Tag: போதை மாத்திரைகள் விற்பனை
குற்றம்
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி ... Read More
குற்றம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த தம்பதி கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். ... Read More