தினமும் அலுவலகத்திற்கு வந்து பணி செய்யாமல் வாகனத்தில் சுற்றிக்கொண்டு தீவிர வசூல் வேட்டையில் ஈடுபடும் விஏஓ நிவேதா குமாரி!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் உள்ள வண்டறந்தாங்கல் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வருபவர் நிவேதா குமாரி. இவர் அலுவலகத்திற்கு சரியாக வருவதில்லை. சில புரோக்கர்களையும் ரியல் எஸ்டேட் அதிபர்களையும் கையில் வைத்துக் கொண்டு பட்டா ... Read More
வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணி இடத்துக்கு விஏஓக்கள் இடையே கடும் போட்டோ போட்டி!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு காட்பாடி வட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களிடையே கடும் போட்டோ போட்டி நிலவ ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாக விரிவாகச் சொல்ல ... Read More
தேன்பள்ளி கிராமத்தில் புறம்போக்கு இடம் தனியார் நபரால் ஆக்கரமிப்பு: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை! பொதுமக்கள் கடும் கொந்தளிப்பு!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், தேன்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி தலைவராக இருப்பவர் மாலதி. இவரது கணவர் ரகு. இவர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்காகவும் படிப்பகம் கட்ட இருந்த இடத்தை ஒரு தனி ... Read More
இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது: சிங்களப் படையினரின் அத்துமீறல் நடப்பாண்டிலும் தொடராமல் தடுக்க வேண்டும்!
வங்கக்கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு எதிரான சிங்களக் கடற்படையினரின் இந்த ... Read More
மராட்டியத்தில் 26% மின்கட்டணம் குறைப்பு- தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 42% உயர்வு: மக்களை சுரண்டுவதில் திமுகவுக்கு முதலிடம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தன் பதிவு மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் ... Read More
சோளிங்கர் சார் பதிவாளர் அலுவலகம் சனிக்கிழமைகள் தோறும் மூடப்பட்டு கிடக்கும் அவலம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பேருந்து நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே இயங்குகிறது. சனிக்கிழமைகளில் ஒரு நாளும் இயங்குவது ... Read More
ஒசூர் அருகே வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரைக்க 4,500 ரூபாய் இலஞ்சம் வாங்கிய விஏஓ, இலஞ்ச ஒழிப்பு போலிசில் சிக்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த அஞ்செட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார் அவரது மகன் ஜெயராமன் உள்ளிட்ட வாரிசுக்கள், வாரிசு சான்றிதழ் கேட்டு சாலிவாரம் ... Read More
வேலூரில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் நெடுஞ்சாலை துறை பணிகளை ஆய்வு செய்தார் தலைமை பொறியாளர்!
வேலூரில் காங்கேயநல்லூர்- சத்துவாச்சாரி இடையே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மற்றும் கடலூர்- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையை காட்பாடி ரயில் நிலைய மேம்பாலத்திலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் நடைபெறும் சாலை அகலப்படுத்தும் ... Read More
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு : அதிரடி காட்டிய எஸ் பி : பாராட்டி தள்ளிய பொதுமக்கள்
முதல் முறை எச்சரிக்கையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியும் மீண்டும் மீண்டும் தவறு செய்த குவாரி உரிமையாளர்கள். பொதுமக்கள் பாதுகாப்பு தான் முக்கியம் என எஸ்பி ஸ்டாலின் தீவிர நடவடிக்கையால் 3 குவாரி, 2 கிரஷர் ... Read More