BREAKING NEWS

Category: திருநெல்வேலி

கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.
திருநெல்வேலி

கன்னியாகுமரி – திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல்.

கன்னியாகுமரி - திருநெல்வேலி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததை கண்டித்து நாங்குநேரி அருகே தளபதி சமுத்திரத்தில் பிணத்துடன் சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 25 நிமிடங்கள் ... Read More

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.
திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.

  மழை நீரை அகற்றுவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்கள் கோரிக்கை..   தொடர்ந்து மழை பெய்யும் ... Read More

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.   அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் களக்காடு நகர செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஏஎஸ்ஏ காம்பளக்ஸின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

  களக்காடு நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினார்.   வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் ... Read More

காய்கறி கடையில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி

காய்கறி கடையில் கூலி வேலை பார்க்கும் தொழிலாளியின் மகள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் MBBS படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவர் காய்கறி கடையில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி, இவரும் டவுனில் முறுக்கு கடையில் கூலி வேலை செய்து வருகிறார்.   ... Read More

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்.
திருநெல்வேலி

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்.

  எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் நாஞ்சில் சுல்பிகர் அலி தலைமையில் நெல்லை மேலப்பாளைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.   மாநகர் மாவட்ட தலைவர் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்புரையாற்றினார்.   ... Read More

நெல்லை மாவட்டம் சுடுகாடு இறந்த அனாதை பிணங்களை அடக்கம் செய்த இடத்தை தனி நபர்கள் கல்லறைகளை இடித்து ஆக்கிரமிப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சுடுகாடு இறந்த அனாதை பிணங்களை அடக்கம் செய்த இடத்தை தனி நபர்கள் கல்லறைகளை இடித்து ஆக்கிரமிப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் இறந்த அனாதை பிணங்களை அடக்கம் செய்த இடத்தை 20.10.2022 அன்றுதனி நபர்கள் கல்லறைகளை இடித்துஆக்கிரமிப்பு செய்தனர்.           இதை கண்டித்து இந்து முன்னணி நாகராஜன் ... Read More

செங்குளம் பகுதியில் கபாலிபாறை ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. 
திருநெல்வேலி

செங்குளம் பகுதியில் கபாலிபாறை ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. 

  திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குளம் பேருந்து நிலையம் அருகில், கபாலிபாறை ஊராட்சி, பசுமை தோழர்கள் அறக்கட்டளை மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் 350 மரக்கன்றுகள் நடும் விழா ... Read More

அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.
திருநெல்வேலி

அம்பையில் அதிமுகவினர் மறியல் கைது.

  நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து,   அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில்திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் அதிமுக ... Read More

மேலப்பாளையம் பஜார் திடலில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்.
திருநெல்வேலி

மேலப்பாளையம் பஜார் திடலில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மேலப்பாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தொடங்கி வைத்தார்.   மேலப்பாளையம் 44 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஹாபிஸ் என்கிற ... Read More