BREAKING NEWS

Tag: ஈரோடு

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.
அரசியல்

அந்தியூரில் தமிழ் புலிகள் கட்சியின் புதிய ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமனம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமியின் பரிந்துரை ... Read More

அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!
ஆன்மிகம்

அருள்மிகு கொங்கூர் காளியம்மன் கோவில் தல வரலாறு நூல் வெளியீட்டு விழா.!

கொங்கு நாட்டில் தலைநகராக விளங்கிய திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் கொங்கூரில் அருள் பாலிக்கும் அன்னை உக்கிர காளியம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு திருவிழாவை முன்னிட்டு வரலாற்றுச் சான்றுகளுடன் கல்வெட்டு செய்திகள் செப்பேடுகள் ஆகியவற்றின் ... Read More

35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்.
விவசாயம்

35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம்.

அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு கள்ளிமடை, குட்டை, மந்தை, மைக்கேல் பாளையம் பகுதியில் சூறை காற்றிற்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் விழுந்து சேதமான நிலையில்,   எண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட நல்லகவுண்டன் கொட்டாய் ... Read More

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.
குற்றம்

பர்கூரில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கியவர் கைது.

ஈரோடு மாவட்டம்: அந்தியூர் அருகே உள்ள பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தம்முரெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக பர்கூர் தனி பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.   ... Read More

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.
ஈரோடு

பவானிசாகர் வனச்சரகம் கருவண்ண ராயர் பொம்ம தேவர் திருக்கோயில் திருவிழாவின்போது இந்து அறநிலைத்துறை தக்கார் நன்கொடை வசூல் முறைகேடு செய்துள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.

ஈரோடு மாவட்டம், உப்பிலிய நாயக்கர் குல தெய்வமாக விளங்கும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்ம தேவர் திருக்கோவில் பவானிசாகர் வனத்திற்குள் கஜகட்டி எனும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா நடைபெறுவது ... Read More

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அரசியல்

அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
அரசியல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு ... Read More

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்வி

பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மனம் திட்டம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மனநல மருத்துவ துறையும்,   ஈரோடு மாவட்ட மனநலத் திட்டமும் இணைந்து நடத்திய மனம் ... Read More

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.
அரசியல்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து.

ஈரோடு மாவட்டம், பவானி நகரில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கிவரும் சங்கமேஸ்வரர் கோவிலில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நடைபெற்றது.     பவானி ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.
அரசியல்

பவானி நகர அதிமுக சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு.

ஈரோடு மாவட்டம், தமிழக முன்னால் முதல்வர் அண்ணாவின் 54 வது நினைவு நாளை முன்னிட்டு பவானி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் அண்ணாவின் ... Read More