BREAKING NEWS

Category: திருநெல்வேலி

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பை  தடுக்கும் விதமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது
திருநெல்வேலி

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக மஞ்சப்பை வழங்கப்பட்டது

https://youtu.be/ge6uZv2hiIA     திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி காரையாறு, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் இன்று (04.08.2024) ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக ... Read More

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக மீண்டும் மையப் பயிற்சி திட்டத்தின் கீழ் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் மஞ்சப்பை வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக மீண்டும் மையப் பயிற்சி திட்டத்தின் கீழ் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

        திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளின் படி காரையாறு, அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவிலில் இன்று (04.08.2024) ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுக்கும் ... Read More

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட திறப்பு ... Read More

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

https://youtu.be/2IZmmvOV-yM     நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட ... Read More

வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும்  இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்
திருநெல்வேலி

வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம்

வனத்துறை அனுமதி அளித்திருக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு முன்னதாகவே வனத்துறை பகுதிக்குள் செல்ல வேண்டும் என பொதுமக்கள் அடம்: வனத்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று காலையே கடும் வாக்குவாதம் : நீண்ட வரிசையில் ... Read More

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக். கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்த SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக். கண்ணீர் மல்க மக்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் சந்தித்தார்.   தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு பெறுவதாகவும், கட்டாய நிர்பந்தபடுத்தி, கையொப்பம் வாங்கியதாகவும், மாஞ்சோலை ... Read More

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

நெல்லை மாவட்டம்டவுணில் உள்ள புதிதாக கட்டப்பட்ட நேதாஜி போஸ் மார்க்கெட் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இன்று நல்ல நாள் என்பதால் வியாபாரிகள் பூஜை போட்டு கடை திறந்து வியாபாரத்தை தொடங்கினர். தேர்தல் நடத்தை ... Read More

பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலாந்தாய்வு கூட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் அறிவிப்பு
திருநெல்வேலி

பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலாந்தாய்வு கூட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுபடுத்த தமிழக அரசை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி ஆர்பாட்டம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் பொறுப்புகுழு தலைவர் ரஃபிக் தலைமையில் மாலை 5.00 மணிக்கு பத்தமடையில் நடைபெற்றது. பத்தமடை நகர தலைவர் ஷெரிப் வரவேற்று பேசினார். ... Read More

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
திருநெல்வேலி

தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.

தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய ... Read More

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்
திருநெல்வேலி

நாகலூர் ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் ஆலயம் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, நாகலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விஷமீண்ட மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது11 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பால்குடம் காவடி எடுக்கும் நிகழ்ச்சி ... Read More