BREAKING NEWS

Category: அரியலூர்

கோடை  விடுமுறையில்  உள்ள பள்ளி  மாணவர்களின்   பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள்  எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட  ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அரியலூர்

கோடை விடுமுறையில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் கோடை மழை துவங்கியுள்ளதைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், கிணறுகள் மற்றும் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள் துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ ... Read More

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.
அரியலூர்

அரசு தொழிற் பயிற்சி நிலையம், அரியலூர் மாணவர்கள் சேர்க்கை – 2024 அரசு ஐ.டி.ஐ-யில் சேர மாணவர்கள் ஜீன் 07 வரை விண்ணப்பிக்கலாம்.

அரியலூர் அரசு ஐ.டி.ஐ -யில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்க ஜீன் 07-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையம், ஆண்டிமடம் அரசு தொழிற் ... Read More

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.
அரியலூர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்த மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பஸ் பயணிகள் தப்பி ஓடினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பஸ் நிலையத்தில் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மட்டும் இன்றி திருச்சி, ... Read More

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசை  மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசை மர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.

ஜெயங்கொண்டம் அருகே சாமி கழுத்தின் அணிந்திருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் மர்ம நபர்கள் கைவரிசைமர்ம நபர்களுக்கு போலீசார் வளைவுச்சு.ஜெயங்கொண்டம் அருகே சாமியின் கழுத்தில் இருந்த தங்க நகை வெள்ளி பொருட்கள் திருடிய மர்ம ... Read More

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் சுவாமி கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குவாகம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பொம்மியம்மாள்.வெள்ளையம்மாள் மதுரைவீரன் சுவாமி, கருப்பண்ண சுவாமி, பாப்பாத்தி யப்பான் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக ... Read More

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக  சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.
அரியலூர்

அருள்மிகு செல்லியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் கொடுக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு செல்லியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற யாகசாலை ... Read More

ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்

ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் ... Read More

வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்

வாரியங்காவல் ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வாரியங்காவல் அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.அறுவை சிகிச்சைக்கு 147 பேர் தேர்வு செய்யப்பட்டு பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடித்து ... Read More

அரியலூர் -ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர்.   மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
அரியலூர்

அரியலூர் -ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியில் பொதுமக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். மின்தடை காரணமாக அப்பகுதியில் சீரான குடிநீர் வழங்குவதற்கும் ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் இடையக்குறிச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இப் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு தெருவில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டு, பொதுமக்கள் ... Read More

ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர்

ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையத்தில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி உடையார்பாளையத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை ... Read More