BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது வார்டில் நகர சபை கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் பா.சிவக்குமார். கிராமத்தில் நடைபெறக்கூடிய கிராம சபை கூட்டங்களைப் போல நகரத்தில் உள்ள வார்டுகளிலும் பகுதி சபை பகுதி கூட்டங்கள் நடத்த தமிழக அரசின் அறிவிப்பின்படி திருப்பத்தூர் மாவட்ட சோலையார்பேட்டை நகராட்சி 12 வது ... Read More

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா; மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஜோதி வரவேற்பு விழா.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா; மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஜோதி வரவேற்பு விழா.

  திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் வட்டார முதன்மை அலுவலர் ராமு அவர்களின் தலைமையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு விழா மற்றும் தொடர்ஜோதி ... Read More

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..
திருப்பத்தூர்

ஆம்பூரில் கட்டட பணிகள் ஈடுபட்டிருந்த மேஸ்திரி மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் . ஆம்பூர் நகர போலீசார் விசாரணை..

  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே முக்கா கொல்லை பகுதியில் வசித்து வருபவர் அப்துல் ஹக்கீம் , இவரது வீட்டை கட்டும் பணியில் பொன்னபல்லி பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி நீலகண்டன் என்பவர் ஈடுபட்டு ... Read More

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கிய போதும் தனது 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீறல் கூட விழாமல் பார்த்துக் கொண்ட தாய் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கிய போதும் தனது 3 மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீறல் கூட விழாமல் பார்த்துக் கொண்ட தாய் உயிரிழந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தாய் உயிரிழந்த நிலையில் தனது மூன்று மாத குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு சிறு கீரல் கூட விழாமல் காப்பாற்றி இருக்கிறார்.   ... Read More

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!
திருப்பத்தூர்

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு, தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் 50 மரக்கன்றுகள் நடும் விழா.!

செய்தியாளர் பா. சிவக்குமார்.   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோடியூரில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு,     தே.மு.தி.க மற்றும் சோனியா அகாடமி சார்பில் கோடியூர் ... Read More

திருப்பத்தூர், சோலையார்பேட்டை புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர், சோலையார்பேட்டை புதூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே மரக்கன்று நடும் விழாவை துவங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பா. சிவக்குமார்.   பசுமை தமிழக இயக்கத்தின் தொடக்க விழாவை தமிழக முதலமைச்சர் சென்னை வண்டலூர் பகுதியில் துவங்கி வைத்தார் அதனை தொடர்ந்து.   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு ... Read More

ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டச் செய்தியாளர் பா. சிவக்குமார்.   திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் சோனியா அகாடமி சிறு விளையாட்டு அரங்கத்தில் 50 மரக்கன்றுகள் I.ஆஞ்சி தேமுதிக மாவட்ட கழக பொருளாளர் அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் ... Read More

ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.
திருப்பத்தூர்

ஏலகிரிமலை ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு.

திருப்பத்தூர் செய்தியாளர் பா. சிவக்குமார்.     திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் மூலம் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்தக்கூடாது.     ... Read More

வாணியம்பாடி புதிய ஆணையாளராக மாரிசெல்வி பொறுப்பு ஏற்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடி புதிய ஆணையாளராக மாரிசெல்வி பொறுப்பு ஏற்பு.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக இருந்த ஸ்டான்லிபாபு விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணி மாறுதல் ஆகி சென்றுள்ளார்.   இதே போல் கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையளராக இருந்த மாரிசெல்வி பணி மாறுதல் ... Read More

திருப்பத்தூர, சோலையார்பேட்டை, விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
திருப்பத்தூர்

திருப்பத்தூர, சோலையார்பேட்டை, விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை S. கோடியூர் சாமி கல்யாண மண்டபம் அருகில் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடினர்.   மூன்றாவது நாளாக 2-09-2022 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக தேரில் அலங்காரம் செய்யப்பட்டு ... Read More