BREAKING NEWS

Author: aramseithigal.com

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 
கல்வி

சுரண்டை பள்ளிகளின் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது 

சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப் பள்ளியின் 85வது ஆண்டு விழா மற்றும் ஜெமிமா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 40 வந்து ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாள் நடைபெற்ற ஜவஹர்லால் நடுநிலைப் ... Read More

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!
அரசியல்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், புவனேஸ்வரி பேட்டை அருகே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழா 24வது வார்டு செயலாளர், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் எஸ்.பார்த்திபன் தலைமையில், ... Read More

பேரணாம்பட்டு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பதவியேற்பு!
வேலூர்

பேரணாம்பட்டு சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் பதவியேற்பு!

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகாவின் சமூக பாதுகாப்புத் திட்ட புதிய தாசில்தாராக சரவண மூர்த்தி பதவி ஏற்றுக் கொண்டார் . அவருக்கு தாசில்தார் சிவசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் எஸ். மஞ்சுநாதன், தலைமை சர்வேயர் ... Read More

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்
வேலூர்

பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்த லஞ்சம்; கையும் களவுமாக பிடிப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்

செய்தி ஆசிரியர் - வாசுதேவன். வேலூரில் பட்டா மாற்றுதலுக்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது செய்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் பணத்தில் ரசாயனம் தடவி கிராம நிர்வாக ... Read More

வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வேலூர்

வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

இன்று வேலூர் CSI மத்திய ஆலயத்தின்  ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் வேலூர் சாய்நாதபுரம் பகுதி உள்ள அன்பு இல்லம்‌ அடைக்கலம் காப்பகத்தில் உள்ள மாற்று திறனாளிகள் மனவளர்ச்சி உள்ள பிள்ளைகளுக்கு நலத்திட்ட உதவிகள் ... Read More

காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!
ஆன்மிகம்

காட்பாடி அடுத்த தொண்டான் துளசி முருகர் கோவிலில் திருக்கல்யாணம்.!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தொண்டான்துளசி துளசி மலையில் வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில் அமைந்துள்ளது.   இந்த முருகர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு 6 நாட்கள் இடைவிடாது பூஜைகள் நடந்து ... Read More

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த  கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு
கள்ளக்குறிச்சி

விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு

68 உயிர்களை காவு வாங்கிய விஷ சாராய மரணங்கள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அப்பகுதி மக்களை போதையின் பாதையில் இருந்து மீட்டெடுக்க தனலட்சுமி சமூக நல தொண்டு அறக்கட்டளை, ... Read More

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.
Uncategorized

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது பரபரப்பு புகார்.

தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி மீது திருச்சி நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ... Read More

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒத்தக்கடையில் மளிகை கடை நடத்தி வருபவர் ரஹமத்காமிலா இவர் தனது மளிகை கடைக்கு மாதம்தோறும் மின்சார வாரியத்திற்கு கட்டக்கூடிய தொகையை அதிக கூடுதல் தொகையாக வருவதாகவும் அதை சரிவர அளவீடு ... Read More

அரியலூர்

செந்துறைஅருகே சிறுகடம்பூர் கிராமத்தில் அருள்மிகு கொன்னடி கருப்பசாமி கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

செந்துறைஅருகே சிறுகடம்பூர் கிராமத்தில் அருள்மிகு கொன்னடி கருப்பசாமி கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோவிலில் அருபாளித்து வரும் ... Read More