Category: திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பி கே ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு டி சர்ட் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு மேல்நிலை பள்ளியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தலைமையில் பி.கே.ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வட்டார அளவில் வெற்றி பெற்று மாநில ... Read More
அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அம்பலூர் ஊராட்சியில் தேசிய குற்ற விசாரணை கழக நிறுவன டாக்டர் அமிர்தலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் A.M.கார்த்திகேயன் தலைமையில் முப்பெரும் விழா.! இவ்விழாவில் ... Read More
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆம்பூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கத்தில் காங்கிரசின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் பிரபு ... Read More
தமிழக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா..!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத் திருவிழா நிகழ்ச்சி துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான ... Read More
ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை ஊராட்சி அத்தனாவூரில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் 7.09 ஏக்கர் பரப்பளவில் சாகச சுற்றுலா தளம் அமைக்கும் பணியை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார். ... Read More
வாணியம்பாடி- பள்ளிப்பட்டு கூட்ரோட்டில்- அபி ஹெல்த் கேர் கிளினிக்- மாபெரும் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, அடுத்த பள்ளிப்பட்டு கூட்ரோட்டில் புதியதாக அபி ஹெல்த் கேர் கிளினிக் Dr.R.அசோக் குமார். MBBS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திறப்பு விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
வாணியம்பாடியில் அரசு மருத்துவருக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க நன்றி..! தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கவுக்காபட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வா இவர் ஓவிய கலைக்கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சத்யகுமாரி இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. ஓவியத்தின் மீது ஆசை ... Read More
விபத்தில் சிக்கிய மூவரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம், நேற்று இரவு 8.15மணிக்கு தனியார் தங்கும் விடுதியில் பணிமுடிந்து ஏலகிரி மலையில் இருந்து ஒரு இளைஞர் மற்றும் இரு பெண்கள் வீட்டிற்கு செல்லும்போது, அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ... Read More
திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 27.11.2022 அன்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வினை மாவட்டத்தில் சுமார் 7318 தேர்வர்கள் எழுதவுள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ... Read More
உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் இளைஞரணி சார்பில் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அறு சுவை உணவு.
27.11.22 அன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தலைமை இலக்கிய அணி சார்பில் செயலாளர் புலவர் இந்திரகுமாரி அவர்களின் அறிவிப்புகிணங்க. திருப்பத்தூர் மாவட்டம் ... Read More
