Author: admin003
வேலூர்
சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கு: பெண் உட்பட 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் சிறை தண்டனை!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலைய சரகத்தில் கடந்த 2020‑இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமார் கொலை வழக்கில் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மணிகண்டன் ,சதீஷ்குமார், கோகிலா ஆகிய மூவருக்கும் ... Read More
தென்காசி
சுரண்டை நகராட்சி சார்பில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ... Read More
தென்காசி
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு வழங்கப்பட்டது
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் புத்தாடைகள், காலை உணவு டாக்டர் இம்மானுவேல் வழங்கினார். கோவிலூற்று வில்லியம் கிளார்க் அன்பின் இல்லத்தில் துணை முதல்வர் உதயநிதி ... Read More
