BREAKING NEWS

Category: தர்மபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில்  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
தர்மபுரி

பாலக்கோடு சட்டமன்ற தொகுதி கெரகோட அள்ளியில்  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டோர் திமுக – பாமக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் பேகார அள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பட்டகப்பட்டி, சுன்னாம்பட்டி கிராமங்களில் இருந்து திமுக, பாமக கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி முனிவேல் தலைமையில் கெரகோட ... Read More

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோட்டில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தலைமையில் நடைப்பெற்றது. பாலக்கோடு நெடுஞ்சாலை உட்கோட்ட அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது, கடைத்தெரு, ... Read More

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
தர்மபுரி

பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழைய முன்னிட்டு அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புக்களை தடுக்கும் வகையில் என்ன ... Read More

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்
தர்மபுரி

தர்மபுரி மற்றும் சேலம் மாவட்ட DMK இளைஞர் அணி மாநாடு ஆலோசனை கூட்டம்

காலத்திற்கும் கழக வரலாற்றில் பேசுபொருளாக இருக்கப்போகும் இம்மாநாட்டிற்கு இளைஞரணியினரை ஆயத்தப்படுத்தும் விதமாக தருமபுரி மேற்கு, கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இளைஞர் அணி கூட்டத்தில் சிறப்புரை ஆற்றவிளையாட்டு மேம்பாட்டுத் ... Read More

தாளநத்தம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!
தர்மபுரி

தாளநத்தம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா..!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் பங்கேற்று வெற்றி பெற்றனர்.   அவர்களை பாராட்டும் விதமாக பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் ... Read More

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்றவர் கைது 99 மது பாட்டில் பறிமுதல்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது பதுக்கி விற்பதாக அரூர் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ் அவர்களின் உத்தரவின் பேரில்,   எஸ்ஐ சக்திவேல் தலைமையிலான பார்த்தசாரதி சரவணன் ... Read More

பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.
தர்மபுரி

பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது.

  இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சேகர் செந்தில் தனசேகரன் வேலு ஆய்வக உதவியாளர்கள் சீனிவாசன் ரத்தினம் ஆகியோர் மலர் தூவி ... Read More

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மாதாந்திரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி

தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மாதாந்திரஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயசங்கர் தலைமையில் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இதில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான வரவு செலவு ... Read More

இராமியணஅள்ளி அரசுப்பள்ளியில் 1972 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
தர்மபுரி

இராமியணஅள்ளி அரசுப்பள்ளியில் 1972 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் இராமியணஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1971 -72 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் சந்திப்பு தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.     ... Read More

அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.
தர்மபுரி

அழுகிய நெற் பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த விவசாயிகள்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள பந்தாரஹள்ளி ஏரியானது சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியிருக்கிறது, ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறக்கூடிய ஏரி கோடி பகுதி தடுப்பணை சுவரின் உயரத்தினை ஒன்றரை அடி அளவிற்கு சமீபத்தில் உயர்த்தி ... Read More