Tag: தொண்டை வலியில் அவதி முதியவர் விஷம் குடித்து தற்கொலை
திருச்சி
ஆமூரில் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முசிறி தாலுக்கா ஆமூர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ... Read More