Author: aramseithigal.com
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யண திருவிழா – வெகு விமர்சையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலையில் பல்லக்கிலும், மாலையில் பல்வேறு வாகனங்கள், சப்பரங்களிலும் அம்பாள் எழுந்தருளி ... Read More
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூரில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! வேலூர் மாநகரத்தில் அண்ணா கலையரங்கம் அருகில் SIR ஐ எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ... Read More
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்!
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை 11 அளவில் திமுக கூட்டணி சார்பில் SIRஐ எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து திமுக வேலூர் மாவட்ட செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற ... Read More
பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவதை கண்டுகொள்ளாத சுகாதார அலுவலர்
பாலாறில் பலவித கோளாறு.. வேலூர் மாவட்டத்தில் பாய்ந்து செல்லும் பாலாற்றில் பலவித கோளாறுகள் இருந்து வருகின்றன. இதை யாரும் தீர்த்தப்பாடு இல்லை. அரசும் கண்டு கொள்ளவில்லை, அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பரிதாப ... Read More
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்!
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். மனுக்களை ... Read More
பாலாற்றில் பலவித கோளாறு வேலூர் மாநகராட்சி குப்பைகழிவுகளை கொட்டுவது, சிஎம்சி மருத்துவ கழிவுகள் கொட்டுவது தடுத்து நிறுத்தப்படுமா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் இருந்து தோல் தொழிற்சாலைகளில் சேகரிக்கப்படும் கழிவு நீர் இந்த பாலாற்றில் கலந்து விஷமாக கண்ணுக்கு தெரியாமல் மாறி வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பல தோல் ... Read More
வேலூரில் அமைக்கப்பட்ட தார் மற்றும் சிமெண்ட் சாலைகளை நேரில் பார்வையிட்ட எம்எல்ஏ நந்தகுமார்!
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அல்லாபுரம் பகுதி பாகாயம், சஞ்சீவிபுரம், பிருந்தாவனம் நகர், M.G.R. நகர், வளர் நகர் ஆகிய பகுதிகளில் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை ... Read More
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் லாரி நிறுத்தும் இடமாக மாறிவரும் அவலம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி கிளித்தான்பட்டறை பகுதியில் புதியதாக சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகம் தற்போது செயல்படவும் தொடங்கிவிட்டது. இந்த புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மூர்த்தி, துரைமுருகன் ஆகியோர் அண்மையில் ... Read More
வேலூர் மாவட்டத்தில் வாக்கு 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்
வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று 3.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்: மாவட்ட ஆட்சியர் தகவல்! வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ... Read More
திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மழைக்காலம் முடிந்தவுடன் பாதிக்கப்பட்ட சாலைகள் செப்பனிடப்படும். காட்பாடியிலிருந்து 7 கி. மீ., திருப்பதிக்குச் செல்லும் புறவழிச் சாலையை இணைக்க ரூ.100 கோடி செலவில் புதிய சுற்றுச்சாலை அமைக்கப்படும் ... Read More
