Category: குற்றம்
நெல்லை அருகே பயங்கரம்: ஆண் உடையில் வந்து மாமியாரை அடித்துக் கொன்ற மருமகள்.
திருநெல்வேலி அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 64). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சீதாலட்சுமி (59). இவர்களுக்கு மாரியப்பன் என்ற மகனும், பாக்கியலட்சுமி ... Read More
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்- இருவர் கைது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதுப்பேட்டை பகுதியில் உள்ள எஸ் வி எஸ் விடுதியில் பெண் ஒருவர் சங்கர் என்பவருடன் தங்கி இருந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நந்தகுமார் என்பவரிடம் ... Read More
இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றனர்..
இராஜபாளையத்தில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட 175 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை வருகின்றன விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் பெங்களூரில் இருந்து கடத்தி வரைபட்ட 175 கிலோ ... Read More
கோவில் கேட்டை உடைத்து உண்டியல் திருட்டு; காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைக்கப்பட்டு விசாரணை.
அரியலூர் மாவட்டம் இராயம்புரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் கடந்த திங்கட்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது முடிந்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தீமிதி திருவிழா என்பதால் சுற்று வட்டார கிராம ... Read More
செட்டிநாயக்கன்பட்டி அருகே வாகனத்தை வழிமறித்து ரூ.22 ஆயிரம் பணம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்து விட்டு தப்ப முயன்ற 3 பேர் கைது.
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (45) இவர் நேற்று இரவு செட்டிநாயக்கன்பட்டி வழியாக தனது மனைவி ரம்யாவுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த மீனாட்சி நாயக்கன்பட்டி யைச் ... Read More
தேனி மாவட்டம் கோம்பை பகுதியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட சண்டையில் வாலிபர் கொலை காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் கோம்பை அணை மேடு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் சதீஷ்குமார்(28), என்ற வாலிபர் கோம்பை பகுதியில் கூலி வேலை ... Read More
கள்ள சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழப்பு.
தஞ்சை அரசு மதுபான பாரில் விற்பனை நேரத்திற்கு முன்னதாக கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இரண்டு பேர் வாயில் நுரை தள்ளி. பிட்ஸ் வந்த நிலையில் இருவர் உயிர் இழந்தனர். பாரில் சோதனை நடத்த ... Read More
கன்னிகாபுரம் பகுதியில் சுமார் 300 லிட்டர் பனை மரக்கல் அழிப்பு.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் அருகே உள்ள கன்னிகாபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பனை மரக்கள் விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் மாவட்டக் காவல் ... Read More
பாபநாசம் அருகே திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா தேவராயன்பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர் தங்க அண்ணாமலை 55 திமுக பிரமுகரான இவர் சம்பவத்தன்று இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சபாபதி மனைவி ராதா ... Read More
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற பெண்கள் உள்பட 7 பேர் கைது.
ஈரோடு மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ரா தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீரப்பன்சத்திரம் கைகட்டிவலசு பகுதியில் 2 பெண் உள்பட 7 பேர் சந்தேகப்படும்படி ... Read More
