Category: ஆன்மிகம்
பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் !
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். ... Read More
இன்றைய ராசி பலன்கள் 15-06-2024
மேஷம் சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள். அஸ்வினி : அனுபவங்கள் கிடைக்கும். பரணி : சங்கடங்கள் நீங்கும். கிருத்திகை : சிக்கல்கள் குறையும். ரிஷபம் விளையாட்டு விஷயங்களில் பொறுமை ... Read More
குவாகம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது – பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த குவாகம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து ... Read More
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் அய்யனார் விநாயகர் ஆகிய கோவில்களை கும்பாபிஷேகம் முன்னிட்டு சாமி வீதி உலாவும் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பல மிகவும் பழமையான கோவில் செல்லியம்மன் விநாயகர் அய்யனார் ஆகிய ஆணையத்திற்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செல்லியம்மன் ... Read More
உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை ... Read More
தரங்கம்பாடி அடுத்து அரசூர் கிராமத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் அருகே சின்ன அரசூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு தீமிதி உற்சவம் நடைபெற்றது. பொறையார் அருகே சின்ன அரசூர் ... Read More
தரங்கம்பாடி அருகே பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயிலில் மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது .
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி கிராமத்தில் ஸ்ரீ பத்மாவதி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு மஹா ஸம்ப்ரோஷண பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு பகவத் அனுக்ஞை ... Read More
ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் நூறாண்டுக்கு மேல் பழமையான கோவில்அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இளையூர் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு செல்லியம்மன் அருள்மிகு அய்யனார் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரான கங்கை ... Read More
வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தில் மங்கள நாராயணிக்கு சிறப்பு அலங்காரம்!
உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் வேலூர் அடுத்த அரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் மங்கள நாராயணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாததீபாராதனை ... Read More
ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் ஸ்ரீ அங்காளம்மனுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காளம்மன் ஸ்ரீ பாவாடைராயன் ஆகிய ஆலயங்களுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் ... Read More