BREAKING NEWS

Category: கிருஷ்ணகிரி

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால்  மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.
கிருஷ்ணகிரி

ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து 570 கனஅடிநீர் வெளியேற்றப்படுவதால் மலை போல 50 அடி உயரத்திற்கு நுரை குவிந்து, முட்டைகோசு தோட்டம் முழுவதும் நுரை ஆக்கிரமித்ததால் விவசாயிகள் வேதனை.

கர்நாடகா மாநிலம் மற்றும் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமான அதிகரிக்க தொடங்கி உள்ளது.. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் ... Read More

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.
கிருஷ்ணகிரி

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைய முயன்ற குதிரைகளுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பி அனுப்பி வைப்பு. ஓசூர் கால்நடை மருத்துவ குழுவினர் நடவடிக்கை.

அண்மையில் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆகிய பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக வந்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதியில் கால்நடை துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு ... Read More

ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.
கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மாட்டுத்தீவன தொழிற்சாலைக்குள் 12 அடி உயர கஞ்சா செடிகளை வளர்த்து வந்த வடமாநில தொழிலாளி கைது, 7 கிலோ எடையிலான 5 செடிகள் பறிமுதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஆனேகொலு என்னும் கிராமத்தில் கால்நடை தீவனம் தயாரிப்பு தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.குடும்பமாக தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நிறுவனத்திற்குள்ளாகவே குடியிருப்புகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள ... Read More

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு, விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா?போலீசார் விசாரணை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் ... Read More

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

கண்ணன்டஹள்ளி கூட் ரோட்டில் தி.மு.க மாவட்ட இளைஞர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி ... Read More

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி

ஓசூர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் இரண்டு நாய்கள் உயிரிழப்பு விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என போலீசார் விசாரணை

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே விஜயநகர் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்கள் துடிதுடித்து இறந்துள்ளது, இதைப் பார்த்த அப்பகுதி சமூக ஆர்வலர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசில் புகார் அளித்துள்ளார், ... Read More

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.
கிருஷ்ணகிரி

பர்கூரில் அதிமுக சார்பில் தொடர்ந்து பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீ பந்தல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தெய்வீக நல்ல ஆசியுடன் தமிழக முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் புரட்சித்தமிழர் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாகம் தீர்க்கும் ... Read More

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி

ஒசூர் பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 சிறுவர்கள் கைது.. 15 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புறநகர் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடப்படுவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை மீட்டு, குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் அவர்கள் சிப்காட் காவல் ... Read More

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.
கிருஷ்ணகிரி

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.

மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர் தின விழா.கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் மத்தூர் பேருந்து நிலையத்தில் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின் ... Read More

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.
கிருஷ்ணகிரி

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது.

அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது ஜூஜூவாடி சோதனை சாவடி வழியாக அரசு பேருந்தில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர் கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூருக்கு ... Read More