BREAKING NEWS

Category: சேலம்

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது
சேலம்

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது

"தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார், அவரது வாகன ஓட்டுனருடன் விஜிலென்ஸ் போலீசார் கையில் சிக்கி கைதாகியுள்ளனர்! சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே ... Read More

நில அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் கையூட்டுப் பெற்று பெண் நில அளவையருடன்.. உதவியாளர் விஜிலென்ஸ் போலீஸாரால் கைது!
சேலம்

நில அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் கையூட்டுப் பெற்று பெண் நில அளவையருடன்.. உதவியாளர் விஜிலென்ஸ் போலீஸாரால் கைது!

சேலம் அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சக் கையூட்டு வாங்கிய பெண் நில அளவையர், அவரது உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் ... Read More

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.
சேலம்

10 வயது சிறுமிக்கு மது ஊற்றி பாலியல் கொடுமை..! தாய், தாயின் முன்னாள் காதலன் அதிரடி கைது.

10 வயது சிறுமிக்கு தாயும், அவரது காதலனும் மது குடித்து விட்டு, கண்ட இடங்களிலெல்லாம் முத்தம் கொடுத்துள்ளனர். இதுவெல்லாம் ஒன்றுமில்லை பாப்பா என தாய் கூறுவதாக ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த பரப்பரப்பு புகாரை ... Read More

ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்
சேலம்

ஓமலூர் பேரூராட்சியில் நடைபெற்ற உழைப்பாளர் தின விழாவில் தூய்மை பணியாளர்களோடு ஒன்றாக உணவருந்தி மகிழ்ந்த பேரூராட்சி தலைவர்

சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் உழைப்பாளர் தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த மே தின விழாவில் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து ... Read More

சேலம்

ஓமலூர் ஜெயஜோதி தொடக்கப்பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா https://youtu.be/XHHYDKEdKeM சேலம் மாவட்டம் ஓமலூரில் இயங்கி வரும் அரசு நிதி உதவி ஜெயஜோதி தொடக்கப்பள்ளியில் 78 வது ஆண்டு சுதந்திர தின விழா ... Read More

ஓமலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி!
சேலம்

ஓமலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி!

ஓமலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி! https://youtu.be/TWrO3CCqNNk சேலம் மாவட்டம் ஓமலூர் சிறப்புநிலை பேரூராட்சி சார்பாக போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ஓமலூர் பேரூராட்சி ... Read More

ஏற்காட்டில்  மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது  உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்
சேலம்

ஏற்காட்டில் மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்

  https://youtu.be/I57r7JuHdpc       ஏற்காட்டில் மாலை நேரத்தில் திடீரென மேகக்கூட்டம் வந்து தரையை போர்த்தியது உற்சாகமாக படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்   ஏற்காட்டில் இன்று வெயிலின் தாக்கம் சற்று ... Read More

சேலம்

ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது

          ஏற்காட்டில் பெரிய மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கோலங்கலமாக நடைபெற்றது ஏற்காடு அருகே உள்ள ஜெரினாகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த ... Read More

சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்
சேலம்

சங்ககிரியில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே பவானி பிரிவு சாலையில் ஸ்ரீ ஈசன் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்று விழா நடந்தது. சங்ககிரி பேரூராட்சி 15 வது வார்டு உறுப்பினர் சந்திரா தலைமை வகித்தார். சிறப்பு ... Read More

சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.
சேலம்

சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூன்று காதல் ஜோடிகள் தஞ்சம்.

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு (25), கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவரும், சங்ககிரி சத்யா நகரைச் சேர்ந்த கீர்த்தி (25), என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் நேற்று திருமணம் செய்து ... Read More