BREAKING NEWS

Category: ஈரோடு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி.
ஈரோடு

மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகச்சி.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். ஜனவரி 30 இன்று மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டும் மற்றும் சுதந்திர வேள்வியில் தன் இன்னுயிர் நீந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தியாகிகள் தினத்தை ... Read More

அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் மாதேஸ்வரனுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.
ஈரோடு

அந்தியூர் காவல் நிலைய தலைமை காவலர் மாதேஸ்வரனுக்கு தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் மாதேஸ்வரன் இவர் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததை பாராட்டும் விதமாக குடியரசு தினமான இன்று ஈரோடு ... Read More

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.
ஈரோடு

பவானி வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தின கிராமசபை கூட்டம்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையிலும், பவானி தாசில்தார் ரவிச்சந்திரன்,   பவானி யூனியன் ஆணையாளர்களான கோபாலகிருஷ்ணன், ... Read More

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு

பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஈரோடு, 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பூங்கோதை வரதராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து கொடி மரியாதை செலுத்தினார்.‌     இதனைத் ... Read More

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு
ஈரோடு

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தை தனிநபர் ஆக்கிரமித்ததாக கூறி ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டாம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோவில் புதூர் பகுதியில் பொதுமக்கள் 70 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயானம் உள்ளது.   ... Read More

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 ஈரோடு பவானி மேற்கு கண்ணார வீதியில் முன்னால் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 106-வதுபிறந்தநாள் விழா ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானி நகர அதிமுக செயலாளர் ... Read More

பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஈரோடு

பவானியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு, பவானி நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன் உள்ளூர் வளர்ச்சி நிதி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்புவிழா ... Read More

அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.
ஈரோடு

அந்தியூர் அருகே மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே எண்ணமங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.   இந்நிலையில் ... Read More

பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.
ஈரோடு

பவானி நகர அதிமுக சார்பில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர அதிமுக சார்பில் காமராஜ் நகர செயலாளர் சீனிவாசன் தலைமையில் பவானி காமராஜ் நகர் பகுதியில் அதிமுக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது.   சிறப்பு அழைப்பாளராக முன்னாள் ... Read More

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
ஈரோடு

பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற ... Read More