Category: திருவண்ணாமலை
நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன், கிராமங்களுக்குச் சென்று 'நெல் தூற்றி' விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்தார். செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி, கானகம், திருப்பனாமூர், ... Read More
கண்ணமங்கலம் அருகே மது போதையில் நண்பனை பீர் பாட்டிலால் தலையில் தாக்கி கொடூர கொலை: பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் கைது!
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே மது போதையில் இருந்த நண்பனை பீர் பாட்டிலால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பைனான்சியர் மற்றும் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே ... Read More
செய்யாறு கலைஞர் சிலை அருகே 8-ம் நாள் அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More
அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More
‘தயாளன் போன்ற தலைமை ஆசிரியர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார். ... Read More
‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’ ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !
திருவண்ணாமலை மாவட்டம் மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் 'கண்டிப்புடன்' பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி ... Read More
‘வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்’ வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேச்சு !
'வீடு இருந்தால் தான் கூரை மாற்ற முடியும்' அதுபோல தமிழகத்தில் மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைந்தால் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும்', என, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் 'என் வாக்குச்சாவடி வெட்டி வாக்குச்சாவடி' ... Read More
திருவண்ணாமலை அருள்மிகு திரு அண்ணாமலையார் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலய திருகார்த்திகை தீபத்திருவிழாவில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலத்தில் ஆண்டு தோறும் கார்த்திகை ... Read More
கடலாடியில் அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா
கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் சங்கம் சார்பில் மருது பாண்டியர்களின் 224 ஆவது குருபூஜை விழா திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கடலாடி பேருந்து நிலையம் அருகே அகமுடையார் ... Read More
திருநெல்வேலி மென்பொறியாளர் கொலை: நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின்குமார் சோகம் அளிக்கும் சாதி ஆணவக் கொலையின் பேரில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் விதமாகவும், ஆணவக் கொலைகளை தடுக்கும் புதிய சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தும் வகையிலும், நாகர்கோவில் ... Read More
