BREAKING NEWS

Category: ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது
ஈரோடு

அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கருத்து கேட்பு மற்றும் ஆயத்த கூட்டம் நடைபெற உள்ளது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று சிறப்பு மிகுந்த நூற்றாண்டு பள்ளியாகும்(1921--2021) இந்த பள்ளியில் வருகிற 11 10 2023 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கருத்து கேட்பு மற்றும் ஆயத்த ... Read More

பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானி புதிய பஸ் நிலையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரோடு வடக்கு மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ... Read More

எஸ்.சி, எஸ்.டி, குறித்து சர்ச்சை பேச்சு.ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்.
ஈரோடு

எஸ்.சி, எஸ்.டி, குறித்து சர்ச்சை பேச்சு.ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஓட்டு கேட்டு கடந்த பிப்ரவரி 13-ந் தேதி ஈரோடு திருநகர் காலனியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய நாம் ... Read More

பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசியல்

பவானியில் BLA-2 திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம்; பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வீட்டு வசதி துறை, மற்றும் மது விளக்கு ஆம் துறை அமைச்சருமான சு. ... Read More

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
அரசியல்

அந்தியூர் பேரூராட்சியில் உயர்நீதிமன்றம் தீர்ப்பினை அதிமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளர் என்று கழக செயற்குழு பொதுக்குழுவின் முடிவின்படி அதிரடி தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.   இதனையடுத்து ஈரோடு புறநகர் மேற்கு ... Read More

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.
ஈரோடு

அந்தியூர் அருகே மின்னல்தாக்கி பசு மாடு பலி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்களம் செல்லியங்குட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் விவசாயி இவர் தனது தோட்டத்தில் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஆடுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் இன்று மாலை திடிரென இப்பகுதியில் இடி ... Read More

வானியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதாகை.
ஈரோடு

வானியில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர்கள் சார்பில் ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து பதாகை.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சி கோட்டை மின்சாரவாரிய அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் சார்பில் 01.12. 2019. முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை ... Read More

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் ஆட்சியராக ராஜகோபால் சுங்கரா ஐஏஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஈரோடு மாவட்டத்தின் 35 வது ஆட்சியராக ராஜகோபால் சுங்ரா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார் அவர் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்துட்டு பொறுப்பேற்றுக் கொண்டார் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு வருவாய்துறையினர், ... Read More

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…
ஈரோடு

அந்தியூர் அருகே புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை…

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி வயது 27 இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் நாளை மறுதினம் இவருக்கு திருமணம் நடைபெற ... Read More

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.
ஈரோடு

மனைவி போனில் அடிக்கடி பேசி வந்ததால் மம்முட்டியால் அடித்து கொலையை செய்த செங்கல் சூளை தொழிலாளி.

பங்களாதேஷ் நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும் சுமார் 5 ஆண்டுகளாக மறைந்திருந்து மீண்டும் தமிழகத்திற்கு வேலைக்கு வந்தபோது சிக்கியது எப்படி.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புது மேட்டூர், பழைய மேட்டூர், சின்னத்தம்பி ... Read More