BREAKING NEWS

Category: ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.. கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ... Read More

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் மத நல்லிணக்க ரமலான் இப்தார் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில் நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு நாடாளுமன்ற ... Read More

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.
ஈரோடு

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார்.

வேறு போக்கிடம் கிடைக்காததால் மோடி அடிக்கடி தமிழகம் வருகிறார், தற்போது இரவிலும் மோடி தமிழகத்தில் தங்க ஆரம்பித்துள்ளார், எதற்கு தங்குகிறார், யாருக்காக தங்குகிறார் என்பதை நாங்கள் விரைவில் வெளியிடுவோம், மோடி யாரையும் மதிப்பது கிடையாது, ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள் ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் ... Read More

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்
ஈரோடு

மருத்துவ சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய நண்பர்கள்

ஈரோட்டில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதானம் சமூக சேவகர்கள் நலச்சங்கம் மற்றும் கருங்கல்பாளையம் நண்பர்கள் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னதானம் மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற ஏராளமான உதவிகளை செய்து வரும் நண்பர்களிடம் ... Read More

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி  விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக  பரபரப்பு.
ஈரோடு

மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக பரபரப்பு.

ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக வெளியான செய்தி ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு கலைஞருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக வைகோ தனியாக ... Read More

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்
ஈரோடு

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம்

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோயில்கள் திருவிழா ஆரம்பம் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், கடைசி மாரியம்மன் ஆகிய கோயில்களில் 19ஆம் தேதி பூச்சாட்டுதலும், 23ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ... Read More

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்
ஈரோடு

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்

ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் கிராமப்புறத்தில் அமைந்துள்ள மசூதிகளை ரமலான் நோன்பு காலங்களில் தொழுகைக்கு உதவும் வகையில் சீரமைத்து கொடுத்துள்ளதற்காக தற்போது பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். Read More

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 1,16,500 ரூபாயை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

அருகே உள்ள வெள்ளாளபாளையம் பிரிவில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் ... Read More

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.
ஈரோடு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் பணிகள் சூடுபிடிக்க துவங்கியுள்ளன.

அந்த வகையில் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோட்டில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் EVKS.இளங்கோவன், ... Read More