BREAKING NEWS

Category: ஈரோடு

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.
கல்வி

ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம் ஜே.கே.கே முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் பவானி வட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பங்கேற்று கிராமப்புற மதிப்பீட்டை நடத்தினர். மேலும் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் மைலம்பாடி - பஞ்சாயத்து ... Read More

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்
ஈரோடு

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தோழி வி.கே.சசிகலா அவர்களின் பிறந்தநாள் விழாவினை ஈரோட்டில் வெகு விமர்சியாக கொண்டாடினர். https://youtu.be/Pjs70F1t5fI அஇஅதிமுக மீண்டும் ஒன்று இணைய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ... Read More

15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
ஈரோடு

15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

கோபிசெட்டிபாளையத்தில் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி 15வது ஆண்டாக கோபி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். https://youtu.be/mNV2PvoDW-k கோபிசெட்டிபாளையம் புதுப்பாளையம் பகுதியில் ... Read More

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஈரோடு

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.

அத்திக்கடவு அவிநாசி திட்டம் ஈரோடு திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் மூன்று தலைமுறைகளை கடந்து 65 ஆண்டு கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு க ... Read More

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசிய கொடியினை  ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேசியகொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினர். https://youtu.be/79G4hpUK6l4 ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு அலுவலகங்களில் 78 வது ... Read More

சமூக சேவகர்கள் நலச்சங்கம்  சார்பாக நிவாரண நிதி மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்
ஈரோடு

சமூக சேவகர்கள் நலச்சங்கம் சார்பாக நிவாரண நிதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர்

ஈரோட்டில் கேரளா வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஈரோடு முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் சார்பாக நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் வழங்கினர். https://youtu.be/3D-cVZb9rWA கேரளா மாநிலம் ... Read More

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி  வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்
ஈரோடு

ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர்

          https://youtu.be/rCzXBlhrVhY     கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதியில், ஒரு வாரமாக வீடுகளின் மீது கற்களை வீசி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நபரை கடத்தூர் காவல்துறையினர் ... Read More

கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது 1  கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு

கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  https://youtu.be/0YCJRWfbrCA           கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் பைக்கில் கஞ்சா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோபிசெட்டிபாளையம் ... Read More

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில்  இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்
ஈரோடு

கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்

https://youtu.be/wQ3WOzcq65c கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை ... Read More

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில்   ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்
தமிழ்நாடு

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்

மாநில அளவிலான கராத்தே, குங்ஃபூ போட்டியில் ஆக்ரோஷத்துடன் சண்டையிட்ட மாணவ மாணவிகள்...! ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி &வேர்ல்ட் ஃபுனகோஷி ஷோடோகன் கராத்தே அமைப்பு சார்ந்து நடத்தும் கேரளா, பாண்டிச்சேரி, தமிழ்நாடு, கர்நாடகா அளவிலான ... Read More