BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்
திருப்பத்தூர்

நடுநிசியில் நிர்வாண பூஜை: நேரில் பார்த்தவரை கொலை செய்ய முயன்ற கொடூரம்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியைச் சேர்ந்தவர் பரசுராமன்( 33). இவர் ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் சுதந்திர தினத்தன்று நள்ளிரவில் நிர்வாணமாக தரையில் அமர்ந்து கொண்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இதை குமரன் (27) என்பவர் ... Read More

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது
திருப்பத்தூர்

2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர் லஞ்சப் பணத்துடன் கைது

மனை பிரிவுகளுக்கு அப்ரூவல் வழங்க ரூ. 2 லட்சம் கையூட்டுப் பெற்ற பஞ்சாயத்து தலைவர்.. லஞ்சப் பணத்துடன் விஜிலென்ஸ் போலீஸ் கையில் கையும் களவுமாக சிக்கியுள்ளார்! திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ... Read More

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உயர் மின் விளக்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை 
திருப்பத்தூர்

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் உயர் மின் விளக்கு அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் கோரிக்கை 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்றம்ப்பள்ளி தாலுக்கா வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி அடந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த ... Read More

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா
திருப்பத்தூர்

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) ... Read More

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்
திருப்பத்தூர்

கோவில் அர்ச்சகர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக பெண் காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாகநாத சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகராக பணியாற்றும் தியாகு என்பவர் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு உள்ளார். இதுகுறித்து அப்பெண் ஆம்பூர் அனைத்து ... Read More

ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.
திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள்.

ஏலகிரி மலையில் விடுமுறை காரணமாக குவிந்த சுற்றுலா பயணிகள் கொண்டை ஊசி வளைவில் (டிராபிஃக்) போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விலைவாசியும் அதிகம். விபச்சார தொழிலும் நடப்பதாக கூறி பலர் புலம்புகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில், ... Read More

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஷ்ரேயா குப்தா (இ.கா.ப.) தலைமையில், பொதுமக்கள் தங்களது குறைகளை வெளிப்படுத்தி அரங்கில் வரவேற்கபட்டனர். இக்கூட்டத்தில் மொத்தம் ... Read More

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!
வேலூர்

குடிநீர் விநியோகம் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை!

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஊரக பகுதிகளில் கோடை காலங்களில் சீரான குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு முதன்மைச் செயலாளர். செந்தில்குமார் தலைமையில் வேலூர் மாவட்ட ... Read More

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.
குற்றம்

வாணியம்பாடி அருகே கட்டிட மேஸ்திரி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி பிரகாசம்(வயது 48) இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் ரஞ்சித்,வெங்கடேசன், கவுதம் என்ற 3 மகன்கள் உள்ளனர்.கடந்த 1 ஆண்டாக சிறுநீரக ... Read More

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர்

அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்வதாக திமுக தேர்தல் நேரத்தில் அறிவித்தும் ரத்து செய்யாததை கண்டித்து ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளொரு திட்டத்தை அறிவித்து வரும் இந்த அரசு தேர்தல் நேரத்தில் வெற்றி பெற செய்த அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத இந்த அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என கிராம நிர்வாக ... Read More