BREAKING NEWS

Category: திருநெல்வேலி

மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு.
திருநெல்வேலி

மாடுகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க நகராட்சி ஆணையாளரிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோரிக்கை மனு.

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மாடுகள் சுற்றித் திரிகின்றன. மாட்டினுடைய உரிமையாளர்கள் பலமுறை கண்டிக்கப்பட்டும், அதனை கண்டு கொள்ளாமல் மாடுகளை ரோட்டோரங்களில் அலைய விடுவதால் விபத்துக்கள் ஏற்பட்ட ... Read More

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. காவலர் பயிற்சிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா. காவலர் பயிற்சிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் எஸ்.எம்.டி.அலெக்ஸ் தலைமை யில் குருநாதன் மகாலில் நடந்தது. செயலாளர் வேல்முருகன் வரவேற்று ... Read More

தமிழ்நாடு அரசின் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி

தமிழ்நாடு அரசின் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி வட்டார அளவிலான போட்டி திருநெல்வேலி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி கல்லணையில் வைத்து நடைபெற்றது இந்த போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி ... Read More

தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் காட்டுப்பன்றி.
திருநெல்வேலி

தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் காட்டுப்பன்றி.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல்அழகியன் கால்வாய் விவசாய பாசனத்திற்காக செல்கிறது. மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகையடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி ... Read More

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகளை கண்டித்து களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன கோஷம் முழங்கும் ஆர்ப்பாட்டம்.
திருநெல்வேலி

பாராளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பேசுவதற்கு மறுக்கப்படும் உரிமைகளை கண்டித்து களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன கோஷம் முழங்கும் ஆர்ப்பாட்டம்.

பாராளுமன்றத்தில் ஜனநாயக ரீதியில் மக்களின் பிரச்சினைகளை பேசும பாராளுமன்ற உறுப்பினர்களின் குரல் வலைகளை நசுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு நகரத்தின் சார்பாக கண்டன கோஷம் முழங்கும் ஆர்பாட்டம் கட்சி அலுவலகத்தின் ... Read More

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளை ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம்: திசையன்விளை எலைட் ரோட்டரி கிளப் 2022-2023 ஆண்டிற்கான புதிய தலைவர், செயலாளர், பொருளாளர் பதவியேற்ப்பு விழா திசையன்விளை பாலசுகுமார் மண்டபத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட கவர்னர் ஏ.கே.எஸ். வி.ஆர்.முத்து ... Read More

மூலைக்கரைப்பட்டி   நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா.
திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி நகரத்தின் சார்பாக எஸ்டிபிஐ கட்சியின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை நோட்புக் வழங்கும் விழா நகர தலைவர் கலில் ரஹ்மான் தலைமையில் ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு  அறிவுறுத்தியிருந்தார்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட காவல் துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், போக்கோ சட்டம் குறித்தும், காவல் உதவி செயலி குறித்தும், போதைப் பொருட்கள் குறித்தும் ... Read More

காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
திருநெல்வேலி

காமராஜர் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பொன்னுசாமி அவர்கள் தலைமை ... Read More

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.
திருநெல்வேலி

ராதாபுரம் ஒன்றியம் ஆவுடையாள்புரத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா.

நெல்லை மாவட்டம்,இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாள்புரத்தில், ஆவுடை இளைஞர்கள், பொது மக்கள் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை டி. பாலன் ... Read More