BREAKING NEWS

Category: திண்டுக்கல்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்
திண்டுக்கல்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலையம்

புதுப்பட்டி மயிலாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த பங்காளிகள் கலவரத்தில் வார்டு கவுன்சிலர் தூண்டுதலின் பேரில் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்ட செம்பட்டி காவல் நிலைய அதிகாரி மீதும், வார்டு கவுன்சிலர் கணவர் மீதும் தகுந்த ... Read More

சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்
திண்டுக்கல்

சித்தையன்கோட்டை அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் கொள்ளை. உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையால், விவசாயிகள் அச்சம்

சித்தையன்கோட்டை அடுத்த ஊத்துவாய்க்கால் அருகே, பள்ளிவாசல் கரடு பகுதியில் செம்மண் தள்ளப்படுவதால், அந்தப் பகுதியில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் அச்சம் ... Read More

திண்டுக்கல்

வேடசந்தூர் பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் வழங்கும் விழா சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ள துணை போக்குவரத்து கழக பணிமனைக்கு இரண்டு புதிய பேருந்துகள் தமிழக அரசு வழங்கியுள்ளது. ... Read More

2024 லும் குடியுரிமை உள்ள கிராம மக்கள் மருத்துவமனைக்கு டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை
திண்டுக்கல்

2024 லும் குடியுரிமை உள்ள கிராம மக்கள் மருத்துவமனைக்கு டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை

2024 லும் குடியுரிமை உள்ள கிராம மக்கள் மருத்துவமனைக்கு டோலி கட்டி கொண்டு செல்லும் அவல நிலை. https://youtu.be/HpiO2xr7AfU   திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் விவசாயம் மட்டுமே பிரதான ... Read More

100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை
திண்டுக்கல்

100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கடந்த 100 நாட்களில் கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று 6.59 லட்சம் பேர் வருகை https://youtu.be/PSQOb05I6nA திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் ... Read More

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
திண்டுக்கல்

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

கொடைக்கானல் காவல்துறையினர் சுற்றுலா தளங்களில் அதிரடி சோதனை ஈடுபட்டனர். https://youtu.be/MZc76a8GeqA திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கொடி கட்டி பறக்கும் காளான் கஞ்சா போதை வஸ்துக்கள் விற்பனை தடுக்குவதற்காக டிஎஸ்பி ... Read More

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி.
திண்டுக்கல்

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் உள்ள சாலைகள் பள்ளங்களாக மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவதி. https://youtu.be/bC1QUBkD9Ro திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்தும் ... Read More

மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்
தஞ்சாவூர்

மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்

    https://youtu.be/8xjCixR4xVo     திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் தேசம் கட்சி மாவட்டச் செயலாளர் விஜய் அம்பலம் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தமிழர் ... Read More

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும்இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும்இது குறித்து இயக்குனர் பாக்கியராஜ் மற்றும் பாரதிராஜா ஆகியோரிடம் புகார் செய்துள்ளதாகவும் பழனியை சேர்ந்த தயாரிப்பாளர் நாகன் என்ற மருதமுத்து குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜா திரைப்படத்தின் கதை திருடப்பட்ட கதை என்றும், அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் எழுதப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவுசெய்யப்பட்ட கதையை திருடி மகாராஜா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளதாகவும், இது குறித்து இயக்குனர் ... Read More

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.
திண்டுக்கல்

ஆத்தூர்_ சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சி ஜமாத் சார்பில் பழைய பள்ளிவாசல் மைதானத்தில் அமைந்துள்ள திடலில் ஹஜ்ரத் ஹபீப் ரஹ்மான் தலைமையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ... Read More