு பரிசோதனை!](https://aramseithigal.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%af%81/): வேலூர் மாவட்டம், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி லைஃப் லைன் ரத்த பரிசோதனை மையம் ஆர்.ஐ.சி.டி., கல்வி நிறுவனம் இணைந்து உலக நீரிழிவு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியினை காட்பாடி காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கி வள்ளிமலை கூட்டுசாலை, பெத்தேல் பள்ளி வழியாக கே.ஆர்.எஸ். நகர் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணிக்கு காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். லைஃப் லைன் ரத்தப் பரிசோதனை மையத்தின் இயக்குநர் எஸ்.பாபுஜனார்த்தனன் வரவேற்றார். கல்வி நிறுவன இயக்குநர் கே.எஸ்.அஷ்ரப், வேலூர் ரத்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி லயன்ஸ் சங்கத்தின் தலைவர் கே.சோகாராமன், பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் மற்றும் கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். பின்னர் லைஃப் லைன் ரத்த பரிசோதனை நிலையத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த அளவு ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன. மையத்தின் […] - [பணியின்போது உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலர்கள் இணைந்து நிதி உதவி](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%86/): சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலரின் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் திரட்டிய ரூ.25,56,000 நிதி உதவி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி முன்னிலையில் வழங்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த நித்யா கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்து சென்னையில் காவலராக பணியாற்றி வந்தார் இந்நிலையில் சாலை விபத்தில் நித்யா உயிரிழந்தார். இதனையடுத்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக 2011-ம் ஆண்டு பேட்சை சேர்ந்த அனைத்து மாவட்ட காவலர்கள் சார்பில் ரூ.25,56,000 நிதி திரட்டி இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், நித்யாவின் தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ரூ.25,56,000 வழங்கினார் இந்நிகழ்வின் போது 2011–ம் ஆண்டு பேட்ச் காவலர்கள் உடன் இருந்தனர். - [காட்பாடியில் 72 வது கூட்டுறவு வார விழா!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-72-%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/): வேலூர் காட்பாடி ரங்காலயா திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறைவேலூர் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2025 மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்த், வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், திமுக மாவட்ட அவை தலைவர் முகமது சகி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - [ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்!](https://aramseithigal.com/%e0%ae%9c%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/): காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் நவம்பர்-18ல் அடையாள வேலைநிறுத்த போராட்ட பிரச்சார இயக்கம்! ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், 23.08.2010க்கு முன்னதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்களித்து. ஆசிரியர்களை பாதுகாத்திட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பணியாற்றும் ஆசிரியர், பணியாளர் அனைவருக்கும் பணிநிரந்தரம் செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி 18.11.2025ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க கோரி பிரச்சார இயக்கம் நான்காவது நாளாக காட்பாடி, காங்கேயநல்லூர், பள்ளிகொண்டா பகுதியில் நடைபெற்றது. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஜாக்டோ- ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முகமது ஷாநவாஸ், […] - [குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு எஸ். பி., பாராட்டி பரிசு வழங்கி கௌரவிப்பு!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d/): போதை மாத்திரைகள் சப்ளை செய்த முக்கிய மொத்த வியாபாரியை கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. குடியாத்தம் பகுதியில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் பகுதியைச் சேர்ந்த மொத்த மருந்து வியாபாரி பிரதாப் சவுத்ரியை ராஜஸ்தான் சென்று கைது செய்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதனை பாராட்டி வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். - [கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா - வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf/): கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவின் 9-வது நாளான இன்று காலை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதையொட்டி அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு,திருவனந்தல் பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையடுத்து அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ, கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி, வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதி ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் […] - [வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-sir-%e0%ae%90-%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%9a/): வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ. பி. நந்தகுமார் தலைமை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டனப் பேருரையாற்றினார். வேலூர தொகுதி எம். பி., கதிர் ஆனந்த், அவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் நீல. சந்திரகுமார், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப், காங்கிரஸ் கமிட்டி வேலூர் மாநகர தலைவர் டீக்காராமன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநகர ஒன்றிய, நகர, […] - [வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5-2/): வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 11 அளவில் திமுக கூட்டணி சார்பில் SIRஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, வேலூர் மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல.சந்திரகுமார் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப், காங்கிரஸ் கட்சியின் மாநகர தலைவர் டீக்காராமன் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். - [பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-2/): பாலாறில் பலவித கோளாறு.. வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பரிதாப நிலையில் நாளுக்கு நாள் சென்று கொண்டுள்ளது பாலாறு. குறிப்பாக சென்னையில் உள்ள கூவம் போல மாறிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலாறு என்றால் அதற்கு ஒரு தனி பெயர் உண்டு. அந்த பெயர் இன்று மருவி கூவம் போல உருமாறியுள்ளது வேதனைக்குரியது, வெட்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு அக்கறையும் பொறுப்பும் இல்லை என்றாலும் கூட, அண்மையில் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேலூருக்கு வருகை தந்தார். அவர் பல்வேறு அரசு மற்றும் திமுக சார்ந்த கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் காலை வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது வேலூர் […] - [வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!  ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85-3/): வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கோரிக்கை மனுக்களை கொடுத்த பொதுமக்களிடம் உறுதிபட தெரிவித்தார். இந்த கூட்டத்தில் 47 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, திட்ட இயக்குனர் காஞ்சனா உட்பட பல அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். - [பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவது, சிஎம்சி மருத்துவ கழிவுகள் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படுமா](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b3%e0%ae%be%e0%ae%b1%e0%af%81/): திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இருந்து தோல் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் இந்த பாலாற்றில் கலந்து விஷமாக கண்ணுக்கு தெரியாமல் மாறி வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் நீரில் உயிர் வாழும் உயிரினங்கள் அழிவதோடு மட்டுமின்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதோடு மட்டுமன்றி மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான நீரும் உபயோகப்படுத்த முடியாமல் விஷமாக மாறி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசு இயந்திரங்கள் அமைதி காத்து கைகட்டி வாய் பொத்தி தொழிற்சாலை நிர்வாகத்திடம் கையூட்டு பெற்றுக் கொண்டு எதுவுமே நடக்காதது போல இருந்து வருகின்றனர். நிலத்தடி நீரும் மெல்ல மெல்ல உருமாறி வருவதையும் காணமுடிகிறது என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் […] - [வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்! ](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a4%e0%ae%be/): வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவுற்றதை தொடர்ந்து திமுக வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த பகுதி மக்களிடம் சாலை எப்படி இருக்கு கேட்டு அறிந்தார். அந்த பகுதி மக்கள் 50 ஆண்டு காலமாக இந்த எம்எல்ஏ செய்யாததை நீங்கள் செய்தீர்கள் என்று நன்றி தெரிவித்தார்கள். இதில் பகுதி செயலாளர் சி. எம். தங்கதுரை, ஒன்றிய செயலாளர் என்.கஜேந்திரன், வட்ட கழக செயலாளர் விநாயகம், வார்டு கவுன்சிலர் சுதாகர், எம்எல்ஏவின் நேர்முக உதவியாளர் ராஜ்குமார், மாநகராட்சி அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். - [காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் லாரி நிறுத்தும் இடமாக மாறிவரும் அவலம்!](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85-4/): வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, துரைமுருகன் ஆகியோர் அண்மையில் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த அலுவலக வளாகத்தில் இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் லாரிகளை நிறுத்தி வைத்து இடையூறு ஏற்படுத்த வருகின்றனர் சில விஷமிகள். இதனை நிரந்தரமாக அப்புறப்படுத்துவதற்கு உண்டான வேலைகளை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சொந்தமான அலுவலர்கள் எடுக்கவில்லை. குறிப்பாக நமக்கு என்ன என்ற ரீதியில் அமைதியாக இருப்பதுடன், கண்டும் காணாமல் விட்டு விட்டதால் தினசரி சார் பதிவாளர் அலுவலக வளாகம் லாரி நிறுத்தும் இடமாகவே நிரந்தரமாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தில் லாரிகளை நிறுத்துவதற்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த இடத்தில் லாரிகளை நிறுத்தி இயக்குவதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆதலால் […] ## Pages - [1](https://aramseithigal.com/1-2/) - [ERP Subscription](https://aramseithigal.com/erp-subscription/) - [Thank You](https://aramseithigal.com/thank-you/): [swpm_thank_you_page_registration] - [Password Reset](https://aramseithigal.com/membership-login/password-reset/): [swpm_reset_form] - [Profile](https://aramseithigal.com/membership-login/membership-profile/): [swpm_profile_form] - [Member Login](https://aramseithigal.com/membership-login/): [swpm_login_form] - [Registration](https://aramseithigal.com/membership-join/membership-registration/): [swpm_registration_form] - [Join Us](https://aramseithigal.com/membership-join/): This page and the content has been automatically generated for you to give you a basic idea of how a “Join Us” page should look like. You can customize this page however you like it by editing this page from your WordPress page editor. If you end up changing the URL of this page then make sure to update the URL value in the settings menu of the plugin. Free Membership You get unlimited access to free membership content Price: Free! Link the following image to go to the Registration Page if you want your visitors to be able to […] - [Login/Register - week_pro](https://aramseithigal.com/login-register-week_pro/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTgwIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNmNGY0ZjQiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiNDAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjE0MCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwibGFuZHNjYXBlIjp7ImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicGhvbmUiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTYwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” full_width=”stretch_row_1400 td-stretch-content”][vc_column tdc_css=”eyJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==”][td_block_raw_css content=”LnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMCU3QiUwQSUyMCUyMGZvbnQtZmFtaWx5JTNBJTIwJTIyV29yayUyMFNhbnMlMjIlMkMlMjBBcmlhbCUyQyUyMHNhbnMtc2VyaWYlM0IlMEElN0QlMEEudGRzX2NyZWF0ZV9hY2NvdW50JTIwLnRkcy1zLXBhZ2UtbG9naW4lMjAlMjNsb2dpbmZvcm0lMjBpbnB1dCU1QnR5cGUlM0R0ZXh0JTVEJTJDJTBBLnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMC50ZHMtcy1wYWdlLWxvZ2luJTIwJTIzbG9naW5mb3JtJTIwaW5wdXQlNUJ0eXBlJTNEcGFzc3dvcmQlNUQlMkMlMEEudGRzX2NyZWF0ZV9hY2NvdW50JTIwLnRkcy1zLWZvcm0lMjAudGRzLXMtZm9ybS1jb250ZW50JTIwLnRkcy1zLWZvcm0taW5wdXQlMjAlN0IlMEElMjAlMjBjb2xvciUzQSUyMCUyMzAwMCUzQiUwQSU3RCUwQS50ZHNfY3JlYXRlX2FjY291bnQlMjAudGRzLXMtY2EtbG9naW4lMjAudGRzLXMtcGFnZS1sb2dpbiUyMCUyM2xvZ2luZm9ybSUyMGlucHV0JTVCdHlwZSUzRHRleHQlNUQlM0Fmb2N1cyUzQW5vdCglNUJyZWFkb25seSU1RCklMkMlMEEudGRzX2NyZWF0ZV9hY2NvdW50JTIwLnRkcy1zLWNhLWxvZ2luJTIwLnRkcy1zLXBhZ2UtbG9naW4lMjAlMjNsb2dpbmZvcm0lMjBpbnB1dCU1QnR5cGUlM0RwYXNzd29yZCU1RCUzQWZvY3VzJTNBbm90KCU1QnJlYWRvbmx5JTVEKSUyQyUwQS50ZHNfY3JlYXRlX2FjY291bnQlMjAudGRzLXMtZm9ybSUyMC50ZHMtcy1mb3JtLWNvbnRlbnQlMjAudGRzLXMtZm9ybS1ncm91cCUzQW5vdCgudGRzLXMtZmctZXJyb3IpJTIwLnRkcy1zLWZvcm0taW5wdXQlM0Fmb2N1cyUzQW5vdCglNUJyZWFkb25seSU1RCklMjAlN0IlMEElMjAlMjBib3JkZXItY29sb3IlM0ElMjAlMjNlYzM1MzUlMjAhaW1wb3J0YW50JTNCJTBBJTdEJTBBLnRkcy1wYWdlLWJsb2NrJTIwYSUzQW5vdCgudGRzLXMtYnRuKSUyMCU3QiUwQSUyMCUyMGNvbG9yJTNBJTIwJTIzZWMzNTM1JTNCJTBBJTdEJTBBLnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMCUyM2xvZ2luZm9ybSUyMHAlMjBsYWJlbCUyQyUwQWJvZHklMjAudGRzLXMtZm9ybSUyMC50ZHMtcy1mb3JtLWxhYmVsJTIwJTdCJTBBJTIwJTIwY29sb3IlM0ElMjAlMjMwMDAlMjAhaW1wb3J0YW50JTNCJTBBJTdEJTBBLnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMC50ZHMtcy1wYWdlLWxvZ2luJTIwJTIzbG9naW5mb3JtJTIwLmJ1dHRvbiUyQyUwQS50ZHNfY3JlYXRlX2FjY291bnQlMjAudGRzLXMtZm9ybS1mb290ZXIlMjAudGRzLXMtYnRuJTIwJTdCJTBBJTIwJTIwYmFja2dyb3VuZC1jb2xvciUzQSUyMCUyM2VjMzUzNSUzQiUwQSU3RCUwQS50ZHNfY3JlYXRlX2FjY291bnQlMjAudGRzLXMtcGFnZS1sb2dpbiUyMCUyM2xvZ2luZm9ybSUyMC5idXR0b24lM0Fob3ZlciUyQyUwQS50ZHNfY3JlYXRlX2FjY291bnQlMjAudGRzLXMtcGFnZS1sb2dpbiUyMCUyM2xvZ2luZm9ybSUyMC5idXR0b24lM0FhY3RpdmUlMkMlMEEudGRzX2NyZWF0ZV9hY2NvdW50JTIwLnRkcy1zLWZvcm0tZm9vdGVyJTIwLnRkcy1zLWJ0biUzQWhvdmVyJTJDJTBBLnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMC50ZHMtcy1mb3JtLWZvb3RlciUyMC50ZHMtcy1idG4lM0FhY3RpdmUlMjAlN0IlMEElMjAlMjBiYWNrZ3JvdW5kLWNvbG9yJTNBJTIwJTIzMDAwJTNCJTBBJTdEJTBBLnRkc19jcmVhdGVfYWNjb3VudCUyMC50ZHMtc3BzaC10aXRsZSUyMCU3QiUwQSUyMCUyMGZvbnQtd2VpZ2h0JTNBJTIwNjAwJTNCJTBBJTIwJTIwY29sb3IlM0ElMjAlMjMwMDAlM0IlMEElN0QlMEE=”][tdm_block_column_title