BREAKING NEWS

Category: வேலூர்

காட்பாடியில் ஹோட்டலில் சாப்பிடச் சென்றவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
வேலூர்

காட்பாடியில் ஹோட்டலில் சாப்பிடச் சென்றவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த ஹோட்டல் நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள அனுசுயா அறுசுவை அசைவ விருந்து ஹோட்டலில் கடந்த 25/8/2026 அன்று மதியம் பழைய காட்பாடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முனுசாமி ... Read More

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 
வேலூர்

வேலூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனை! 

வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, அண்ணா சாலையில் அமைந்துள்ள பி.டி.ஓ., அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் மைதிலி தலைமையிலான போலீஸ் குழுவினர், திடீரென மாலை வேளையில் சோதனையில் ஈடுபட்டனர். ... Read More

காட்பாடி மிஷன் காம்பவுண்ட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமல் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள பேருந்து நிறுத்தம்! 
வேலூர்

காட்பாடி மிஷன் காம்பவுண்ட்டில் கட்டப்பட்டு திறப்பு விழா காணாமல் சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள பேருந்து நிறுத்தம்! 

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தில், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வள்ளிமலை மெயின் ரோட்டில் காட்பாடி மிஷன் காம்பவுண்டில் பேருந்து நிறுத்தம் எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்டது. இதை கடந்த திமுக ஆட்சி காலத்தில் ... Read More

காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
வேலூர்

காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 121ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காங்கேயநல்லூரில் புகழ்பெற்ற திருமுருக கிருபானந்த வாரியாரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், ஞானதிரு திருமுருக கிருபானந்த வாரியாரின் திருவுருவச் சிலைக்கு ... Read More

தனிநபர் கொடுத்த ஆட்சேபனை மனுவை காரணம் காட்டி காட்பாடி சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்ய மறுப்பு: மாவட்ட பதிவாளர் கூறியும் இழுத்தடிக்கும் அவலம்! 
குற்றம்

தனிநபர் கொடுத்த ஆட்சேபனை மனுவை காரணம் காட்டி காட்பாடி சார் பதிவாளர் நிலத்தை பதிவு செய்ய மறுப்பு: மாவட்ட பதிவாளர் கூறியும் இழுத்தடிக்கும் அவலம்! 

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (60). இவர் உடல் நலம் சரியில்லாமல ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளார். இவருக்கு மீண்டும் உடல் நலம் சரியில்லாததால் தனது மனைவி தர்மவேணி (55) ... Read More

காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி-பரிசளிப்பு!
கல்வி

காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டி-பரிசளிப்பு!

வேலூர் மாவட்டம், காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா பள்ளி தாளாளர் ஹரி கோபாலன் தலைமையில் ... Read More

பலகோடி ரூபாய் சொத்து? பல பேருக்கு பினாமியா? வேலூர் வருவாய் துறையில் ஜெகதீஸ்வரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்! குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா? சீரழியும் வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் என பொதுமக்கள் கேள்வி
வேலூர்

பலகோடி ரூபாய் சொத்து? பல பேருக்கு பினாமியா? வேலூர் வருவாய் துறையில் ஜெகதீஸ்வரன் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள்! குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமா? சீரழியும் வேலூர் மாவட்ட வருவாய் நிர்வாகம் என பொதுமக்கள் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்!உரிய நடவடிக்கை எடுப்பாராஎன்று பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு.! வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக ஆட்சி காலங்களில் தொடர்ந்து 5 வருடங்களுக்கும் மேலாக ரெகுலர் ... Read More

தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைப்பு!
வேலூர்

தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைப்பு!

வேலூர் மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு விதிகள் 2023 படி அனைத்து தொழில் நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் போன்ற எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் தொழில் உரிமம் (Trade License) உள்ளாட்சி அமைப்புகளில் ... Read More

பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!
வேலூர்

பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தட்டு முட்டு சாமான்களை அடுக்கி வைக்கும் இடமாக மாறியுள்ள அவலம்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்கு முன்னர் இங்கு பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ரேகா எதையும் கண்காணிக்காமல், கவனிக்காமல் விட்டுவிட்டு ஏனோதானோ ... Read More

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!
வேலூர்

புறம்போக்கு நிலத்தை முறைகேடாக வழங்கிய அணைக்கட்டு முன்னாள் வட்டாட்சியர் வேண்டா மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை!

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேப்பங்குப்பம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கிடைத்த ... Read More