BREAKING NEWS

Author: aramseithigal.com

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த  கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு

68 உயிர்களை காவு வாங்கிய விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பகுதி மக்களை போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்க தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை, ... Read More

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.
Uncategorized

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஹமத்காமிலா இவர் தனது மளிகை கடைக்கு மாதம்தோறும் மின்சார வாரியத்திற்கு கட்டக்கூடிய தொகையை அதிக கூடுதல் தொகையாக வருவதாகவும் அதை சரிவர அளவீடு ... Read More

அரியலூர்

செந்துறைஅருகே சிறுகடம்பூர் கிராமத்தில் அருள்மிகு கொன்னடி கருப்பசாமி கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

செந்துறைஅருகே சிறுகடம்பூர் கிராமத்தில் அருள்மிகு கொன்னடி கருப்பசாமி கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவிலில் அருபாளித்து வரும் ... Read More

அரியலூர்

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ கிராபிக்ஸ் நல சங்கத்தின் சார்பாக 185 வது உலகப் புகைப்பட தின ... Read More

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை… சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை... சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.   மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி அருகே இந்திலி ஆர்கேஎஸ் தனியார் ... Read More

சென்னை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது..   இந்த நிதியாண்டில் 75ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.. ... Read More

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
கோயம்புத்தூர்

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கபட்டது. ... Read More

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வேலூர்

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரக்கோணத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் கலந்துகொண்டு இதயம் காப்போம் ... Read More

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
நாமக்கல்

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்..! https://youtu.be/RFO2oDtlMqg சாலையில் பயணிக்கும் பயணிகளின் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்குவதால் தினசரி விபத்து, உயிர் சேதம், பலத்த காயங்கள் ... Read More