BREAKING NEWS

Category: இந்தியா

அரசியல்

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது

ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஐகுந்தம் கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் மற்றும் கைப்பந்துப் ... Read More

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
இந்தியா

கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கரூரில் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் இரண்டு சக்கர வாகனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி. கரூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி .மாவட்ட தீயணைப்பு அலுவலர் ... Read More

ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.
உலகச் செய்திகள்

ஸ்பானிஷ் பன்னாட்டு நிறுவனமான ஆக்சியோனா முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தண்ணீர் உள்கட்டமைப்பில் இயங்கி வருகிறது.

ஆக்சியோனா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரஃபேல் மதேயு அல்கலா, ஆக்சியோனாவின் நீர்ப் பிரிவின் சி.இ.ஓ மானுவேல் மன்ஜோன் வில்டா ஆகியோரை அழைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஆராய்வதில் புதிய ... Read More

அம்பர்கிரிஸ் கடத்தல் தொடர்பாக உடுப்பியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மங்களுரு போலீசாரால் கைது.
இந்தியா

அம்பர்கிரிஸ் கடத்தல் தொடர்பாக உடுப்பியைச் சேர்ந்த மூன்று நபர்கள் மங்களுரு போலீசாரால் கைது.

கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் பணம்பூர் கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் திமிங்கல உமிழ்நீர் ... Read More

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த். முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி.
இந்தியா

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த். முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி.

ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். ... Read More

பேட்டரி தண்ணீரில் மதுவை கலந்து குடித்த நபர் உயிரிழப்பு. கேரளாவில் பறிதாபம்.
இந்தியா

பேட்டரி தண்ணீரில் மதுவை கலந்து குடித்த நபர் உயிரிழப்பு. கேரளாவில் பறிதாபம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அரக்குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனன்(வயது56). கட்டிட தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று தோப்ரன்குடி என்ற இடத்தில் கட்டிட வேலைக்காக தங்கியிருந்தார். அப்போது அவர், தண்ணீர் ... Read More

பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு
இந்தியா

பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். டெல்லி விமான நிலையத்தில் பேச்சு

அடுத்த மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டினால் டெல்லி மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு ... Read More

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – பைலட்டுகளை தேடும் பணி தீவிரம்.
இந்தியா

இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – பைலட்டுகளை தேடும் பணி தீவிரம்.

அருணாச்சலப் பிரதேசத்தில் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்ட்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் ... Read More

சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.
இந்தியா

சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் புதிதாக பதவியேற்பு முழு பலம் பெற்றது.

  புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தமுள்ள 34 நீதிபதிகள் பணியிடங்களில் 27 இடங்கள் வரை நிரப்பப்பட்டு இருந்தன. வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக காலியாக மீதம் உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக ... Read More

இன்று முதல் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.
இந்தியா

இன்று முதல் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.

   உலக சந்தையில் கிரிப்டோ கரன்சி பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.எதனால் பொய் கரன்சிகள், பணம் பதுக்கல், கருப்பு பணத்தை வெள்ளையாக்குதல் போன்றவை ... Read More