BREAKING NEWS

Category: திருப்பூர்

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது
அரசியல்

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது

இந்த முறை கதிர் அருவாளுக்கு வேலை இல்லை, தற்போது எங்கு பார்த்தாலும் இயந்திரங்கள் வந்துவிட்டது, தற்போது திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுப்பராயன் திருப்பூரிலேயே படுத்துக்கொள்ள வேண்டியதுதான். அவர் டெல்லிக்கு செல்ல தேவையில்லை இதுதான் ... Read More

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?
அரசியல்

எனக்கும் சீமானுக்கும் என்ன சம்பந்தம்?

எங்களுடைய போட்டி நாம் தமிழர் கட்சியோட இல்லை. அப்புறம் எதுக்கு பொது விவாதம்? ஏன் மேடையில் பேசணும்? என் மேடையில் நான் பேசுகிறேன். அவருக்கான மேடையில் அவர் பேசட்டும். மக்கள் இரண்டு பேரையும் பார்க்கட்டும்.மக்களுக்கு ... Read More

வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை  பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம்
திருப்பூர்

வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு வித்தியாசம் தமிழகத்தின் அதிமுக, முதல் இடத்தை பெற்று இருக்கிறது என்ற வரலாற்றை படைப்போம் என கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ செங்கோட்டையன் பேட்டி,https://youtu.be/yQvY6j4GVcI Read More

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .
திருப்பூர்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ... Read More

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு
திருப்பூர்

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூரில் நூல் ... Read More

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.
திருப்பூர்

மாநகராட்சி சாலையில் அகற்றப்பட்ட மண்ணை எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆட்சியாரிடம் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.

சட்டவிரோதமாக அரசின் சொந்தமான சாலை அமைக்க அகற்றப்பட்ட மண்ணை சட்டவிரோதமாக எடுத்து சென்ற தனியார் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் எவ்வித பாரபட்சமற்ற முறையி்ல் சட்டரீதியாக உரிய ... Read More

உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!
திருப்பூர்

உடுமலையைச் சேர்ந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு வழக்கறிஞர் மன்றம் சார்பில் உடுமலையில் பாராட்டு விழா.!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழக்கறிஞர் மன்றம் சார்பில், மதுரை கிளை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ள, நீதிபதி வடமலை மற் றும் மூத்த வக்கீல்களுக்கு பாராட்டு விழா உடுமலையில் உள்ள நகராட்சி திருமண ... Read More

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பூர்

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர். விருகல்பட்டி தொடக்க ... Read More

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருப்பூர்

உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6.20 லட்சம் மதிப்பில், புதியதாக ... Read More

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
திருப்பூர்

கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம். கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் ... Read More