Category: அரியலூர்
நமங்குணம் கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தீமிதி திருவிழா ஏராளமானோர் பங்கேற்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த நமங்குணம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற திரௌபதி அம்மன்கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். ... Read More
அரியலூர் பிரித்திங்கரா தேவிக்கு வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு மிளகாய் சன்டி யாகம்.
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இது ஆலயத்தில் அம்மாவாசை அன்று சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சன்டி ... Read More
ஜமீன் குளத்தூர் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ஜமீன் குளத்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து ... Read More
அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் செல்லியம்மன் கோயில் தேர்திருவிழா, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மேலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ... Read More
உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
உலக சுற்றுச்சூழல் முன்னிட்டு தினம் மரம் நடும் விழா ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் 2024 - 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன் ... Read More
கொடுக்கூர் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் ஒரே நாளில் 3 கோவில்கள் கும்பாபிஷேகம் நடந்தது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர் மாரியம்மன் திரௌபதிஅம்மன் அமைந்துள்ள பிரசித்தி அமைந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பழைமையான இந்த கோவிலில் பொதுமக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலாக ... Read More
அரியலூர் வெளிநாட்டில் இறந்து தனது கணவனின் உடலை மீட்டு தர கோரி மாவட்ட மனைவி மற்றும் மகன் ஆட்சியரிடம் மனு.
அரியலூர் மாவட்டம் அசாவீரன்குடிகாட்டில் வசிப்பவர் ஜீவானந்தம். ஜீவானந்தம் துபாயில் உள்ள ஐ.என்.டி என்ற நிறுவனத்தில் ஃபோர்மேனாக பணியாற்றி வந்தார் . இந்நிலையில் ஜீவானந்தத்திற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக ... Read More
உடையார்பாளையம் அருகே அருள்மிகு அய்யனார்கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் வீரனார் பாப்பாத்தி அம்மன் சப்த கன்னிகள் கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓதி கணபதி ... Read More
அரியலூர் மாவட்டம் நடுவலூர் கிராமத்தில் ஒரே நாளில் ஐந்து கோவில்களுக்கு கும்பாபிஷேகம், கிருஸ்துவ பாதிரியார்கள் பங்கேற்பு, ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நடுவலூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் ஐயனார்கோவில் என ... Read More
கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சாலையோரங்களில் சுற்றி திரியும் பசு மாடுகளால் அடிக்கடி ... Read More