Author: aramseithigal.com
100 நாள் வேலை பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ரத்தினகிரி அடுத்த சாம்பசிவபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளம் தோன்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களை தடுத்து நிறுத்தி அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ... Read More
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி.
கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி. https://youtu.be/bC1QUBkD9Ro திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் ... Read More
பண்ருட்டி அருகே உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
பண்ருட்டி அருகே உள்ள புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் தேர்பவனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.. https://youtu.be/7mUlhAtr5IY கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சாத்திப்பட்டு, மற்றும் பணிக்கன்குப்பம் ஆகிய இடங்களில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளது.இங்குள்ள ... Read More
ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
திருச்சி திருவெறும்பூர் அருகே 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்கேட்டிங் வீரர், வீராங்கணைகள் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். https://youtu.be/zNyQBjNsWmc 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ... Read More
கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.
கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை. https://youtu.be/zxdxNAuJrhI மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் ... Read More
20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி
தனது வீட்டுக்கு செல்லும் பாதையை தனிநபர் அகற்றியதாக கூறி 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சங்கராபுரம் திருவண்ணாமலை செல்லும் சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு . https://youtu.be/p4-FCY-ng0Q ... Read More









