Category: சிவகங்கை
தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் பலி: இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
செய்தியாளர் பி.முனீஸ்வரன். சிவகங்கை மாவட்டம் தட்டான் குளத்தில். அதிவேகமாக வந்து தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது திருப்பாச்சி திலிருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் மதுரையை நோக்கி மூன்று இளைஞர்கள் இருசக்கர ... Read More
ஒரு கிராமமே தத்தளிக்கும் அவலநிலை கிராம மக்களின் குமுறல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
திருச்சுழி தாலுகாவில் உள்ள படைதிரட்டி சிங்கநாதபுரம் கிராமத்தை அதிகாரிகள் ஒதுக்குகிறார்கள் என பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.. கரி மூட்டம் புகையினால் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியின் குடும்பம் கிராமத்தை விட்டு வெளியேறிய ... Read More
சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் தெருமுனை விழிப்புணர்வு பிரச்சாரம்.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிக்கான நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து தெருமுனை விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தினை முதலாவதாக சிவகங்கை பேருந்து நிலையத்தில் நகர்மன்ற தலைவர் சிஎம் ... Read More
சிவகங்கையில் மைய நூலகத்தில் ராஜாராம் மோகன் ராய் பிறந்த நாள் விழா.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை தற்போது மாவட்ட மைய நூலகத்தில் ராஜராம் மோகன் ராய் அவர்களின் 250 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்கள் மேம்பாடு அடைய வேண்டுமென்றும், மாணவிகள் ... Read More
சிவகங்கையில் லயன்ஸ் கிளப் நடத்தும் இலவச மருத்துவ முகாம்.
செய்தியாளர் வி. ராஜா சிவகங்கையில் தற்போது லயன்ஸ் கிளப் நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் ஏ ஆர் குடியிருப்பு ரோடு 48 காலனி நகராட்சி பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ... Read More
சிவகங்கை ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிப்பதாக கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை, சிவகங்கையில் ஒரே மொழி ஒரே நுழைவுத் தேர்வு மத்திய அரசின் கொள்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம். மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ... Read More
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் பங்குகளைப் பற்றி பள்ளி மாணவர் மாணவிகளிடம் விழிப்புணர்வு
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் பங்குகளைப் பற்றி பள்ளி மாணவர் மாணவிகளிடம் ஓவிய ... Read More
மரக்கன்றுகள் நடும் விழா.இயற்கை வளங்களை மேம்படுத்தும் எம்எல்ஏ தமிழரசி இரவிக்குமார்.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் மேலப்பசளை ஊராட்சி ஒன்றியத்தில் இயற்கை வளங்களை மேம்படுத்தும் பொருட்டு முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் ... Read More
சிவகங்கை எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு பணியளார்கள் தொடர் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக சிஎஸ்டி யை நீக்கவும், பணிக்கொடையை ... Read More
மானாமதுரை வட்டார அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் வி. ராஜா. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டாரம் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைகுழு கூட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை வட்டார வேளாண்மை ... Read More
