Category: திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு ... Read More
நெல்லை அருகே கரடி கடித்தது இரண்டு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வியாபாரத்துக்கு சென்ற நாகேந்திரன் என்பவரை துரத்தி சென்று கரடி கடித்தது கரடியிடமிருந்து காப்பாற்ற சென்ற சைலப்பன் வைகுண்ட மணி ஆகிய இருவரையும் கரடி கடித்து ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பத்தமடையில் மாலை 6.30 மணிக்கு புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பிர்மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா வரவேற்று ... Read More
சேரன்மகாதேவி பேரூராட்சியை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட ரயில்வே லைன் தெரு சாலை பழுதை கண்டித்து.. எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நாத்து நடும் போரட்டம் நகர தலைவர் அஹமது மைதின் தலையில் இன்று 12.00 ... Read More
நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் ... Read More
திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்.
மேரிசார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்கம் இணைந்து ,பள்ளி மாணவியர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் சிறப்பு முகாமில் நடைபெற்றது. நிகழ்விற்கு வந்திருந்தவர்களை என்.எஸ்.எஸ். ... Read More
அம்பை அருகே பஸ் பள்ளத்தில் இறங்கியது.
அம்பாசமுத்திரத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுபாதை வழியாக வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் வழியாக சுற்றிவருகின்றன. இன்று மாலை மழை பெய்தபொழுது நெல்லையில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த பேருந்து ... Read More
தொடர்ந்து பழைய பல்லவியை பாடி வருகிறது என்றும் மழை வெல்ல பாதிப்புகளில் திமுக தோற்றுவிட்டது என புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கடுமையாக சாடினார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளான பிறகும் எதிர்க்கட்சியை தொடர்ந்து குறை சொல்லி பழைய பல்லவியை பாடி வருகிறது என்றும் மழை வெல்ல பாதிப்புகளில் திமுக தோற்றுவிட்டது என புதிய தமிழக கட்சி தலைவர் ... Read More
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. திருநெல்வேலி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1200 ... Read More
பணியிடம் குறைப்பை கண்டித்து அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க திருநெல்வேலி மாநகராட்சி கிளை சார்பாக மக்களின் அடிப்படை பணிகள் செய்து வரும், தூய்மைபணி, தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வழங்கல், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், வரிவசூல், பதிவரை எழுத்தர், ... Read More
