BREAKING NEWS

Author: aramseithigal.com

வடக்கு மாங்குடி யில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது
தஞ்சாவூர்

வடக்கு மாங்குடி யில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாங்குடி யில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது https://youtu.be/ZRlC-E_78uI தஞ்சை மாவட்டம்.பாபநாசம் அருகே உள்ள வடக்குமாங்குடியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ... Read More

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !
வேலூர்

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: முப்பெரும் விழா நடத்த முடிவு !

வேலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது .கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் தி .அ.முகமது சகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும் ,அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி. நந்தகுமார் கலந்துகொண்டு ... Read More

வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி!
வேலூர்

வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி!

வேலூர் அரசு மருத்துவமனையில் கிடப்பில் போடப்பட்ட ஆக்சிஜன் குழாய் பதிக்கும் பணி! வேலூர், ஆக.19- வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திர ... Read More

கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!
வேலூர்

கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை!

கூடநகரம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேக நிறைவு சிறப்பு பூஜை! வேலூர், ஆக.19- கூட நகரம் ரோடு பார்வதியாபுரம் முனுசாமி பட்டி சுயம்பு சக்தி மாரியம்மன் கோயிலில் ஓராண்டு கும்பாபிஷேகம் நிறைவு பெற்றதை ... Read More

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!
வேலூர்

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்!

பேரணாம்பட்டு மசிகம் ஊராட்சியில் பகல் முழுவதும் எரியும் தெரு மின்விளக்குகள்: குறட்டை விடும் ஊராட்சி நிர்வாகம்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், மசிகம் ஊராட்சியில் தெரு மின் விளக்குகள் பகல் ... Read More

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
வேலூர்

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்! வேலூர், ஆக.19- வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு ... Read More

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கவன ... Read More

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.
ராணிப்பேட்டை

சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1999 ஆம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்கள் ஒன்று கூடி 25 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கொண்டாடினார்கள். அப்போது பயிற்று வித்த 10 ஆசிரியர்களை ... Read More

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
திருவள்ளூர்

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர் https://youtu.be/nClBZvAr_Hs 2000 நபர்களுக்கு அன்னதானத்தை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார் அம்பத்தூர் ... Read More

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்
ராணிப்பேட்டை

கலவை காவல் துறையினர் ஏழுமலை மற்றும் சக்திவேல் ஆகிய இருவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

கலவை காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான காவல்துறையினர் வேம்பி பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அவழியாக சந்தேகிக்கும் விதமாக வந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர் https://youtu.be/PV7hLhIFMhc ... Read More