Category: குற்றம்
காவல்துறை அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விபச்சாரத்தில் கொடி கட்டி பறக்கும் ஆட்டோ ஓட்டுநர்!
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தற்போது வேலூர் தொரப்பாடி அடுத்த சித்தேரி பகுதியில் பெரியார் நகரில் குடியிருந்து வருகிறார். இவர் டி.என். 23 cc 33 21 என்ற ஆட்டோவை ... Read More
வேலூர் தாலுகா காவல் சரகம், கணியம்பாடி பகுதியில் உள்ளே வெளியே சூதாட்டம் அமோகம்: கண்டு கொள்ளாமல் குறைட்டைவிடும் தாலுகா போலீசார்!
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா காவல் சரகம், கம்ம சமுத்திரம் பகுதி காரமலை மலை அடிவாரத்தில் அமோகமாக 'உள்ளே வெளியே' சூதாட்டம் தினமும் நடந்து வருகிறது. இதனை வேலூர் மாவட்டம், கம்ம சமுத்திரம் பகுதியைச் ... Read More
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவர் கைது!
வேலூர் மாவட்டம்; ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக பகுதியான வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு இருசக்கர வாகனத்தில் கள் கடத்தி வந்த மூவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி போலீசார் கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் ... Read More
குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் மாதம்தோறும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தும் வனவர் சுரேஷ் மீது நடவடிக்கை பாயுமா??
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சைனகுண்டா வனச்சரக சோதனைச் சாவடியில் வனவர் சுரேஷ் லட்சக்கணக்கில் மாமூல் வசூல் செய்து வருகிறார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து ... Read More
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்
வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் லோகேஷ் என்ற உதவியாளர் புரோக்கர் போன்று வசூல் செய்யும் அவலம்: நடவடிக்கை எடுப்பாரா பத்திரப்பதிவுத்துறை ஐஜி! வாலாஜா சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிபவர் செந்தில்குமார். ... Read More
போக்சோ வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்!
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகே பெட்ரோல் பங்க்கில் பணிபுரிந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் அந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோபி மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்கு ... Read More
60 செங்கல் சூளைகளில் கட்டாய வசூல் வேட்டை நடத்தும் காவல் ஆய்வாளர் சுபா: வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுப்பாரா?
வேலூர் மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது கணியம்பாடி இங்கே வேலூர் தாலுகா காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக சுபா பணியாற்றி வருகிறார். இந்த சுபா வசூல் ... Read More
கோவில்பட்டி அருகே பெட்ரோல் பல்க் மேலாளர் வெட்டி படுகொலை – கொலை செய்து விட்டு விபத்து போல் சித்தரிக்க முயற்சி போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா. இவருடைடைய மகன் சங்கிலி பாண்டி (29). இவர் கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். ... Read More
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்!
3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கட்டப்பஞ்சாயத்து செய்து குற்றவாளியை காப்பாற்ற முயன்ற காட்பாடி சிஎஸ்ஐ நிர்வாகிகள்: நிதானமாக குற்றவாளியை கைது செய்த போலீசார்! காட்பாடி காவல் நிலையம் எதிரே உள்ள ... Read More
தேவூர் அருகே டூவீலர் மீது வேன் மோதி பெண் பலி வேன் டிரைவருக்கு இரண்டு ஆண்டு சிறை
தேவூர் மேட்டுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46), கூலித் தொழிலாளி. இவர் கடந்த 22.01.2019ம் தேதி இரவு 7:45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி செல்வி (36), என்பவரை பின்னால் உட்கார வைத்துக் ... Read More