BREAKING NEWS

Author: admin003

தென்காசி

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் திமுகவை சேர்ந்த சத்யராஜ் என்பவர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள பல கோடி மதிப்பிலான கோவில் நிலத்தினை போலி ... Read More

சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா
தென்காசி

சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும், வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் ... Read More

தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.
தென்காசி

தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.

பொங்கல் கலை விழா ஏற்பட்டினை கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற "பொங்கல் கலை ... Read More

புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
அரசியல்

புதியநீதி கட்சி சார்பில் டாக்டர் எம்ஜிஆரின் 109ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஏ. சி. சண்முகத்தின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல், டாக்டர் எம்ஜிஆரின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடியாத்தம் நகர புதிய நீதிக் ... Read More

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.
திருநெல்வேலி

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சியில் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாய் வழங்கினார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி பூலாங்குளம் ஊராட்சி தெற்கு பூலாங்குளத்தில் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஆணையின்படி தமிழக முழுவதும் பொங்கல் தொகுப்பும் மூவாயிரம் ரூபாயும், கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு போலான இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ... Read More

செய்யாறு கலைஞர் சிலை அருகே   8-ம் நாள் அன்னதானம்
திருவண்ணாமலை

செய்யாறு கலைஞர் சிலை அருகே  8-ம் நாள் அன்னதானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் கலைஞர் சிலை அருகே 8ம் நாளான நேற்று வெம்பாக்கம் தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து ... Read More

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்
திருவண்ணாமலை

அரசு பாலிடெக்னிக் கல்லூரி, செய்யாறு 210 மாணவர்களுக்கு ‘லேப் டாப்’களை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு பாலிடெக்னிக் இறுதி ஆண்டு பயின்று வரும் 210 மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி 'லேப் டாப்'களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு செய்யாறு சப் - கலெக்டர் ... Read More

அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
வேலூர்

அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!

வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் நா.சே.தலித்பாஸ்கர், மனு அளித்தார். பகுதி செயலாளர் தாலுகா குழு உறுப்பினர், ... Read More

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்
வேலூர்

ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் திறந்துவைக்கப்பட்ட தினம்

தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் காவலூர் ஜவ்வாது மலையில் ஆசியாவின் மிகப்பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள வானாராய்ச்சி அமைப்பான “வைணு பாப்பு வானாய்வகம் “ (Vainu Bappu Observatory) பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்ட ... Read More

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்   பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !
Uncategorized

செய்யாறு நெடுஞ்சாலை துறையினர்  பட்டாசு வெடித்து கொண்டாட்டம் !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. பழைய ஊதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ... Read More