Author: aramseithigal.com
பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை பூட்டி சீல் வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஊராட்சி ஒன்றியம் கொல்லப்பட்டி ஊராட்சியில் உள்ள கோப்பம்பட்டியில் பல ஆண்டுகளாகவே அரசு அனுமதி இல்லாமல் செயற்கை மணல் தயாரிக்கும் ஆலை இயங்கி வந்தது அதனை இன்று மாவட்ட ... Read More
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக நான்காவது ஆண்டு விழா
பொது மக்களுக்கு சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக நான்காவது ஆண்டு விழா, பொது மக்களுக்கு சமூக சேவை செய்யும் ... Read More
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் பதவி ஏற்பு விழா.
வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி திருச்சியில் வயலூர் டி மார்ட் முன்பு சில்லறை வணிகத்தின் மீதான எதிர்த்து அடையாளம் முற்றுகை போராட்டம்: ஏ. எம். விக்கிரமராஜா வணிகர்களுக்கு அழைப்பு! தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ... Read More
பரமக்குடி அருகே இடி தாக்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு.
பரமக்குடி சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை முதல் மேக மூட்டத்ருடன் காணப்பட்டு வந்த நிலையில் திடீரென ழ இடியிடன் கன மழை பெய்தது வருகிறது. இதில் இடி தாக்கியதல் இரண்டு சிறுமி உயிரிழப்பு. ராமநாதபுரம் ... Read More
கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினர்: கண்துடைப்புக்காக பள்ளம் தோண்டிய காவல்துறை& வருவாய் துறை!
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பிரம்மபுரம் கிராமத்தில் பாலாற்று மணல் இரவோடு இரவாக டிராக்டரில் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கனிமவளத்துறை அமைச்சர் தொகுதியில் நள்ளிரவில் மணல் கடத்தும் திமுகவினரை கண்டுகொள்ளாமல் குறட்டை விடும் ... Read More
குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் ஆடி 6ம் வெள்ளியில் ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பால்குடம் மற்றும் தீமிதி திருவிழாவில் அன்னதானம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஸ்ரீ தேவி மாசுபடா அம்மனுக்கு பொதுமக்கள் தலையில் பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து நேர்த்திக் ... Read More
கீழ்அரசம்பட்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம்!
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி, கணியம்பாடி தெற்கு ஒன்றியம், கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மற்றும் ... Read More
கொஞ்சம் கொஞ்சமாக மண்ணில் புதைந்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் கிணறு குடிநீர் பற்றாகுறையால் அவதிப்படும் பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை ஆற்றங்கரை பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புடன் இணைக்கப்பட்ட கிணறு சில நாட்களுக்கு முன்பு அடிப்பகுதியில் உள்ள கற்கள் முழுவதும் பெயர்ந்து மண்ணுக்குள் புதைந்து மேல்பகுதி மட்டும் அந்தரத்தில் ... Read More
வேலூர் ஆரியாஸ் ஹோட்டலில் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் மரியாதை குறைபாடு!
வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் உள்ள ஆரியாஸ் ஹோட்டலில் உணவருந்த செல்லும் நுகர்வோருக்கு உணவு வழங்குவதில் ஹோட்டல் சப்ளையர்கள் மரியாதை குறைபாடாக நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் கிரீன் சர்க்கிள் அருகில் ஆரியாஸ் என்ற ... Read More
காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' நடந்தது. காட்பாடி அடுத்த ஜாப்ரா பேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காலை முதல் மாலை வரை இடைவிடாது ... Read More
