Author: aramseithigal.com
கிராமசபை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது
பிள்ளைகளை கல்லூரி வரை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும், திருபுவனம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சு https://youtu.be/sLXbhJkR-Bc தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ... Read More
மினி பஸ் – குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து
கோவில்பட்டியில் தனியார் மினி பஸ் -திருநெல்வேலி மண்டல குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து - போக்குவரத்து நெரிசல் https://youtu.be/UXjGJaEOlhQ 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியமால் பரிதவிப்பு - ... Read More
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் https://youtu.be/3Ob0IMSVaTc ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ... Read More
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் 78 வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. https://youtu.be/PpWyXda7NSA சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் முனிரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு காந்தி ... Read More
சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது
சுதந்திர தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அமைந்துள்ள பாடல்பெற்ற தலமான அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில், நாட்டின் 78 ... Read More
திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழ் புதல்வன் திட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களின் நலன் மட்டும் அல்லாமல், மாணவர்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் திராவிட மாடல் அரசுக்கு திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் நன்றி ... Read More
கலவையான விமர்சனங்களை பெற்ற தங்கலான் : திரையரங்கு விமர்சனம்
கலவையான விமர்சனங்களை பெற்ற தங்கலான் : திரையரங்கு விமர்சனம் https://youtu.be/e-QQqzeeWGg விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் செத்து இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை வழங்கியுள்ளனர். பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ... Read More
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றினார் கடலூர்
78 வது சுதந்திர தின விழா கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி ... Read More
78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளுர் மக்களை வெகுவாக கவர்ந்தது
உதகையில் இன்று நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் பழங்குடியின மக்களின் நடனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களின் மோப்ப நாய்களான வெற்றி, மதி, மோக்கா , ஜீரோ சாகச நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகள் மற்றும் ... Read More
ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரியில் புதிய நீதிக் கட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மூவர்ண பாலுனை பறக்கவிட்டார்.
78 ஆவது சுகந்திர தினத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது. 2040ல் உலக அரங்கில் இந்திய தலைமை ஏற்கும் நாடாக இருக்க இளைஞர்கள், மாணவர்களின் பங்கு உள்ளது என புதிய நீதிக் கட்சி தலைவர் ... Read More