title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiI0MiIsImxhbmRzY2FwZSI6IjM2IiwicG9ydHJhaXQiOiIzMiIsInBob25lIjoiMzAifQ==” tds_title1-f_title_font_family=”456″ tds_title1-f_title_font_line_height=”1″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ tds_title=”tds_title1″ content_align_horizontal=”content-horiz-center” tds_title1-f_title_font_transform=”” title_text=”TG9naW4lMjAlMkYlMjBSZWdpc3Rlcg==” title_tag=”h3″][/vc_column][/vc_row][vc_row tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xMDAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjgwIiwicGFkZGluZy1yaWdodCI6IjQwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7Im1hcmdpbi10b3AiOiItODAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiNjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6Ii04MCIsIm1hcmdpbi1ib3R0b20iOiI2MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ full_width=””][vc_column tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctcmlnaHQiOiI0MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNTAiLCJwYWRkaW5nLWxlZnQiOiI0MCIsInNoYWRvdy1zaXplIjoiMjAiLCJzaGFkb3ctY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDAuMTIpIiwic2hhZG93LW9mZnNldC12IjoiNCIsImJhY2tncm91bmQtY29sb3IiOiIjZmZmZmZmIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjMwIiwicGFkZGluZy1yaWdodCI6IjIwIiwicGFkZGluZy1ib3R0b20iOiIyMCIsInBhZGRpbmctbGVmdCI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=”][tds_create_account tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″][/vc_column][/vc_row][/tdc_zone] - [My Account - week_pro](https://aramseithigal.com/my-account-week_pro/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTgwIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNmNGY0ZjQiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiNDAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjE2MCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwibGFuZHNjYXBlIjp7InBhZGRpbmctYm90dG9tIjoiMTgwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjUwIiwicGFkZGluZy1ib3R0b20iOiIxNjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==” full_width=”stretch_row_1400 td-stretch-content”][vc_column tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiLTYwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiLTgwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=”][tdm_block_column_title title_text=”TXklMjBhY2NvdW50″ title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiI0MiIsImxhbmRzY2FwZSI6IjM2IiwicG9ydHJhaXQiOiIzMiIsInBob25lIjoiMzAifQ==” tds_title1-f_title_font_family=”456″ tds_title1-f_title_font_line_height=”1″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ tds_title=”tds_title1″ tds_title2-line_width=”40″ tds_title2-line_height=”eyJhbGwiOiI0IiwicG9ydHJhaXQiOiIzIn0=” tds_title2-line_space=”eyJhbGwiOiIxNiIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxMiJ9″ tds_title2-line_alignment=”-100″ tds_title2-line_color=”eyJ0eXBlIjoiZ3JhZGllbnQiLCJjb2xvcjEiOiIjNmQyOTI5IiwiY29sb3IyIjoiIzZkMjkyOSIsIm1peGVkQ29sb3JzIjpbXSwiZGVncmVlIjoiLTkwIiwiY3NzIjoiYmFja2dyb3VuZC1jb2xvcjogIzZkMjkyOTsiLCJjc3NQYXJhbXMiOiIwZGVnLCM2ZDI5MjksIzZkMjkyOSJ9″ tds_title2-f_title_font_size=”eyJhbGwiOiI0MiIsImxhbmRzY2FwZSI6IjM2IiwicG9ydHJhaXQiOiIzMiIsInBob25lIjoiMzAifQ==” tds_title2-f_title_font_line_height=”1.2″ tds_title2-f_title_font_weight=”700″ tds_title2-f_title_font_family=”456″ content_align_horizontal=”content-horiz-center” tds_title2-title_color=”#000000″ tds_title1-f_title_font_transform=””][/vc_column][/vc_row][vc_row tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xMDAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjgwIiwicGFkZGluZy1yaWdodCI6IjQwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7Im1hcmdpbi10b3AiOiItODAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiNjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6Ii04MCIsIm1hcmdpbi1ib3R0b20iOiI2MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ full_width=””][vc_column tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctcmlnaHQiOiI0MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNTAiLCJwYWRkaW5nLWxlZnQiOiI0MCIsInNoYWRvdy1zaXplIjoiMjAiLCJzaGFkb3ctY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDAuMTIpIiwic2hhZG93LW9mZnNldC12IjoiNCIsImJhY2tncm91bmQtY29sb3IiOiIjZmZmZmZmIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjMwIiwicGFkZGluZy1yaWdodCI6IjIwIiwicGFkZGluZy1ib3R0b20iOiIyMCIsInBhZGRpbmctbGVmdCI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=”][tds_my_account tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ show_version=”settings” accent_color=”#ec3535″ a_color_h=”#c11f1f” f_text_font_family=”653″ nav_ico_color=”#000000″ nav_ico_bg=”#f4f4f4″ nav_ico_bg_h=”#fff4f4″ sep_color=”#eaeaea” btn_bg_h=”#c11f1f”][/vc_column][/vc_row][/tdc_zone] - [Checkout - week_pro](https://aramseithigal.com/checkout-week_pro/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTgwIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNmNGY0ZjQiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiNDAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjE0MCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwibGFuZHNjYXBlIjp7ImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicGhvbmUiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTYwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” full_width=”stretch_row_1400 td-stretch-content”][vc_column tdc_css=”eyJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==”][td_block_raw_css content=”LnRkc19wYXltZW50JTIwJTdCJTBBJTIwJTIwZm9udC1mYW1pbHklM0ElMjAlMjJXb3JrJTIwU2FucyUyMiUyQyUyMEFyaWFsJTJDJTIwc2Fucy1zZXJpZiUzQiUwQSU3RCUwQS50ZHNfcGF5bWVudCUyMC50ZHMtcy1mb3JtJTIwLnRkcy1zLWZvcm0tY29udGVudCUyMC50ZHMtcy1mb3JtLWlucHV0JTIwJTdCJTBBJTIwJTIwY29sb3IlM0ElMjAlMjMwMDAlM0IlMEElN0QlMEEudGRzX3BheW1lbnQlMjAudGRzLXMtZm9ybSUyMC50ZHMtcy1mb3JtLWNvbnRlbnQlMjAudGRzLXMtZm9ybS1ncm91cCUzQW5vdCgudGRzLXMtZmctZXJyb3IpJTIwLnRkcy1zLWZvcm0taW5wdXQlM0Fmb2N1cyUzQW5vdCglNUJyZWFkb25seSU1RCklMjAlN0IlMEElMjAlMjBib3JkZXItY29sb3IlM0ElMjAlMjNlYzM1MzUlMjAhaW1wb3J0YW50JTNCJTBBJTdEJTBBLnRkc19wYXltZW50JTIwLnRkcy1zLWZvcm0lMjAudGRzLXMtZm9ybS1sYWJlbCUyMCU3QiUwQSUyMCUyMGNvbG9yJTNBJTIwJTIzMDAwJTIwIWltcG9ydGFudCUzQiUwQSU3RCUwQS50ZHNfcGF5bWVudCUyMC50ZHMtcy1mb3JtLWZvb3RlciUyMC50ZHMtcy1idG4lMjAlN0IlMEElMjAlMjBiYWNrZ3JvdW5kLWNvbG9yJTNBJTIwJTIzZWMzNTM1JTNCJTBBJTdEJTBBLnRkc19wYXltZW50JTIwLnRkcy1zLWZvcm0tZm9vdGVyJTIwLnRkcy1zLWJ0biUzQWhvdmVyJTJDJTBBLnRkc19wYXltZW50JTIwLnRkcy1zLWZvcm0tZm9vdGVyJTIwLnRkcy1zLWJ0biUzQWFjdGl2ZSUyMCU3QiUwQSUyMCUyMGJhY2tncm91bmQtY29sb3IlM0ElMjAlMjMwMDAlM0IlMEElN0QlMEEudGRzX3BheW1lbnQlMjAudGRzLXNwc2gtdGl0bGUlMjAlN0IlMEElMjAlMjBmb250LXdlaWdodCUzQSUyMDYwMCUzQiUwQSUyMCUyMGNvbG9yJTNBJTIwJTIzMDAwJTNCJTBBJTdEJTBBLnRkc19wYXltZW50JTIwLnRkcy1zLWZvcm0lMjAudGRzLXMtZm9ybS1jaGVjayUyMGlucHV0JTNBY2hlY2tlZCUyMCUyQiUyMC50ZHMtcy1mYy1jaGVjayUyMCU3QiUwQSUyMCUyMGJvcmRlci1jb2xvciUzQSUyMCUyM2VjMzUzNSUzQiUwQSUyMCUyMG91dGxpbmUtY29sb3IlM0ElMjByZ2JhKDI1MiUyQyUyMDQlMkMlMjA0JTJDJTIwMC4xKSUzQiUwQSU3RCUwQS50ZHNfcGF5bWVudCUyMC50ZHMtcy1mb3JtJTIwLnRkcy1zLWZvcm0tY2hlY2slMjAudGRzLXMtZmMtY2hlY2slM0FhZnRlciUyMCU3QiUwQSUyMCUyMGJhY2tncm91bmQtY29sb3IlM0ElMjAlMjNlYzM1MzUlM0IlMEElN0QlMEE=” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″][tdm_block_column_title