BREAKING NEWS

Tag: நீலகிரி மாவட்டம் உதகை

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….

உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி.... உலக ... Read More

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…
நீலகிரி

உதகை நகரில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ள வளர்ப்பு கால்நடைகளை பிடித்த நகராட்சி நிர்வாகம்…

கால்நடை உரிமையாளர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் அபராதம் விதிப்பு... சுற்றுலா நகரம் என்று அழைக்கப்படும் உதகை நகருக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகை நகரில் ... Read More

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…
நீலகிரி

FASTTAG சோதனை சாவடி அமைக்கும் பணியினை மாவட்ட வன அலுவலர் கௌதம் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு…

உதகையில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையில் வனத்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க FASTTAG சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி இன்று முதல் 7 நாட்களுக்கு நடைபெற்று வரும் நிலையில் ... Read More

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி

புகழ்பெற்ற நீலகிரிஸ் டெர்பி குதிரை பந்தயம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக ... Read More

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…
நீலகிரி

உதகையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கொட்டித் தீர்த்த கோடை மழை..பசுந்தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி…

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதமாக மழை பெய்யாத நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வெப்பம் நிலவியது. சுமார் 29 டிகிரி வரை வெப்பம் இருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ... Read More

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.
நீலகிரி

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி.

உதகையில் துவங்கியது 135வது நாய் கண்காட்சி. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 56 வகைகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு.இயற்கை எழில் கொஞ்சும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது ... Read More

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி
நீலகிரி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்குகிறது புகழ் பெற்ற 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று துவங்கும் 126 வது ... Read More