BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் இணைந்து தூய்மை பணி.
திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் இணைந்து தூய்மை பணி.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஏலகிரிமலை அடிவாரத்தில் தேசிய ஒய்.எம்.சி.ஏ மற்றும் ஒய்.எம்.சி.ஏ பாலியர் பகுதி கேம்ப் சென்டர் ஏலகிரி பிரிவுன் மெமோரியல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும்,   திருப்பத்தூர் மாவட்டம் நெடுஞ்சாலை ... Read More

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போன 37 லட்சம் மதிப்புள்ள 163 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்கள் பெறப்பட்டு இருந்தன.   அந்த புகார்களை பெற்று மனு ... Read More

வாணியம்பாடி நூலகத்தில் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்

வாணியம்பாடி நூலகத்தில் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம், தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி ... Read More

திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்

திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாட்டில் அரசு கேபிள் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ... Read More

திருப்பத்தூரில் 55வது தேசிய நூலக வார விழா; மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 55வது தேசிய நூலக வார விழா; மரக்கன்றுகள் நட்டு கொண்டாடப்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முழுநேர கிளை நூலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் 20 மாணவர்கள் குரூப் 2 தேர்வு எழுதி இருந்த நிலையில் அவர்களில் ஐந்து பேர் முதல் நிலை தேர்வில் ... Read More

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!
திருப்பத்தூர்

வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!

திருப்பத்தூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி வாணியம்பாடி நகரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு ... Read More

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி சுயம்பு முத்துமாரியம்மன் படையல் திருவிழா.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அன்னை இந்திரா நகரில் அமைந்துள்ளது சுயம்பு அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில்.   இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் சனிக்கிழமை சுயம்பு முத்துமாரி ... Read More

மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்

மறைந்த செய்தியாளர் குடும்பத்திற்கு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் 44 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்ட தீக்கதிர் செய்தியாளர் முருகேசன் நேற்று முன் தினம் செய்தி சேகரிக்க சென்ற போது திடீரென மயக்கமடைந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ... Read More

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் சார்பாக ஆதரவற்ற பிரேதத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர். 
திருப்பத்தூர்

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் சார்பாக ஆதரவற்ற பிரேதத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர். 

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியரசு நகர் பகுதியில் பெயர் விலாசம் தெரியாத நபர் சுயநினைவு இல்லாமல் இருந்தவரை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து,..   பின் ... Read More

அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.
திருப்பத்தூர்

அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா திருப்பத்தூரில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் ஜே எம் எஸ் பெட்ரோல் பங்க் அருகில் சர்வேஷ் ட்ரக்ஸ் அசோக் லைலேண்ட் ஷோரூமில் புதியதாக தயாரிக்கப்பட்ட புதிய மாடல் வாகனம் அறிமுக விழா நடைபெற்றது.   சிறப்பு ... Read More