title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiI0MiIsImxhbmRzY2FwZSI6IjM2IiwicG9ydHJhaXQiOiIzMiIsInBob25lIjoiMzAifQ==” tds_title1-f_title_font_family=”456″ tds_title1-f_title_font_line_height=”1″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ tds_title=”tds_title1″ content_align_horizontal=”content-horiz-center” tds_title1-f_title_font_transform=”” title_text=”Q2hlY2tvdXQ=” title_tag=”h3″][/vc_column][/vc_row][vc_row tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xMDAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjgwIiwicGFkZGluZy1yaWdodCI6IjQwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7Im1hcmdpbi10b3AiOiItODAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiNjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6Ii04MCIsIm1hcmdpbi1ib3R0b20iOiI2MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ full_width=””][vc_column tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctcmlnaHQiOiI0MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNTAiLCJwYWRkaW5nLWxlZnQiOiI0MCIsInNoYWRvdy1zaXplIjoiMjAiLCJzaGFkb3ctY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDAuMTIpIiwic2hhZG93LW9mZnNldC12IjoiNCIsImJhY2tncm91bmQtY29sb3IiOiIjZmZmZmZmIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjMwIiwicGFkZGluZy1yaWdodCI6IjIwIiwicGFkZGluZy1ib3R0b20iOiIyMCIsInBhZGRpbmctbGVmdCI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2NywicG9ydHJhaXQiOnsicGFkZGluZy10b3AiOiIzMCIsInBhZGRpbmctcmlnaHQiOiIyMCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMjAiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OH0=”][tds_payment tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″][/vc_column][/vc_row][/tdc_zone] - [Homepage](https://aramseithigal.com/homepage/): [tdc_zone type=”tdc_content”][vc_row full_width=”stretch_row_1400 td-stretch-content” tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiIzMCIsInBhZGRpbmctcmlnaHQiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTIwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2Y3ZjdmNyIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlIjp7InBhZGRpbmctdG9wIjoiMjAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjExMCIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicG9ydHJhaXQiOnsicGFkZGluZy10b3AiOiIxNSIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTAwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXJpZ2h0IjoiNTAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjMwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNTAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==”][vc_column][td_flex_block_1 modules_on_row=”eyJhbGwiOiIyNSUiLCJwaG9uZSI6IjEwMCUifQ==” image_size=”” image_floated=”hidden” image_width=”eyJwaG9uZSI6IjMwIn0=” image_height=”eyJwaG9uZSI6IjExMCJ9″ show_btn=”none” show_excerpt=”eyJwaG9uZSI6Im5vbmUiLCJhbGwiOiJub25lIn0=” show_com=”eyJwaG9uZSI6Im5vbmUiLCJhbGwiOiJub25lIn0=” show_author=”none” show_cat=”none” meta_padding=”0″ f_title_font_size=”eyJhbGwiOiIxNCIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxMyJ9″ f_title_font_line_height=”1.3″ f_title_font_weight=”600″ all_modules_space=”eyJwaG9uZSI6IjMwIiwiYWxsIjoiMCJ9″ category_id=”” show_date=”eyJwb3J0cmFpdCI6Im5vbmUifQ==” art_excerpt=”0″ show_review=”none” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7ImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” f_title_font_family=”456″ mc1_el=”10″ title_txt_hover=”#f43f3f” title_txt=”#000000″ f_meta_font_size=”eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTAiLCJsYW5kc2NhcGUiOiIxMSJ9″ f_meta_font_line_height=”1″ f_meta_font_weight=”400″ f_meta_font_family=”653″ limit=”4″ modules_category=”” modules_category_padding=”0″ cat_bg=”rgba(255,255,255,0)” cat_txt=”#f43f3f” f_title_font_transform=”” modules_gap=”eyJwb3J0cmFpdCI6IjEwIiwicGhvbmUiOiIwIiwibGFuZHNjYXBlIjoiMjAifQ==” sort=”” el_class=”td-week-slider” ajax_pagination=”next_prev” td_ajax_preloading=”preload” pag_space=”0″ pag_border_width=”0″ prev_tdicon=”tdc-font-tdmp tdc-font-tdmp-arrow-left” next_tdicon=”tdc-font-tdmp tdc-font-tdmp-arrow-right” pag_icons_size=”21″ pag_text=”#ffffff” pag_h_text=”#ffffff” pag_bg=”#dddddd” pag_h_bg=”#aaaaaa” pag_border_radius=”100″ time_ago=”yes” show_modified_date=”yes” date_txt=”#000000″ f_title_font_spacing=”-0.5″ art_title=”eyJwb3J0cmFpdCI6IjAifQ==” excl_padd=”3px 5px” excl_margin=”-4px 5px 0 0″ excl_color=”#ffffff” excl_color_h=”#ffffff” excl_bg=”#ec3535″ excl_bg_h=”#ec3535″ f_excl_font_family=”653″ f_excl_font_transform=”uppercase” f_excl_font_size=”eyJhbGwiOiIxMiIsImxhbmRzY2FwZSI6IjExIiwicG9ydHJhaXQiOiIxMSIsInBob25lIjoiMTEifQ==” f_excl_font_weight=”500″ f_excl_font_line_height=”1″ f_excl_font_spacing=”-0.5″ excl_radius=”2″ excl_show=””][/vc_column][/vc_row][vc_row full_width=”stretch_row_1400 td-stretch-content” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii05MCIsIm1hcmdpbi1ib3R0b20iOiI0MCIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6IjAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiNjAiLCJwYWRkaW5nLXRvcCI6IjQwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2NywibGFuZHNjYXBlIjp7Im1hcmdpbi10b3AiOiItODAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7Im1hcmdpbi10b3AiOiItNzUiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiNSIsInBhZGRpbmctbGVmdCI6IjUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9″ gap=”eyJwb3J0cmFpdCI6IjUiLCJhbGwiOiIxMCIsImxhbmRzY2FwZSI6IjUiLCJwaG9uZSI6IjAifQ==”][vc_column width=”1/4″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xMCIsIndpZHRoIjoiMjAlIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6Ii0yIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi1ib3R0b20iOiI0MCIsIndpZHRoIjoiMTAwJSIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″][tdm_block_column_title title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_family=”653″ tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIzMiIsInBvcnRyYWl0IjoiMjAiLCJsYW5kc2NhcGUiOiIyNiJ9″ tds_title1-title_color=”#000000″ tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7ImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ tds_title1-f_title_font_spacing=”-1″ tds_title1-f_title_font_line_height=”1″ title_text=”RnJlc2glMjBzdG9yaWVz”][tdm_block_column_title title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_family=”653″ tds_title1-f_title_font_weight=”600″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSJ9″ […] - [Mega Menu](https://aramseithigal.com/mega-menu/): [tdc_zone type=”tdc_content”][vc_row full_width=”” flex_layout=”eyJhbGwiOiJyb3ciLCJwaG9uZSI6ImNvbHVtbiJ9″ flex_vert_align=”eyJhbGwiOiJjZW50ZXIiLCJwaG9uZSI6ImZsZXgtc3RhcnQifQ==” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiMCIsIm1hcmdpbi1sZWZ0IjoiMCIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlIjp7ImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==” gap=”eyJhbGwiOiI1MCIsInBvcnRyYWl0IjoiMzAiLCJsYW5kc2NhcGUiOiI0MCJ9″][vc_column width=”1/2″ tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiIzMCIsInBhZGRpbmctcmlnaHQiOiI0MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNDAiLCJwYWRkaW5nLWxlZnQiOiI0MCIsIndpZHRoIjoiNDAlIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNlYzM1MzUiLCJjb250ZW50LWgtYWxpZ24iOiJjb250ZW50LWhvcml6LWNlbnRlciIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlIjp7InBhZGRpbmctdG9wIjoiMjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMzAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjMwIiwicGFkZGluZy1sZWZ0IjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiMTAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjI1IiwicGFkZGluZy1sZWZ0IjoiMjAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi1ib3R0b20iOiIzMCIsIndpZHRoIjoiMTAwJSIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″][tdm_block_column_title title_text=”TmV3cyUyMFdlZWslM0NiciUzRU1hZ2F6aW5lJTIwUFJP” title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_family=”653″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIyNCIsInBvcnRyYWl0IjoiMTgifQ==” tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_transform=”” tds_title1-title_color=”#ffffff” tds_title1-f_title_font_line_height=”1.1″ content_align_horizontal=”content-horiz-center” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OH0=”][vc_single_image media_size_image_height=”464″ media_size_image_width=”696″ image=”64071″ height=”200″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXJpZ2h0IjoiYXV0byIsIm1hcmdpbi1ib3R0b20iOiIzMCIsIm1hcmdpbi1sZWZ0IjoiYXV0byIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==”][tdm_block_button button_size=”tdm-btn-sm” button_display=”tdm-block-button-inline” tdc_css=”eyJhbGwiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tbGVmdCI6IjYiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsImxhbmRzY2FwZSI6eyJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTl9″ tds_button1-background_color=”#ffffff” tds_button1-background_hover_color=”rgba(255,255,255,0.9)” tds_button1-border_radius=”3″ tds_button1-f_btn_text_font_family=”653″ tds_button1-f_btn_text_font_transform=”uppercase” tds_button1-f_btn_text_font_weight=”600″ tds_button1-f_btn_text_font_size=”eyJhbGwiOiIxMyIsInBvcnRyYWl0IjoiMTIifQ==” button_padding=”eyJhbGwiOiIxMnB4IDE0cHgiLCJwb3J0cmFpdCI6IjEwcHggMTJweCJ9″ tds_button1-f_btn_text_font_spacing=”eyJhbGwiOiIwLjUiLCJwb3J0cmFpdCI6IjAifQ==” button_text=”Subscribe Now” tds_button1-text_color=”#ec3535″ tds_button1-text_hover_color=”#000000″ button_url=”plans/”][/vc_column][vc_column width=”1/2″ tdc_css=”eyJhbGwiOnsid2lkdGgiOiI2MCUiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZSI6eyJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7ImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsid2lkdGgiOiIxMDAlIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=”][tdm_block_column_title title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_family=”653″ tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIzMiIsImxhbmRzY2FwZSI6IjMwIiwicG9ydHJhaXQiOiIyNiJ9″ tds_title1-title_color=”#000000″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjEwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7ImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ tds_title1-f_title_font_spacing=”-1″ tds_title1-f_title_font_line_height=”1″ title_text=”Q29tcGFueQ==”][td_block_list_menu menu_id=”8667″ list_padding=”0″ item_space=”eyJhbGwiOiI4IiwicG9ydHJhaXQiOiI1In0=” f_list_font_family=”653″ f_list_font_weight=”500″ f_list_font_size=”eyJhbGwiOiIxNSIsInBvcnRyYWl0IjoiMTQifQ==” menu_color=”#000000″ menu_hover_color=”#ec3535″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjE1IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi1ib3R0b20iOiIyNSIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ f_list_font_line_height=”1.6″][/vc_column][/vc_row][/tdc_zone] - [Plans](https://aramseithigal.com/plans/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiMTgwIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNmNGY0ZjQiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiNDAiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjE0MCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwibGFuZHNjYXBlIjp7ImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOSwicGhvbmUiOnsicGFkZGluZy10b3AiOiI1MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNTAiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==” full_width=”stretch_row_1400 td-stretch-content”][vc_column tdc_css=”eyJwaG9uZSI6eyJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==”][tdm_block_column_title title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”700″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiI0MiIsImxhbmRzY2FwZSI6IjM2IiwicG9ydHJhaXQiOiIzMiIsInBob25lIjoiMzAifQ==” tds_title1-f_title_font_family=”456″ tds_title1-f_title_font_line_height=”1″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9fQ==” tds_title=”tds_title1″ content_align_horizontal=”content-horiz-center” tds_title1-f_title_font_transform=”” title_text=”U3Vic2NyaXB0aW9uJTIwUGxhbnM=” title_tag=”h3″][tdm_block_inline_text description=”UGxlYXNlJTIwY29uc2lkZXIlMjBzdXBwb3J0aW5nJTIwdXMlMjBieSUyMGJlY29taW5nJTIwYSUyMGZ1bGwlMjBhY2Nlc3MlMjBtZW1iZXJzLiUyMFlvdSUyMGdldCUyMGFsbCUyMHRoZSUyMGJlbGxzJTIwYW5kJTIwd2hpc3RsZXMlMjBpbmNsdWRlZCUyQyUyMHBsdXMlMjBmcmVlJTIwYWNjZXNzJTIwdG8lMjBvdXIlMjBlYm9vayUyMGxpYnJhcnRpZXM=” f_descr_font_family=”653″ f_descr_font_size=”eyJhbGwiOiIxNiIsInBvcnRyYWl0IjoiMTQiLCJwaG9uZSI6IjE1In0=” f_descr_font_line_height=”1.5″ description_color=”#000000″ f_descr_font_weight=”400″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJ3aWR0aCI6IjUwJSIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlIjp7IndpZHRoIjoiNzAlIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJ3aWR0aCI6IjgwJSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsid2lkdGgiOiIxMDAlIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” content_align_horizontal=”content-horiz-center”][/vc_column][/vc_row][vc_row tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xMDAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMTAwIiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjgwIiwicGFkZGluZy1yaWdodCI6IjQwIiwicGFkZGluZy1sZWZ0IjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7Im1hcmdpbi10b3AiOiItODAiLCJtYXJnaW4tYm90dG9tIjoiNjAiLCJwYWRkaW5nLXJpZ2h0IjoiMjAiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsibWFyZ2luLXRvcCI6IjI1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjYwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” full_width=””][vc_column width=”1/2″ tdc_css=”eyJwaG9uZSI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMjUiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==”][vc_row_inner row_shadow_shadow_size=”25″ row_shadow_shadow_offset_vertical=”4″ row_shadow_shadow_color=”rgba(0,0,0,0.12)” gap=”0″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJwYWRkaW5nLXRvcCI6IjQwIiwicGFkZGluZy1yaWdodCI6IjQwIiwicGFkZGluZy1ib3R0b20iOiI0MCIsInBhZGRpbmctbGVmdCI6IjQwIiwiYmFja2dyb3VuZC1jb2xvciI6IiNmZmZmZmYiLCJkaXNwbGF5IjoiIn19″][vc_column_inner][tdm_block_column_title title_size=”tdm-title-sm” tds_title=”tds_title2″ tds_title2-f_title_font_line_height=”1″ tds_title2-f_title_font_weight=”700″ tds_title2-line_width=”100%” tds_title2-line_height=”3″ tds_title2-line_alignment=”-100″ tds_title2-line_space=”15″ tds_title2-line_color=”#ec3535″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjIwIiwiZGlzcGxheSI6IiJ9fQ==” tds_title2-title_color=”#000000″ tds_title2-f_title_font_size=”eyJhbGwiOiIyNCIsInBvcnRyYWl0IjoiMjAifQ==” title_text=”RnJlZSUyMGxpbWl0ZWQlMjBhY2Nlc3M=” title_tag=”h3″ tds_title2-f_title_font_family=”653″ content_align_horizontal=”content-horiz-left”][tds_plans_price tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjUwIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiNDAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9″ f_price_font_size=”eyJhbGwiOiI0MiIsInBvcnRyYWl0IjoiMzYiLCJwaG9uZSI6IjM2In0=” price_color=”#ec3535″ vert_align=”baseline” inline=”yes” free_plan=”7″ year_plan=”6″ month_plan=”8″ f_price_font_weight=”700″ f_price_font_family=”456″ f_price_font_line_height=”1″ f_price_font_transform=”” horiz_align=”content-horiz-left”][tds_plans_description year_plan_desc=”JTJGJTIweWVhcg==” month_plan_desc=”JTJGJTIwbW9udGg=” inline=”yes” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWxlZnQiOiIyMCIsImRpc3BsYXkiOiIifX0=” color=”#000000″ f_descr_font_size=”eyJhbGwiOiIyMCIsInBvcnRyYWl0IjoiMTgiLCJwaG9uZSI6IjE4In0=” f_descr_font_line_height=”1″ vert_align=”baseline” free_plan_desc=”JTJGJTIwZm9yZXZlcg==” f_descr_font_family=”653″ f_descr_font_weight=”500″ f_descr_font_spacing=”-1″ f_descr_font_transform=””][tdm_block_list content_align_horizontal=”content-horiz-left” icon_color=”#ec3535″ text_color=”#000000″ f_list_font_weight=”600″ f_list_font_size=”eyJhbGwiOiIxNSIsInBob25lIjoiMTQiLCJwb3J0cmFpdCI6IjE0In0=” f_list_font_line_height=”1.5″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ icon_size=”12″ items=”RXRpYW0lMjBlc3QlMjBuaWJoJTJDJTIwbG9ib3J0aXMlMjBzaXQlMEFQcmFlc2VudCUyMGV1aXNtb2QlMjBhYyUwQVV0JTIwbW9sbGlzJTIwcGVsbGVudGVzcXVlJTIwdG9ydG9yJTBBTnVsbGFtJTIwZXUlMjBlcmF0JTIwY29uZGltZW50dW0=” tdicon=”tdc-font-fa tdc-font-fa-check” icon_align=”2″ f_list_font_family=”653″][tdm_block_list items=”RG9uZWMlMjBxdWlzJTIwZXN0JTIwYWMlMjBmZWxpcyUwQU9yY2klMjB2YXJpdXMlMjBuYXRvcXVlJTIwZG9sb3I=” tdicon=”tdc-font-fa tdc-font-fa-remove-close-times” content_align_horizontal=”content-horiz-left” icon_color=”#999999″ text_color=”#999999″ f_list_font_weight=”500″ f_list_font_size=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE0IiwicG9ydHJhaXQiOiIxNCIsInBob25lIjoiMTQifQ==” f_list_font_line_height=”1.5″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn19″ icon_size=”12″ […] - [Activate](https://aramseithigal.com/activate/) - [Register](https://aramseithigal.com/register/) - [Login/Register](https://aramseithigal.com/tds-login-register/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjQ4IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQ4IiwicGFkZGluZy10b3AiOiI2MCIsInBhZGRpbmctYm90dG9tIjoiNjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2Y3ZjdmNyIsImJhY2tncm91bmQtcG9zaXRpb24iOiJjZW50ZXIgY2VudGVyIiwib3BhY2l0eSI6Ii41IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJwYWRkaW5nLXRvcCI6IjM1IiwicGFkZGluZy1ib3R0b20iOiI0MiIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsicGFkZGluZy10b3AiOiIyNSIsInBhZGRpbmctYm90dG9tIjoiMzIiLCJkaXNwbGF5IjoiIn0sInBob25lX21heF93aWR0aCI6NzY3fQ==” flex_layout=”row” flex_vert_align=”center” flex_order=”2″ gap=”0″][vc_column flex_layout=”row” flex_vert_align=”flex-start” flex_horiz_align=”center”][tds_create_account tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiIzMCIsInBhZGRpbmctcmlnaHQiOiIyNSIsInBhZGRpbmctYm90dG9tIjoiMzUiLCJwYWRkaW5nLWxlZnQiOiIyNSIsImJvcmRlci1yYWRpdXMiOiIzIiwid2lkdGgiOiI0MCUiLCJzaGFkb3ctc2l6ZSI6IjQiLCJzaGFkb3ctY29sb3IiOiJyZ2JhKDAsMCwwLDAuMTIpIiwic2hhZG93LW9mZnNldC1oIjoiMCIsInNoYWRvdy1vZmZzZXQtdiI6IjIiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2ZmZmZmZiIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmUiOnsid2lkdGgiOiIxMDAlIiwiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2NywicG9ydHJhaXQiOnsid2lkdGgiOiI2MCUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsImxhbmRzY2FwZSI6eyJ3aWR0aCI6IjUwJSIsImRpc3BsYXkiOiIifSwibGFuZHNjYXBlX21heF93aWR0aCI6MTE0MCwibGFuZHNjYXBlX21pbl93aWR0aCI6MTAxOX0=”][/vc_column][/vc_row][/tdc_zone] - [My account](https://aramseithigal.com/tds-my-account/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI0MSIsInBhZGRpbmctYm90dG9tIjoiNDgiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiMzUiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjQyIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjI1IiwicGFkZGluZy1ib3R0b20iOiIzMiIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″][vc_column][tdb_breadcrumbs tdicon=”td-icon-right” show_home=”yes”][tdm_block_column_title title_text=”TXklMjBhY2NvdW50″ title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”400″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIzMCIsInBvcnRyYWl0IjoiMjQifQ==” tds_title1-f_title_font_line_height=”1.3″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xOCIsIm1hcmdpbi1ib3R0b20iOiIyMSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjE4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==”][tds_my_account][/vc_column][/vc_row][/tdc_zone] - [Checkout](https://aramseithigal.com/tds-checkout/): [tdc_zone