Tag: கருர் district
கரூரில் 20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடையாளர்களுக்கு பாராட்டு விழா.
சர்வதேச குருதி கொடையாளர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் உலகு குருதி கொடையாளர் ... Read More
கரூரில் பொதுத் தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு..
கரூர் மாவட்டம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் 71 வது பொதுக்குழு கூட்டம் கரூர் ஹோட்டலில் உரிமையாளர் அளவில் தலைவர் என் கருப்பசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி சுகாதார நல அலுவலர் மருத்துவர் ... Read More
கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.
கரூரில், இரவில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து மது போதை இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை அடித்து உதைத்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் கோயம்புத்தூர் தனியார் ... Read More
விவசாயிகளுக்கு “பசுந்தாளுர விதைகளை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கி, திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்டம் மாயனூர் சமுதாயக்கூடம் .மண்டபத்தில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.. கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து ... Read More
தேசிய சட்டப் பணி ஆணையம் மாநில சட்டப்பணி ஆணையக் குழு கரூர் மாவட்ட சட்டப்பணி ஆணையக் குழு சார்பில் .கரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது
கரூரில் நான்கு அமர்வுகளும் குளித்தலையில் ஒரு அமர்வும் அரவக்குறிச்சி கிருஷ்ணராயபுரம் தலாஆகியவற்றில் தலா ஒன்றும் ஆக மொத்தம் ஏழு அமர்வு மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகளுக்கு உள்ள சமரசமாக பேசி பேசிக்கொள்ள இந்த மக்கள் நீதிமன்றத்தில் ... Read More
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராணி மங்கம்மாள் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் பரபரப்பு.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய கோர்ட் அருகில் ராணி மங்கம்மாள் சாலை உள்ளது. இந்த சாலை பசுபதி பாளையம், நெரூர், வாங்கல் மற்றும் மோகனூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான வழித்தடமாக உள்ளது. தினசரி ஆயிரத்திற்கும் ... Read More
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி 7 ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் தொடர்ந்து மழையின் காரணமாக பூசணிக்காய் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகிய நிலையில் காணப்படுகின்றன
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பரளி கிராமத்தில் மோகன் சிங் என்கிற விவசாயி ஏழு ஏக்கர் பரப்பளவில் அல்வா பூசணிக்காய் பயிரிட்டு இருந்தார் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இதற்கு செலவு 5 லட்சம் ... Read More
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை பணியில் 358 அலுவலர்களும் 804 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான குமாரசாமி பொறியியல் ... Read More
கரூரில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் மாவட்ட திமுக சார்பில் மறைந்த முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்தநாளை தமிழக முழுவதும் பல்வேறு நலத்திட்ட ... Read More
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
கரூரில் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. கரூர் - கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற ... Read More