BREAKING NEWS

Category: ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர்.   அரசு விடுமுறை ... Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
ஈரோடு

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட அலுவலக திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளரும் மாவட்ட பொறுப்பாளருமான பாலாஜி தலைமை வகித்தார். தமிழக வெற்றி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ... Read More

மனிதநேயமிக்க ஈரோடு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர்.
ஈரோடு

மனிதநேயமிக்க ஈரோடு தாலுகா காவல் நிலைய தலைமை காவலர்.

ஈரோடு சென்னிமலை ரோடு கே.கே.நகர் ரயில்வே நுழைவாயிலில் திடீர் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அறிந்த ஈரோடு தாலுகா காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். திடீரென நான்கு சக்கர வாகனம், ... Read More

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்…
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூரில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை மதுவிலக்கு காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்…

  கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட அந்தியூர் குருவரெட்டிபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் அந்தியூர் குருவரெட்டிபட்டி பகுதிக்கு சென்ற ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 756 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.   கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில் ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளம் நிரம்பி தண்ணீர் சாலைகள் வழியாக வெளியேறிதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ... Read More

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், மாகாளியம்மன் தன்னாசி மாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர் காளியப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர், ... Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கோடை விடுமுறையையொட்டி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி ... Read More