Category: திருப்பூர்
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம்.
திருப்பூர்மாவட்டம் உடுமலைப் பேட்டையில் அ.தி.மு.க கழக செயலாளர் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க .கழக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் வரும் 11/12/2022 ... Read More
திருப்பூர், உடுமலைப்பேட்டை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீபத்தை ஒட்டி திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து உடுமலை பகுதி கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது தில்லை நகரில் உள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ... Read More
தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் – திடியன் மலையில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு கார்த்திகை தீபத்தை அர்ச்சகர்கள் ஏற்றி வைத்தனர்., முருகன்.வள்ளி, தெய்வானை சாமி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதியில் கார்த்திகை விளக்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மண்விளக்கு செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது இந்நிலையில் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம், பூளவாடி, பள்ளபாளையம், புக்குளம், உள்ளிட்ட பல பகுதிகளில் கார்த்திகை தீப மண்விளக்கு தயார் செய்யப்பட்டு வருகின்றன. ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 6 ஆண்டு நினைவஞ்சலி மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் C.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு தம்பு (எ) பார்த்தசாரதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு ஜி கே தண்டபாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் உடுமலை கிழக்கு திரு ஜெகநாதன் உடுமலை தெற்கு திரு ... Read More
மழைஉடுமலை அமைப்பின் 35 வது வார மரக்கன்றுகள் நடும் விழா.!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், "மழை உடுமலை" அமைப்பின் 35 வது வார மரம் நடும் விழா உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருமதி டி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். பயிற்றுனர் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி.. அரசு மருத்துவமனையில் துவங்கி. கோர்ட் வீதி. தாலுக்கா அலுவலகம் வழியாக குட்டை திடல் வரை கல்லூரி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதில் ... Read More
உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலார்களால் இரு குடும்பத்தினர் அடிதடி..
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் அருகே காதலர்கள் இரு குடும்பத்தினர் அடிதடி ரகளை மகளிர் காவல்துறையினர் விசாரணை இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு. உடுமலைப்பேட்டை அடுத்த போரப்பட்டி தனபால் என்பவர் கூலி தொழிலாளி ... Read More
உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு நகராட்சி திருமண மண்டபத்தில்நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே ரேஷன் கடை ஊழியர் செய்த நூதன முயற்சி.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அடுத்த குருவப்ப நாயக்கனூர் ரேஷன் கடை ஊழியர் மாற்று திறனாளியான சரவணன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ரேஷன் கார்டு இருப்பவர்களுக்கு வாட் ஆப் மூலம் பொருட்கள் வழங்கிவருகிறார். ... Read More
