BREAKING NEWS

Author: aramseithigal.com

ஒன்பதரை மணி நேரத்தில் 19000 சதுர அடி கோட்டிங் செய்து புதிய சாதனை, ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது
மயிலாடுதுறை

ஒன்பதரை மணி நேரத்தில் 19000 சதுர அடி கோட்டிங் செய்து புதிய சாதனை, ஏசியன் புக் ஆப் ரெக்கார்டு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது

மயிலாடுதுறையில் உலக சாதனை, 10 மணி நேரத்தில், 10 பெண் வேலையாட்கள் சேர்ந்து கட்டிடத்தின் மேற்கூரையில் நீர்க்கசிவு கோட்டிங் செய்யும் சாதனை நிகழ்ச்சி ஒன்பதரை மணி நேரத்தில் 19000 சதுர அடி கோட்டிங் செய்து ... Read More

புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழா மற்றும் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது
தேனி

புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழா மற்றும் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது

உத்தமபாளையம் அருகே 123 ஆண்டுகள் பழமையான இராயப்பன்பட்டி புனித பனிமய மாதா ஆலய திருத்தலம் பெருவிழா மற்றும் தேர்பவனி சிறப்பு பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது - எம் எல் ஏ, எம் பி உட்பட ஏராளமான ... Read More

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஈரோடு

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஈரோடு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மூன்று தலைமுறைகளை கடந்து 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ... Read More

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சீர்காழி அருகே நந்தனாருக்காக நந்தி விலகி நிற்கும் திருப்புன்கூர் அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை சிவலோகநத சுவாமி கோவிலில் ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று ... Read More

100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை
திண்டுக்கல்

100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை https://youtu.be/PSQOb05I6nA திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் ... Read More

அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு
நீலகிரி

அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ஆய்வு

மேற்கு வங்க மாநிலமான கொல்கத்தாவில் பெண் மருத்துவரை படுகொலை செய்த சம்பவத்தையொட்டி அரசு சேட் மகப்பேறு மருத்துவமனையில் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யும் வகையில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா நேரில் ... Read More

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
திண்டுக்கல்

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். https://youtu.be/MZc76a8GeqA திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கொடி கட்டி பறக்கும் காளான் கஞ்சா போதை வஸ்துக்கள் விற்பனை தடுக்குவதற்காக டிஎஸ்பி ... Read More

அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தஞ்சாவூர்

அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது https://youtu.be/v4ltxVzm17c தஞ்சை மாவட்டம்.பாபநாசம் அருகே உள்ள அய்யம்பேட்டையில் , தவ்ஹீத் ஜமாஅத் அய்யம்பேட்டை , சக்கரா பள்ளி கிளை ... Read More

பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா
கள்ளக்குறிச்சி

பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா

சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதி உள்ள முத்துமாரியம்மன் கோயில் தேர் திருவிழா சட்ட ஒழுங்கு பிரச்சினை நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் ... Read More

கம்பம் அருகே 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு.
தேனி

கம்பம் அருகே 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு.

கம்பம் அருகே 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை எனக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு. https://youtu.be/B4solAvW5qw தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள ... Read More