BREAKING NEWS

Author: aramseithigal.com

தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக படு மோசமாக  உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை
வேலூர்

தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக படு மோசமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் நிலை

ஓச்சேரி அடுத்த சித்தன்ஜி கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்த நபர் நிலை தடுமாறி விழுந்து கால் முறிவு சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குடியுமாக ... Read More

சென்னையில் மாலையில் பரவலாக கனமழை
சென்னை

சென்னையில் மாலையில் பரவலாக கனமழை

சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலையில் பரவலாக கனமழையானது பெய்தது குறிப்பாக சென்னை, வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், ராமாபுரம், காரம்பாக்கம், ஆழ்வார்திருநகர் மற்றும் ... Read More

ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் அருள்மிகு மன்மதீஸ்வரர்  கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்
மயிலாடுதுறை

ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் அருள்மிகு மன்மதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்

ஆடிப்பூரத்தை முன்னிட்டு குத்தாலம் அருள்மிகு மன்மதீஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம்.ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்து வளையல் பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். https://youtu.be/R5PyMgLpCpo மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில் அருள்மிகு மன்மதீஸ்வரர் ... Read More

ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை தினம் மற்றும் ஆடிப்பூர விழா
கருர்

ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை தினம் மற்றும் ஆடிப்பூர விழா

க.பரமத்தி சந்தோஷ நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி அம்மன் பிரதிஷ்டை தினம் மற்றும் ஆடிப்பூர விழா   https://youtu.be/sjq82h6WiYw கரூர் மாவட்டம் க.பரமத்தி சந்தோஷ் நகரில் உள்ள ஸ்ரீ அஷ்ட நாகேஸ்வரி அம்மன் ... Read More

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.
சிவகங்கை

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.

தேவகோட்டை டவுனில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நர்சிங் கல்லூரி உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது.   ராமநாதபுரம் மாவட்ட, ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த ஜான் உத்தமநாதன் என்பவரும் அவரது மனைவியான முப்பையூர் அரசு ... Read More

சமூக சேவகர்கள் நலச்சங்கம்  சார்பாக நிவாரண நிதி மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்
ஈரோடு

சமூக சேவகர்கள் நலச்சங்கம் சார்பாக நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்

ஈரோட்டில் கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஈரோடு முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் சார்பாக நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். https://youtu.be/3D-cVZb9rWA கேரளா மாநிலம் ... Read More

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??
விழுப்புரம்

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை – பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா??

200 ஏக்கர் விவசாய நிலம்,நீர் நிலைகள் மற்றும் கருவேப்பிலை பாளையம் கிராம மக்கள் சுதந்திர காப்பற்றப்படுமா.   https://youtu.be/BtdPhaYz2yA விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலை பாளையம் கிராம சுமார் 300 குடும்பங்களுக்கு ... Read More

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா
ஆன்மிகம்

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா

மூன்றாம் ஆண்டு முளைப்பாரி மற்றும் பால் குட திருவிழா https://youtu.be/c6ILwJXmDlA ஜாதி சமயங்களைக் கடந்து உலக மரத்தால் காளியம்மனை வழிபடும் உலகநாதபுரம் மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அமைந்துள்ளது உலகநாதபுரம் இங்கு கால்நடைகளை ... Read More

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சி

எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சி காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்ட கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து ... Read More

தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களாக அனுப்ப வேண்டாம்  கேரள அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல்
நாமக்கல்

தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களாக அனுப்ப வேண்டாம் கேரள அரசு அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப்பொருட்கள் டன் கணக்கில் தேங்கிக் கிடப்பதால்...! https://youtu.be/Z7540TSBdYM தமிழகத்தில் உள்ள தன்னார்வலர்கள் அரிசி, மளிகை பொருட்கள், சமையல் எண்ணெய், ஆடைகளை நிவாரண பொருட்களாக அனுப்ப வேண்டாம் என்றும் அதை தவிர்க்குமாறு ... Read More