BREAKING NEWS

Author: aramseithigal.com

அரியலூர்

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா

உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டுஅரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோகிராபிக்ஸ் நல சங்க விழா அரியலூர் மாவட்ட போட்டோ & வீடியோ கிராபிக்ஸ் நல சங்கத்தின் சார்பாக 185 வது உலகப் புகைப்பட தின ... Read More

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை… சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி அருகே கல்லூரி சந்தை... சந்தையை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.   மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில், கள்ளக்குறிச்சி அருகே இந்திலி ஆர்கேஎஸ் தனியார் ... Read More

சென்னை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது

கடந்த கல்வியாண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்தவர்களில் 2310 நபர்களுக்கு நாட்டின் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது..   இந்த நிதியாண்டில் 75ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் உத்திரவாதம் அளித்திருக்கிறார்.. ... Read More

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது
கோயம்புத்தூர்

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

கோவை மாவட்ட ரெட்டி சமூக நல முன்னேற்ற சங்கத்தின் 12 வது மகாசபை கூட்டம் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கபட்டது. ... Read More

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
வேலூர்

தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரக்கோணத்தில் தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் எட்டாம் ஆண்டு விழா, இதயம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இதய நோய் சிகிச்சை நிபுணர் சொக்கலிங்கம் கலந்துகொண்டு இதயம் காப்போம் ... Read More

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
நாமக்கல்

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்

தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்..! https://youtu.be/RFO2oDtlMqg சாலையில் பயணிக்கும் பயணிகளின் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்குவதால் தினசரி விபத்து, உயிர் சேதம், பலத்த காயங்கள் ... Read More

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்
ஈரோடு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர். https://youtu.be/Pjs70F1t5fI அஇஅதிமுக மீண்டும் ஒன்று இணைய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ... Read More

திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவள்ளூர்

திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் செப்டம்பர் 5 -ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநில சிறப்பு ... Read More

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு
திருவாருர்

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு

தொன்மை சிறப்புமிக்க கீழத்திருப்பாலக்குடி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் வழிபாடு https://youtu.be/Uf4m_-9Q_xM திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்கா கீழத்திருப்பாலக்குடி பகுதியில் அருள்பாளிக்கும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ... Read More

மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களால் பரபரப்பு-ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள்.
கருர்

மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களால் பரபரப்பு-ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள்.

கரூரில் மனு அளித்தாள் உரிமைத்தொகை வழங்கப்படும் என சமூக வலைதளங்கள் வைரலானது தொடர்ந்து மனு அளிக்க வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களால் பரபரப்பு-ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பெண்கள். https://youtu.be/4kXy7RZf6bI கலைஞர் மகளிர் உரிமை தொகை ... Read More