Category: திருநெல்வேலி
தனக்கர்குளம் ஊராட்சியில்…பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சார பேரணி.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தனக்கர்குளம் ஊராட்சி சிவசுப்பிரமணியபுரம் கிராமத்தில்.. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி வட்டார ஒருங்கிணைப்பாளர் வாணிஸ்ரீ ... Read More
திருநெல்வேலியில் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அனைந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் மகளிரணி பொறுப்பாளர்கள் கூட்டம் நெல்லை டவுண் தனியார் மருத்துவமனையில் நெல்லை மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. ... Read More
நெல்லை மாநகர கிழக்கு பகுதியில் 10 இரு சக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் நெல்லை மாநகரில் 8 காவல் நிலையங்களுக்கு தலா மூன்று இரு சக்கர ரோந்து வாகனத்தில் காவல் அதிகாரிகள் தொடர் பணியிலிருந்து வரும் நிலையில், நெல்லை ... Read More
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் 17 தொழில் முனைவோர்களுக்கு ரூ. 35. 88 இலட்சம் மதிப்பில் கடன் தொகைக்கான வங்கி பாஸ்புத்தகங்களை ... Read More
திருநெல்வேலி மாநகர காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினருக்கு ஆயுதப்படை மைதானத்தில் அளிக்கப்பட்டது.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாநகரில் காவல் துறையினருக்கு உதவியாக பணியாற்றும் வகையில் ஊர்காவல் படையினர் ஆண்கள் 42, மற்றும் பெண்கள் 7 பேர் உட்பட மொத்தம் 49 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, ... Read More
தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரி ஆண்டு விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது ... Read More
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
செய்தியாளர் சங்கர நாராயணன். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா தலைமையில் அரசு ஊழியர்கள் மனித உரிமை ... Read More
எஸ்.டி.டி.யூ (சோசியல் டெமாக்ரடிக் ட்ரேட் யூனியன்) மற்றும் ஹெல்பேஜ் இந்தியா இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம்.
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்.டி.டி.யூ மற்றும் ஹெல்ப் பேஜ் இந்தியா சார்பில் வீரவநல்லூர் பஸ் நிலையம் அருகில் புறநகர் மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது தலைமையில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் நலவாரிய ... Read More
திருநெல்வேலி திரு இருதய சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி.
நெல்லை மாவட்டம் பணகுடி திருஇருதய சிபிஎஸ்சி பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாத் கலந்து கொண்டு மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ... Read More
அரசு சார்பில் அம்பாசமுத்திரத்தில் சமுதாய வளைகாப்பு விழா..
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டார சுப்பிரமணியபுரம் தொகுதி சார்பாக சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சொர்ணலதா தலைமை தாங்கினார் மேற்பார்வையாளர் ... Read More
