Author: aramseithigal.com
திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம்
திருவள்ளூர் அருகே திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வீட்டில் வெடிகுண்டு வீசிவிட்டு, தொழில் அதிபரின் வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்த 2 கார்களின் கண்ணாடிகள் உடைப்பு, லாரி ஓட்டுனரின் கையை வெட்டிவிட்டு இரு ... Read More
மக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி தகவல்
ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் 2கோடியே 24லட்சம் மக்களுக்கு தடையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்ய ஒன்றிய அரசு வரிவிலக்கு அளித்தால், நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவெடுக்கும் என அமைச்சர் ... Read More
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. https://youtu.be/QRLvJO5BBUc தமிழ்நாடு அரசு உத்தரவுபடி, எதிர்பாராத வகையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களில் அரசு மருத்துவமணையில் சிகிக்சை பெறுபவர்களுக்கு அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவதால், அதுகுறித்து ... Read More
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் : வணிகர் சங்கங்கள் பேரவை உதவி
மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் : வணிகர் சங்கங்கள் பேரவை உதவி https://youtu.be/72oxQGlAzAo கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் இலவச நோட்டு ... Read More
எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாம் பரிசு பெற்ற இளநெஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப்
எட்டி வயல் கிராமத்தில் ஆறாம் ஆண்டு கிராமிய கபாடி போட்டி எட்டாவது பரிசு பெற்ற இளநஞ்சங்கள் ஸ்போர்ட்ஸ் கிளப் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி கூச்சல் இட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இளைஞர்கள் பல கட்ட பயிற்சிக்குப் ... Read More
தேரிழந்தூரில் சுதந்திர தின கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரிழந்தூரில் சுதந்திர தின கொடியேற்ற விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/1F8Ee7eSjm0 மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூரில் சுதந்திர தின விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தேரிழந்தூர் நாட்டண்மை & பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர், ஜமாஅத்தார்கள்,கமிட்டியாளர்கள்,EAI சங்கத்தினர் முன்னிலை ... Read More
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள்
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டார்கள் இதில் ஊராட்சி மன்ற தலைவர் திரு பிச்சை அவர்கள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More
அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
சென்னை அருகே உள்ள அயப்பாக்கம் ஊராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மக்கள் கோரிக்கை வைத்தனர். 78 வது சுகந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், ... Read More
கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் திருபுவனம் ஊராட்சியில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. திருபுவனம் ஊராட்சி மன்ற ... Read More
மினி பஸ் – குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து
கோவில்பட்டியில் தனியார் மினி பஸ் -திருநெல்வேலி மண்டல குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து - போக்குவரத்து நெரிசல் https://youtu.be/UXjGJaEOlhQ 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியமால் பரிதவிப்பு - ... Read More








