Category: திருநெல்வேலி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மன்னார்கோவில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தலமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது இப்பேரணியில் மன்னார்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சியின் துப்புரவு பணியாளர்கள் ... Read More
களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி நகர கமிட்டி கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது.
களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சி நகர கமிட்டி கூட்டம் நகர தலைவர் கமாலுதின் தலைமையில் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் வரவேற்புரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா ... Read More
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்குடி,குறிச்சிகுளம் கிராமங்கள் தத்தெடுப்பு நிறுவன சமுதாய மேம்பாடு பொறுப்புணர்வு திட்டத்தில் தேர்வு.
திருநெல்வேலி : புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவனத்தின் சமுதாய மேம்பாடு திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் தாலூகாவில் குறிச்சி குளம்,களக்குடி ஆகிய இரண்டு கிராமங்கள் தத்தெடுக்கும் பட்டுள்ளன. நெல்லை ... Read More
திசையன்விளை செல்வமருதூர். “பெரிய அம்மன்” கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா. திரளான பக்ததர்கள் பங்கேற்பு.
திசையன்விளை செல்வ மருதூர் பெரிய அம்மன் திருக்கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நான்கு வேதங்கள் முழங்க தேவார திருமுறை பாராயணத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. திசையன்விளை செல்வமருதூர் பெரியம்மன் ஆலய கன்னி விநாயகர், முத்தாரம்மன் , ... Read More
திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திசையன்விளை அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திசையன்விளை அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திசையன்விளை லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. அரிமா சங்க தலைவர் ... Read More
அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு.., ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.
நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொடுத்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வந்த தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் குழு தலைவர் ... Read More
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் கொரோனா பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை படுத்திய மாவட்ட காவல்துறையினர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன்படி இன்று மானூர் ... Read More
திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ வை மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
திருநெல்வேலி மாவட்ட டிஆர்ஒ .ஜெயஸ்ரீ அழகுராஜாவை, மாவட்ட வணிக வரி துணை ஆணையர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த சிலதினங்களுக்கு முன் ... Read More
பெட்டைகுளம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள். திசையன்விளை தொழிலதிபர் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தில் செ.ம.காதர் மீரா சாகிபு மேல்நிலை பள்ளி உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி விகிதம் காட்டி இப்பள்ளி திசையன்விளை ... Read More
உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வைத்து உலக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் ஜூன் 26ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினமாக ... Read More
