BREAKING NEWS

Category: செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் சாலையை கடக்க முயன்ற காவலர் மீது இருசக்கர வாகனம் மோதும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி தனியார் கல்லூயில் முதலாம் ஆண்டு பயின்றுவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் வெங்கட். (19) இவர் சென்னை தாம்பரத்தில் இருந்து பொத்தேரியில் தான் பயின்றுவரும் ... Read More

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
செங்கல்பட்டு

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டில் உலக எய்ட்ஸ் தின விழாவை முன்னிட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படையினர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் ... Read More

அஞ்சூர் ஊராட்சி  60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.
செங்கல்பட்டு

அஞ்சூர் ஊராட்சி 60பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கும் விழா.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜன் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் தேவராஜன் ஆகியோர் தலைமையில் நியூ எஜிகேஷனல் மற்றும் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் அஞ்சூர் ... Read More

பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…
செங்கல்பட்டு

பாமகவின் ஒரே இலக்கு 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் ஆட்சி…

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு.   செங்கல்பட்டில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேட்டி..   பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் செங்கல்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ... Read More

செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய கட்டிட பணியை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்..

செங்கை ஷங்கர்,செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 25கோடியே 43 லட்சத்து 20 971 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்   எல்.ஐ.ஜி பிரிவில் 26 அறைகளும் எம்.ஐ.ஜி பிரிவில் ... Read More

4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.
செங்கல்பட்டு

4 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு பத்தாண்டுகள் சிறை.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசங்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (42) அப்பகுதியில் கூலி தொழில் செய்து வந்துள்ளார்.   இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது வீட்டின் ... Read More

செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் மாற்றுத்திறன் குழந்தைகள் விளையாட்டு போட்டி..

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு.   செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தூய கொலம்பா மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.   இப் போட்டிகளை கொலம்பஸ் ... Read More

south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்
செங்கல்பட்டு

south Indian சிலம்பம் போட்டி கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் கொண்ட மாணவ மாணவிகள்

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, அடையார் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான south Indian சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. கூடுவாஞ்சேரி வேலம்மாள் பள்ளியில் பயிலும் அமுதா பாண்டியன் சிலம்பம் அகடாமியில் பயிற்சிபெரும் மாணவர்கள் 9 மாணவ ... Read More

செங்கல்பட்டு அருகே   போக்சோ வழக்கில் வாலிபர் கைது..
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அருகே போக்சோ வழக்கில் வாலிபர் கைது..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த மேலச்சேரி கிராமம் ஏகாம்பரம் என்பவரது மகன் செல்வராஜ்(25) தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலச்சேரி பகுதியில் அவரது வீட்டருகே வசித்து வரும் 10ஆம்வகுப்பு பயின்று வரும் ... Read More

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ்  பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.
செங்கல்பட்டு

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ் பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழ்நாட்டில் வருகிற 2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் பேசிய பேச்சு தமாசாக உள்ளது என்று கூடுவாஞ்சேரியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டலாக பேசினார். கூடுவாஞ்சேரியில் ... Read More