BREAKING NEWS

Category: செங்கல்பட்டு

வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.
செங்கல்பட்டு

வண்டலூர் விஐடி கல்லூரி பிடெக் மூன்றாமாண்டு மாணவன் 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் கேளம்பாக்கம்சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் வி.ஐ.டி தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பிடெக் பட்டப்படிப்பு பயின்று வந்த மஹாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிரிஷ் ... Read More

இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு விசிக நிர்வாகிகள் சனாதன சக்திகளை தனிமைபடுத்த உறுதிமொழி.
செங்கல்பட்டு

இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு விசிக நிர்வாகிகள் சனாதன சக்திகளை தனிமைபடுத்த உறுதிமொழி.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனை எதிரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சி மத்திய மாவட்ட செயலாளர் செங்கை இரா.தமிழரசன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் சிதம்பரம் ... Read More

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி  குற்றச்சாட்டு..
செங்கல்பட்டு

மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலை சரக மேலாளர் மீது நியாய விலைக்கடை ஊழியர்கள் சரமாரி குற்றச்சாட்டு..

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் பெருங்களத்தூர், கடப்பேரி, முடிச்சூர் உள்ளிட்ட 44 நியாயவிலை கடைகள் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டகசாலையின் கீழ் இயங்குகிறது.   இதில் ஒரு ... Read More

பொத்தேரியில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு.
செங்கல்பட்டு

பொத்தேரியில் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – நடுவழியில் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு.

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு., சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.     அப்போது செங்கல்பட்டு பொத்தேரி அருகே சென்னை ... Read More

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உலக சாதனை நிகழ்வு .

செங்கை ஷங்கர் செங்கல்பட்டு மாவட்டம், யாவரும் கேளீர் திறன் வளர் சங்கம் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்வு.   செங்கல்பட்டு மாவட்டம் ... Read More

சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
செங்கல்பட்டு

சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு, தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை 1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் ... Read More

தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.
செங்கல்பட்டு

தாம்பரம் ஜீஸ்கடை உரிமையாளரை கடத்திய கும்பலை 24மணிநேரத்தில் மடக்கி பிடித்த காவல்துறை.

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் இரும்புலியூர் GST ரோட்டில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நூருல் உசேன் என்பவது மகன் அன்வர்உசேன் (30)மற்றும் ஜஹாங்கிர் உசேன் மகன் இக்பால் உசேன்(22) ஆகிய இருவரும் ... Read More

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது மிதமான மழை.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து மிதமான மழை ... Read More

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.
செங்கல்பட்டு

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் வழங்கும் விழா.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு காட்டாங் கொளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில் தமிழ்ப்பேராய விருதுகள் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளர்கள், தமிழ் ஆய்வாளர்கள், மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்டோர்க்கும், ... Read More

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது….  பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனை லிஃப்ட் பழுது…. பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு சுமார்  2-ஆயிரத்திற்தும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், 5ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் புறநோயாளிகளாகவும் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை ... Read More