type=”tdc_content”][vc_row tdc_css=”eyJhbGwiOnsicGFkZGluZy10b3AiOiI0MSIsInBhZGRpbmctYm90dG9tIjoiNDgiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0Ijp7InBhZGRpbmctdG9wIjoiMzUiLCJwYWRkaW5nLWJvdHRvbSI6IjQyIiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4LCJwaG9uZSI6eyJwYWRkaW5nLXRvcCI6IjI1IiwicGFkZGluZy1ib3R0b20iOiIzMiIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″][vc_column][tdb_breadcrumbs tdicon=”td-icon-right” show_home=”yes”][tdm_block_column_title title_text=”Q2hlY2tvdXQ=” title_tag=”h3″ title_size=”tdm-title-sm” tds_title1-f_title_font_weight=”400″ tds_title1-f_title_font_size=”eyJhbGwiOiIzMCIsInBvcnRyYWl0IjoiMjQifQ==” tds_title1-f_title_font_line_height=”1.3″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6Ii0xOCIsIm1hcmdpbi1ib3R0b20iOiIyMSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjE4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==”][tds_payment][/vc_column][/vc_row][/tdc_zone] - [Members](https://aramseithigal.com/members/) - [Activity](https://aramseithigal.com/activity/) - [](https://aramseithigal.com/) - [Terms and Conditions](https://aramseithigal.com/terms-and-conditions/): Welcome to Aramseithigal! These terms and conditions outline the rules and regulations for the use of Aram News’s Website, located at https://aramseithigal.com. By accessing this website we assume you accept these terms and conditions. Do not continue to use Aramseithigal if you do not agree to take all of the terms and conditions stated on this page. The following terminology applies to these Terms and Conditions, Privacy Statement and Disclaimer Notice and all Agreements: “Client”, “You” and “Your” refers to you, the person log on this website and compliant to the Company’s terms and conditions. “The Company”, “Ourselves”, “We”, “Our” […] - [About Us](https://aramseithigal.com/about-us/): Welcome to Our Aram News! At our Aram News, we strive to deliver timely and accurate information to our readers. We understand the importance of staying informed in today’s fast-paced world, and we are committed to providing you with the latest news and updates from around the globe. Our team of experienced journalists and reporters are dedicated to bringing you comprehensive coverage of various topics, including politics, business, technology, science, health, entertainment, and more. We believe in the power of journalism to educate, inspire, and empower individuals to make informed decisions. What sets us apart is our commitment to journalistic […] - [Disclaimer](https://aramseithigal.com/disclaimer/): If you require any more information or have any questions about our site’s disclaimer, please feel free to contact us by email at aramnewsad@gmail.com. Disclaimers for Aramseithigal All the information on this website – https://aramseithigal.com – is published in good faith and for general information purpose only. Aramseithigal does not make any warranties about the completeness, reliability and accuracy of this information. Any action you take upon the information you find on this website (Aramseithigal), is strictly at your own risk. Aramseithigal will not be liable for any losses and/or damages in connection with the use of our website. From […] - [Privacy Policy](https://aramseithigal.com/privacy-policy-2/):   Privacy Policy Last updated: September 02, 2023 This Privacy Policy describes Our policies and procedures on the collection, use and disclosure of Your information when You use the Service and tells You about Your privacy rights and how the law protects You. Interpretation and Definitions Interpretation The words of which the initial letter is capitalized have meanings defined under the following conditions. The following definitions shall have the same meaning regardless of whether they appear in singular or in plural. Definitions For the purposes of this Privacy Policy: Account means a unique account created for You to access our Service […] - [தமிழ்நாடு](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/) - [கொரோனா](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b0%e0%af%8b%e0%ae%a9%e0%ae%be/) - [அரசியல்](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/): [tdc_zone type=”tdc_content”][vc_row full_width=”stretch_row_content td-stretch-content”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_row_inner][vc_column_inner el_class=””][/vc_column_inner][/vc_row_inner][/vc_column][/vc_row][vc_row gap=”eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjEwIiwicG9ydHJhaXQiOiIxMCJ9″ tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLXRvcCI6IjI1IiwibWFyZ2luLWJvdHRvbSI6IjQ1IiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGUiOnsibWFyZ2luLXRvcCI6IjIwIiwibWFyZ2luLWJvdHRvbSI6IjM1IiwiZGlzcGxheSI6IiJ9LCJsYW5kc2NhcGVfbWF4X3dpZHRoIjoxMTQwLCJsYW5kc2NhcGVfbWluX3dpZHRoIjoxMDE5LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tdG9wIjoiMTUiLCJtYXJnaW4tYm90dG9tIjoiMjUiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3NjgsInBob25lIjp7Im1hcmdpbi10b3AiOiIxNSIsIm1hcmdpbi1ib3R0b20iOiIyNSIsImRpc3BsYXkiOiIifSwicGhvbmVfbWF4X3dpZHRoIjo3Njd9″ flex_layout=”eyJhbGwiOiJyb3ciLCJwaG9uZSI6ImNvbHVtbiJ9″ flex_vert_align=”stretch”][vc_column][tdb_loop modules_on_row=”eyJhbGwiOiIzMy4zMzMzMzMzMyUiLCJwaG9uZSI6IjEwMCUifQ==” limit=”12″ hide_audio=”yes” show_btn=”none” show_com=”none” show_review=”none” show_author=”none” tdc_css=”eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZSI6eyJkaXNwbGF5IjoiIn0sImxhbmRzY2FwZV9tYXhfd2lkdGgiOjExNDAsImxhbmRzY2FwZV9taW5fd2lkdGgiOjEwMTksInBvcnRyYWl0Ijp7ImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXRfbWF4X3dpZHRoIjoxMDE4LCJwb3J0cmFpdF9taW5fd2lkdGgiOjc2OCwicGhvbmUiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwaG9uZV9tYXhfd2lkdGgiOjc2N30=” image_floated=”” f_title_font_family=”394″ f_title_font_weight=”700″ f_title_font_transform=”uppercase” f_title_font_spacing=”-0.5″ f_title_font_size=”eyJhbGwiOiIxNyIsImxhbmRzY2FwZSI6IjEzIiwicG9ydHJhaXQiOiIxMSIsInBob25lIjoiMTMifQ==” f_title_font_line_height=”eyJhbGwiOiIxLjE1IiwicG9ydHJhaXQiOiIxLjEiLCJwaG9uZSI6IjEuMSIsImxhbmRzY2FwZSI6IjEuMSJ9″ excl_txt=”Exclusive:” excl_padd=”0 0 2px” excl_margin=”eyJhbGwiOiIwIDVweCAwIDAiLCJsYW5kc2NhcGUiOiIwIDVweCAwIDAiLCJwb3J0cmFpdCI6IjAgNHB4IDAgMCIsInBob25lIjoiMCA1cHggMCAwIn0=” excl_bg=”rgba(0,0,0,0)” excl_color=”var(–today-news-accent)” title_txt=”var(–today-news-dark-bg)” title_txt_hover=”var(–today-news-accent)” f_excl_font_family=”394″ f_excl_font_weight=”700″ f_excl_font_transform=”uppercase” f_excl_font_size=”eyJhbGwiOiIxNyIsImxhbmRzY2FwZSI6IjEzIiwicG9ydHJhaXQiOiIxMSIsInBob25lIjoiMTMifQ==” f_excl_font_line_height=”eyJhbGwiOiIxLjE1IiwicG9ydHJhaXQiOiIxLjEiLCJwaG9uZSI6IjEuMSIsImxhbmRzY2FwZSI6IjEuMSJ9″ f_excl_font_spacing=”-0.5″ meta_padding=”eyJhbGwiOiIyMHB4IDAgMCIsImxhbmRzY2FwZSI6IjVweCAwIDAiLCJwb3J0cmFpdCI6IjEwcHggMCAwIn0=” modules_category=”above” modules_category_padding=”0″ cat_bg=”rgba(0,0,0,0)” cat_bg_hover=”rgba(0,0,0,0)” cat_txt=”var(–today-news-accent)” f_cat_font_family=”394″ f_cat_font_transform=”uppercase” f_cat_font_weight=”700″ f_cat_font_size=”eyJhbGwiOiIxMiIsImxhbmRzY2FwZSI6IjExIiwicG9ydHJhaXQiOiIxMCIsInBob25lIjoiMTEifQ==” modules_category_margin=”eyJhbGwiOiIwIDAgM3B4IiwibGFuZHNjYXBlIjoiMCAwIDJweCIsInBvcnRyYWl0IjoiMCAwIDJweCIsInBob25lIjoiMCAwIDJweCJ9″ excerpt_middle=”yes” art_excerpt=”eyJhbGwiOiIwIDAgN3B4IiwibGFuZHNjYXBlIjoiMCAwIDVweCIsInBvcnRyYWl0IjoiMCAwIDJweCIsInBob25lIjoiMCAwIDVweCJ9″ art_title=”eyJhbGwiOiIwIDAgN3B4IiwibGFuZHNjYXBlIjoiMCAwIDVweDciLCJwb3J0cmFpdCI6IjAgMCA1cHgiLCJwaG9uZSI6IjAgMCA1cHgifQ==” f_ex_font_family=”394″ f_ex_font_size=”eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSIsInBob25lIjoiMTIifQ==” f_ex_font_line_height=”eyJhbGwiOiIxLjMiLCJwb3J0cmFpdCI6IjEuMiJ9″ ex_txt=”var(–today-news-dark-gray)” date_txt=”var(–today-news-dark-gray)” f_meta_font_family=”394″ f_meta_font_size=”eyJhbGwiOiIxMiIsImxhbmRzY2FwZSI6IjExIiwicG9ydHJhaXQiOiIxMCIsInBob25lIjoiMTEifQ==” f_meta_font_line_height=”eyJhbGwiOiIxLjMiLCJwb3J0cmFpdCI6IjEuMiJ9″ f_cat_font_line_height=”1.2″ mc1_el=”15″ all_modules_space=”eyJhbGwiOiIzMCIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIxNSIsInBob25lIjoiMjAifQ==” modules_divider=”solid” modules_divider_color=”var(–today-news-light-gray)” image_height=”45″ modules_gap=”eyJhbGwiOiIzMCIsInBvcnRyYWl0IjoiMjAiLCJsYW5kc2NhcGUiOiIyMCJ9″ ajax_pagination=”load_more” f_pag_font_family=”394″ f_pag_font_transform=”uppercase” f_pag_font_weight=”700″ f_pag_font_spacing=”-0.2″ f_pag_font_size=”eyJhbGwiOiIxMyIsImxhbmRzY2FwZSI6IjEyIiwicG9ydHJhaXQiOiIxMSIsInBob25lIjoiMTIifQ==” f_pag_font_line_height=”eyJhbGwiOiIxLjMiLCJwb3J0cmFpdCI6IjEuMSJ9″ pag_space=”eyJhbGwiOiIzMCIsImxhbmRzY2FwZSI6IjIwIiwicG9ydHJhaXQiOiIyMCIsInBob25lIjoiMjAifQ==” pag_border_width=”0″ pag_bg=”var(–today-news-light-gray)” pag_h_bg=”var(–today-news-accent)” pag_a_bg=”var(–today-news-accent)” pag_text=”var(–today-news-dark-gray)” pag_h_text=”var(–today-news-white)” pag_a_text=”var(–today-news-white)”][/vc_column][/vc_row][/tdc_zone] - [வருட ராசிபலன்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/) - [மாத ராசிபலன்](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/) - [வார ராசிபலன்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/) - [இன்றைய ராசிபலன்](https://aramseithigal.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/) - [மயிலாடுதுறை](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/) - [விருதுநகர்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d/) - [விழுப்புரம்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/) - [வேலூர்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [திருவாருர்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%b0%e0%af%8d/) - [திருவண்ணாமலை](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88/) - [திருவள்ளூர்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [திருப்பூர்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [திருப்பத்தூர்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [திருநெல்வேலி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf/) - [திருச்சி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/) - [தூத்துக்குடி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/) - [தேனி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf/) - [தஞ்சாவூர்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b5%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [தென்காசி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf/) - [சிவகங்கை](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88/) - [சேலம்](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/) - [ராணிபேட்டை](https://aramseithigal.com/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/) - [இராமநாதபுரம்](https://aramseithigal.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/) - [புதுக்கோட்டை](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88/) - [பெரம்பலூர்](https://aramseithigal.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [நீலகிரி](https://aramseithigal.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/) - [நாமக்கல்](https://aramseithigal.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/) - [நாகப்பட்டினம்](https://aramseithigal.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d/) - [மதுரை](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88/) - [கிருஷ்ணகிரி](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%a3%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/) - [கருர்](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b0%e0%af%8d/) - [கன்னியாகுமரி](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf/) - [காஞ்சிபுரம்](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/) - [கள்ளக்குறிச்சி](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/) - [ஈரோடு](https://aramseithigal.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81/) - [திண்டுக்கல்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/) - [தர்மபுரி](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf/): தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிபிஎம் கட்சிக்கு தொகுதி உடன்பாடு மாண்புமிகு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செலவம் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. சி பிஎம் மாவட்ட செயலாளர் தோழர்.அ.குமார் திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி மற்றும் பிஎன்பி இனபசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். - [கடலூர்](https://aramseithigal.com/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [கோவை](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%af%88/) - [சென்னை](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/) - [செங்கல்பட்டு](https://aramseithigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/) - [அரியலூர்](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/) - [அறிவியல்](https://aramseithigal.com/%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d/) - [உலகச் செய்திகள்](https://aramseithigal.com/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) - [ஜோதிடம்](https://aramseithigal.com/%e0%ae%9c%e0%af%8b%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/) - [மருத்துவம்](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/) - [குற்றம்](https://aramseithigal.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d/) - [விளையட்டுச் செய்திகள்](https://aramseithigal.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) - [முக்கிய செய்திகள்](https://aramseithigal.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) - [தலைப்பு செய்திகள்](https://aramseithigal.com/%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)